வேந்தர் மரபு – 1

வணக்கம் தோழமைகளே,

நமது தளத்தில் தனது ‘வேந்தர் மரபு’ சரித்திரக் கதையின் மூலம் முத்திரை பதிக்க வந்திருக்கும்  யாழ்வெண்பா அவர்களை  வரவேற்கிறோம்.

முதல் பதிவில் யவன தேசத்தின் வைகாசித் திருவிழாவின் சிறப்புற சொன்னவர் போட்டியின் ஒரு பகுதியாக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் ஈசன் சிலைக்கு யார் அம்பினை எய்து மாலை சூட்டுவார்கள் என்று யவன தேசத்தினருடன் சேர்ந்து நம்மையும்  ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறார்.

உங்களின் பார்வைக்கு முதல் பதிவு. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=373481660 key=key-3mHvCh2spYqI3b7nEjrm mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

 

4 thoughts on “வேந்தர் மரபு – 1”

  1. ஆரம்பமே அமர்க்களமாக திருவிழாவில் தொடங்கி இருக்கிறது. ஈசன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அருமை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வேந்தர் மரபு – 8வேந்தர் மரபு – 8

வணக்கம் தோழமைகளே சென்ற பதிவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பதிவில் சமுத்திரையின் ஓலை கண்டு கிளம்பும் தீட்சன்யர். தங்கையின் கவலையைப் போக்க முயலும் சேயோன். [scribd id=375750075 key=key-lNx1yOc8Vpyx0yHgAQmp mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா