வணக்கம் பிரெண்ட்ஸ்,
மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக.
திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம் பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி. அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ்.
ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் சிலியா இத்தைகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ராஜ் எப்படி வெளிவருவான் என்ற மலைப்பை அழகாக விடுவித்திருக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் மூலம் தகவல்களைப் பகிர்ந்ததோடு நம்மை சிந்திக்கவும் வைத்த ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா.
நல்ல கதை.. யதார்த்தம் நிறைந்த கதை… கண்டிப்பாக ஒரு முறை தான் காதல் வரும் .. நான் சொல்லாமலே அவளோ/அவனோ காதலை உணரவேண்டும் போன்ற அபத்தங்களை சுட்டிக்காட்டியதை பாராட்டியே ஆகவேண்டும். எந்த உறவாக இருந்தாலும் .. அவ்வப்போது பேசி தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்..
ஆசிரியரின் சிந்தனை தெளிவை அழகான எழுத்து நடையில் காணலாம்..
nice
Very nice story. The author has read everyone’s heart…..