

அத்தியாயம் – 18 “உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கம்மா சுமித்ராகிட்ட பேசினது எனக்கு வியப்பாவே இருக்கு” “அவரைப் பத்தி லேசா நினைக்காதிங்க அங்கிள். ஆழம் பார்ப்பாரா இருக்கும்.…
Read More
அத்தியாயம் – 17 ஆன்ட்டிபயாடிக் கொடுத்த மருத்துவர் இன்னும் இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னார். அடுத்துத் தொடர்ந்த இரண்டு நாட்கள் சஷ்டியால் படுக்கையை விட்டு எழவே…
Read More
அத்தியாயம் – 16 இடைவிடாத பயிற்சியால் அடுத்த நாலைந்து நாட்கள் எப்படி ஓடியது என்றே யாருக்கும் தெரியவில்லை. சஷ்டி புலிப்பாய்ச்சலில் கற்றுக் கொள்ள , பிங்கு புளிப்பாய்ச்சலில்…
Read More
அத்தியாயம் – 15 ராஜீவின் லேப் மிகவும் நேர்த்தியாகவும் தேவையான பொருட்களுடனும் இருந்தது. “எல்லாம் சரியா இருக்காமா? இல்லைன்னா சொல்லு நானும் பிங்குவும் எங்கன்னாலும் போயி வாங்கிட்டு…
Read More
அத்தியாயம் – 14 இன்னைக்கு நம்ம முதல் பாடம் படிக்கப் போறோம் என்று சொல்லிவிட்டு போர்டில் ஒரு பிரமிட் வடிவத்தை வரைந்தாள் மீரா. அதனை மூன்று பகுதிகளாக…
Read More
ஊட்டி, குமரேசனின் வீடு. “முடியாது, முடியாது, முடியாது… முடியவே முடியாதுப்பா“ கத்திக் கொண்டிருந்தான் குமரேசனின் மகன் பிங்கு. “என்னடா சத்தம் ஓவரா இருக்கு” “அந்த சஷ்டி கூடெல்லாம்…
Read More
அத்தியாயம் – 15 பாரிஸின் வசந்த காலம் மெல்லத் துளிர்க்கத் தொடங்கியிருந்தது. குளிரில் உறைந்து மொட்டையாக நின்ற மரங்களில் இப்போது இளம்பச்சை இலைகள் எட்டிப்பார்த்தன. அந்த இலைகளைப்…
Read More
அத்தியாயம் – 14 பாரிஸின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தச் சிறிய ‘ஸ்டுடியோ’ (Studio) அறைக்குள் நுழைந்தபோது, மதுவந்திக்கு முதல் முறையாக அந்த வெளிநாட்டு மண்ணின் வாசனை…
Read More
அத்தியாயம் – 12 “வேணி, வீட்டுக்கு பொம்பளைங்க வந்தா ஜாக்கெட்டு பிட்டு வச்சு தருவியே… பட்டு ஜாக்கெட்டு பிட்டு இருந்தா மீராவுக்கு வச்சுத் தா” “பட்டு ஜாக்கெட்டா……
Read More
அத்தியாயம் – 13 காப்பகத்தின் காலை நேரங்கள் ஒரு இராணுவக் கட்டுப்பாட்டுடன் தொடங்கும். காலை ஏழு மணிக்கே பொதுச் சமையலறையில் பல நாட்டுப் பெண்களின் நடமாட்டம் தொடங்கிவிடும்.…
Read MoreYou cannot copy content of this page