ஹாய் பிரெண்ட்ஸ்,
இன்றைக்கு தனது அழகான காதல் கதையின் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்கள் எழுத்தாளர் உதயசகி அவர்கள்.
பிரிக்க முடியாதது என்னவோ… காதலும் ஊடலும். பார்த்திபன் விதுஷாவின் காதல் ஆரம்பித்தவிதத்தையும் பின்னர் ஊடல் ஏற்பட்டதையும் அழகாக இந்த சிறுகதையில் விவரித்துள்ளார் விதுஷா. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .
[scribd id=375082717 key=key-K5ohmuzUvjo1wQxgsSds mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா