Tamil Madhura அறிவிப்பு கடவுள் அமைத்த மேடை – புத்தகம்

கடவுள் அமைத்த மேடை – புத்தகம்

 

வணக்கம் பிரெண்ட்ஸ்,

உங்கள் அனைவரின் அன்பைப் பெற்ற வைஷாலியும் சிவபாலனும் இப்போது அச்சு வடிவில் உங்களை சந்திக்க வருகிறார்கள். இத்துடன் இன்னொரு நாவலும் சேர்ந்து இரட்டை நாவலாக வெளியிட்டிருக்கும்  திருமகள் நிலையத்தினருக்கு எனது நன்றிகள். புத்தகம் ஆன்லைன் புத்தக நிலையங்களிலும், திருமகள் புத்தக நிலையத்திலும் கிடைக்கும். இதனை சாத்தியமாக்கிய வாசகக் கண்மணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்

வணக்கம் பிரெண்ட்ஸ், ப்ரித்வி, நந்தனாவுடன் பானுப்ரியாவும் உங்களை சந்திக்க வருகிறாள். உங்கள் மனம் கவர்ந்த நாவல்கள் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ மற்றும் ‘வார்த்தை தவறிவிட்டாய்’  ஒரே புத்தகமாக ‘மூவர் நிலையம்’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது. உடுமலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். ப்ளாகில் தந்த ஆதரவை