Tamil Madhura அறிவிப்பு,பூவெல்லாம் உன் வாசம் பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு

பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு

வணக்கம் தோழமைகளே!
நலம் நலமறிய ஆவல். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியினைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல் புத்தகமாக இந்த வருடம் புத்தகத் திருவிழாவிற்கு திருமகள் நிலையம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. திருமகள் நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
புத்தகங்கள் ஸ்டால் எண் 302-303-இல் கிடைக்கும்.
திருமகள் நிலையத்தில் பதிப்பிக்கப் பட்ட எனது நாவல்கள் 1) பூவெல்லாம் உன் வாசம் (விலை ரூபாய் 105) 2) இனி எந்தன் உயிரும் உனதே(ரூபாய் 115.00) 3)யாரோ இவன் என் காதலன் 4) கடவுள் அமைத்த மேடை 5)காதல் வரம் 6) நிலவு ஒரு பெண்ணாகி.
தனது குடும்பத்தினரிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மீரா, அவளுக்கு பக்கபலமாக வந்த ஷஷ்டி உதவியாக இருந்தானா இல்லை அவளுக்கு இன்னொரு சுமையாக இருந்தானா?
மீரா சஷ்டி இவர்களுக்கு மத்தியில் நின்று ஆட்டையைக் கலைக்க முயலும் ரேச்சல் அவளது மகள் குட்டி ரேணு. மீராவை எண்ணி காதல் ராகம் பாடும் கண்ணன், சஷ்டியின் எதிரி பிங்கு. இவர்கள் அனைவரும் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். மீரா இந்தப் பரிட்சையில் தோற்க வேண்டும்.
இவர்களது கனவு பலித்ததா? இதனை அறிய பூவெல்லாம் உன் வாசம் நாவலை வாங்கிப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா

5 thoughts on “பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்

வணக்கம் தோழமைகளே. ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும்

ஆழக்கடலில் தேடிய முத்து – புதிய நாவல் வெளியீடுஆழக்கடலில் தேடிய முத்து – புதிய நாவல் வெளியீடு

வணக்கம் பங்காராம்ஸ், ஆழக்கடலில் தேடிய முத்து புத்தம் புதிய நாவல். மர்மம் கலந்த நாவல் ஆடியோ வடிவில் ஏற்கனவே கேட்டிருப்பீர்கள். அச்சு வடிவில் இப்பொழுது குடும்ப நாவலில், உங்கள் அருகில் இருக்கும் கடைகளில். 9443868121 என்ற எண்ணுக்கு புத்தக விலை +

தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 19’

அத்தியாயம் – 19 “என்ன செஞ்சிருக்கீங்க சஷ்டி” உரக்கவே கத்திவிட்டாள் மீரா. “இப்ப என்ன மீரா ஆச்சு” மீராவுக்கு பார்முலா கண்டுபிடிக்கத் தரப்பட்ட சென்ட் பாட்டிலிலிருந்து ஒரு சிறிய குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தான் சஷ்டி. அப்போது சில துளிகள் கீழே சிந்திவிட்டது.