Tamil Madhura சிறுகதைகள் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்

ஹாய் பிரெண்ட்ஸ்,

இன்றைக்கு தனது அழகான காதல் கதையின் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்கள் எழுத்தாளர் உதயசகி அவர்கள்.

பிரிக்க முடியாதது என்னவோ… காதலும் ஊடலும். பார்த்திபன் விதுஷாவின் காதல் ஆரம்பித்தவிதத்தையும் பின்னர் ஊடல் ஏற்பட்டதையும்  அழகாக இந்த சிறுகதையில் விவரித்துள்ளார்  விதுஷா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

[scribd id=375082717 key=key-K5ohmuzUvjo1wQxgsSds mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

குமரியின் மூக்குத்தி – கி.வா. ஜகன்னாதன்குமரியின் மூக்குத்தி – கி.வா. ஜகன்னாதன்

1   தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான். அர்ச்சகர் லலிதாஸஹஸ்ர நாமத்தைத் தொடங்கினார். பாண்டிய மன்னனுடன் வந்தவர்களில் சிலர் மட்டும் கோயிலின் அர்த்த மண்டபத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

விசுவின் ‘வாழும்மட்டும் நன்மைக்காக…’விசுவின் ‘வாழும்மட்டும் நன்மைக்காக…’

வாழும்மட்டும் நன்மைக்காக…… “டேய் … பஸ்சுல ஏறும் போது கண்டக்டர் என்ன வயசுன்னு கேட்டா என்ன சொல்லணும்!!?” “13….அப்பா” “முட்டா பயலுக்கு பிறந்தவனே…  நான் என்ன சொல்லி கொடுத்தேன்..?”” “11…ப்பா” “மறந்துடாத..!! “சரி.. இப்ப நான் தான் கண்டக்டர் .. நீ

கீரைத் தண்டு – கி.வா. ஜகன்னாதன்கீரைத் தண்டு – கி.வா. ஜகன்னாதன்

புதிய வீட்டில் சுற்றிலும் செடி கொடிகளைப் போட வேண்டும் என்பது விசாகநாதனின் ஆசை. கண்ட கண்ட செடிகளைப் போட்டால் யாருக்கு என்ன லாபம்? கறி வேப்பிலை மரம் அவசியம் இருக்க வேண்டும். பசலைக் கொடியும் அவசியந்தான்; எப்போதும் கொத்தமல்லி கிடைக்கும்படி இரண்டு