Month: May 2014

Chitrangatha – 51Chitrangatha – 51

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன அப்டேட் படிச்சுட்டு என் மேல இருந்த கோபமெல்லாம் போயிந்தா? நிறைய பேர் ரசிச்சு படிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ், மெச்சேஜ் அண்ட் மெயில் செய்த அனைவருக்கும் நன்றிப்பா. வோர்ட்ப்ரெஸ் ப்ளாக்ல போஸ்ட் பண்ண பிரச்சனை வந்தா

Chitrangatha – 50Chitrangatha – 50

ஹலோ டியர்ஸ், எப்படி இருக்கிங்க. உங்க கமெண்ட்ஸ் பார்த்துத்தான் சித்ராங்கதா 50வது பகுதியை நெருங்கிடுச்சுன்னே எனக்கு உரைச்சது. அட இவ்வளவு கொடுமையா இந்தப் படிப்பாளிங்களுக்குப் பண்ணிருக்கோம்னு கொஞ்சம் கவலையா வேற இருந்தது. உங்க பின்னூட்டத்துக்கும், என் மேல் நீங்க கொண்ட அளவிலா

Chitrangatha – 48, 49Chitrangatha – 48, 49

ஹாய் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. போன அப்டேட் உங்களை நெகிழ வைத்ததுன்னு உங்க கமெண்ட்ஸ், மெயில் மற்றும் முகநூல் மெசேஜ் மூலம்  படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி நன்றி. நான் தனித்தனியா நன்றி சொல்லாம, மொத்தமா ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு

Chitrangatha – 47Chitrangatha – 47

ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதியை நீங்க ரொம்ப விரும்பி இருக்கிங்கன்னு ப்ளாக், முகநூல் மற்றும் மெயிலில் வந்த கமெண்ட்ஸ் மூலமாய் அறிந்து கொண்டேன். பின்னூட்டமிட்ட தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஜிஷ்ணு ராமிடம் கேட்ட கேள்விக்கு ராமின் பதிலைப்

Chitrangatha – 46Chitrangatha – 46

ஹலோ பிரெண்ட்ஸ், நேத்து நான் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன். வெகு சீக்கிரம் அடுத்த பகுதியை உங்களுக்குத் தர வந்துட்டேன். இந்த பகுதியில் நீங்க ஆவலோட எதிர்பார்த்த ராம்-ஜிஷ்ணு மீட்டிங் இருக்கு. சஸ்பென்ஸ் உடையும் நேரம் வந்தாச்சு. எப்படி இருக்கு. நீங்க எதிர்பார்த்த

அத்தை மகனே, என் அத்தானேஅத்தை மகனே, என் அத்தானே

[scribd id=224042156 key=key-5dp3X4h35iKdKPefKOcF mode=scroll]   ஹாய் ப்ரெண்ட்ஸ், உங்களுக்குப் பிடித்த ‘அத்தை மகனே என் அத்தானே’ நாவல் இப்போது புத்தக வடிவில். மூவேந்தர் பதிப்பகத்தின் மூலமாக. கணினிவழியாக உங்களைக்  கொள்ளை கொண்ட அம்மு-மனோ, அகில்-சுஜா ஜோடிகள் இப்போது அச்சில் உங்களை

Chitrangatha – 45Chitrangatha – 45

ஹலோ பங்காரம்ஸ், எப்படி இருக்கிங்க? அப்டேட் கேட்டுத் தொடர்ந்த உங்களது ஆர்வத்தைத் தணிக்கவே இந்த சிறிய அப்டேட். சிறியது என்று நினைத்து விடாதீர்கள் நான் மிகவும் பிடித்து ரசித்து எழுதிய அப்டேட். என்னிடம் மிக முன்பே ஒரு தோழி சொல்லியிருந்தார். “ஜிஷ்ணு

Chitrangatha – 43,44Chitrangatha – 43,44

ஹலோ ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்கும் நன்றி. இந்த வாரம் பல மெசேஜ்கள் மற்றும் மெயிலில் உங்களது கருத்துக்களைப் படித்தேன். எப்படி கதை போகலாம்னு டிஸ்கஸ் பண்ணிருந்திங்க. ஜிஷ்ணுவுக்காக ப்ரே பண்ணும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அப்படியே

Chitrangatha – 41,42Chitrangatha – 41,42

வணக்கம் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது கமெண்ட்ஸ், கவிதை மற்றும் அன்புக்கு நன்றி. அடுத்த இரு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன். சரயுவிடம் ஒரு வரம் கேட்கிறான் ஜிஷ்ணு. காதல் நிராசையாய் போன ஒரு மனிதன், கருகிப் போன தனது