Category: தமிழ் மதுராவின் சித்ராங்கதா

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 51தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 51

“பாபு, சின்னம்மாவுக்கு அந்தக் குங்குமப் பொட்டையும் வச்சு விட்டுடுங்களேன்”. வேலைக்கு நடுவே சொல்வதைப் போல அருந்ததி சொல்லி ராஜுவை இழுத்து சென்றுவிட்டார். ஜிஷ்ணுவும் “ஆடாம நில்லுடி” என்றவாறு கர்ம சிரத்தையாக வட்டமாய் குங்குமப்பொட்டை வைத்து விட்டான். கண்களை மூடி முகத்தை அவன்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

இரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 49தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 49

ராஜுவுக்கு ஜிஷ்ணு ஒரு ஆதர்சநாயகன். ரட்சிப்பதும், காப்பதும்தான் கடவுளின் அவதார நோக்கமென்றால் அவரைப் பொறுத்தவரை அவன் நாரணனின் அவதாரம். கோதாவரிக் கரையில் இருக்கும் குக்கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜூவின் தாத்தா. கரைபுரண்டு ஓடும் நதியில் படகோட்டி மக்களை அக்கரையில் சேர்ப்பதுதான் குலத்தொழில்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 48தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 48

“சரயு இல்லைன்னா எங்களைப் பொதைச்ச இடத்துல புல்லு மொளச்சிருக்கும். அவளுக்கு துரோகம் செய்ய எப்படிடா உனக்கு மனசு வந்தது…” என்று ராம் சட்டென சொல்லிவிட ஜிஷ்ணுவின் முகம் வருத்தத்தால் வாடியது. “ராசு, தம்பிகிட்ட என்ன மரியாதையில்லாம பேசிகிட்டு… என்னடா நீ இன்னமும்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 47தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 47

டீ கடை பெஞ்சில் பேசிக் கொண்டிருந்தனர். “பெருசா கட்டடம் கட்டப் போறேன்னு காலைல மனைல இருக்குற புதரை சுத்தம் பண்ணி, பொந்து பாம்புப் புத்து எல்லாத்தையும் இடிச்சுத் தள்ளிட்டாங்கலே… அங்கிட்டிருந்த பாம்பெல்லாம் இப்ப அக்கம் பக்கத்து தோட்டத்துல புகுந்திருச்சாம். காலைல இருந்து

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46

உறக்கம் கலைந்ததும் ஏதோ வித்யாசமான உணர்வில் விழித்தான் ஜிஷ்ணு. தூக்கக்கலக்கத்தில் புரண்டு அவளது இடுப்பினை வளைத்து வயிற்றில் முகம் புதைத்து உறங்கியிருந்தான். மெலிதாக குளிர்காற்றிலிருந்து ஜிஷ்ணுவைக் காக்கும் பொருட்டு சரயு அவளது ஸ்லீவ்லெஸ் ப்ராக் மேல் போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அவன்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45

கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு. “விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல” “நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 44தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 44

“ஆத்தரத்தைக் கிளப்பாதே ஜமுனா எங்க கஷ்டத்துக்குக் காரணமே நீதாண்டி” “இது நல்லா இருக்கே… பிஸினெஸ் பண்ணறதுக்கு ஜிஷ்ணு மாதிரி அறிவு வேணும். அது இல்லாம அடுத்தவங்க மேல குறை சொல்லக் கூடாது” “ஆமாண்டி அந்த அறிவில்லாமதான் உன் அப்பாவும் மாமியாரும் காலுல

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43

பூங்காவில் கார்டை போட்டு பணம் செலுத்தி வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் வேகமாய் சைக்கிள் ஓட்டி ஒருவரை ஒருவர் முந்தினார்கள். ஓரிடத்தில் ஜெர்மன் கிராமிய நடனம் நடக்க அதை ஆர்வமாய் பார்த்தார்கள். ஒரு பெண்ணிருக்க அவளை

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 42தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 42

அந்த பார்க்கில் அமர்ந்து சரயுவுடன் உணவு உண்ணும்போது உலகிலேயே அதிர்ஷ்டசாலியாய் தன்னை உணர்ந்தான் ஜிஷ்ணு. “தாங்க்ஸ் சரயு” “நான் சொன்னத கவனிச்சியா இல்லையா?” கடுப்பாய் கேட்டாள். “பேசினியா என்ன? தேவதைகள் லா லான்னு பாட்டுப் பாடினதுல ஒண்ணும் கேக்கல” என்று உதட்டைப்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 41தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 41

இன்று மியூனிக் காலை வழக்கம்போல் மெதுவாக எழுந்து, வேகமாய் அலுவலகத்துக்குக் கிளம்பினாள் சரயு. ‘பத்து வருஷமா இதே தொல்லை. இவனால என் தூக்கமே கெட்டுப் போகுது’ மனதினுள் ஜிஷ்ணுவைத் திட்டியபடியே சாவியை ஸ்டைலாய் சுழற்றியவாறு, கோட்டை எடுத்துத் தனது தோளில் போட்டுக்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 40தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 40

மாலையே லில்லியின் அறையில் சரயுவுக்கு இடம் கிடைத்துவிட, அன்றே விடுதிக்கு செல்வதாக சொல்லிவிட்டாள். கையாலாகாதவனாய் தலையாட்டினான் ஜிஷ்ணு. கிளம்பும் முன் அவனிடம் ஒரு சிறிய வெல்வெட் பையைத் தந்தாள். “ஜிஷ்ணு… இது எல்லாம் எங்க அம்மா நகை. ஊருல இருந்து வரும்போது