Month: March 2014

Chitrangatha – 32Chitrangatha – 32

ஹாய் பிரெண்ட்ஸ், உங்களது கமெண்ட்ஸ்க்கும் லைக்ஸ்க்கும் எனது நன்றிகள். போன பகுதியில் சரயுவின் வீட்டுக்கு வந்த செல்வம், சரயுவின் நிலை, அவளது விஷ்ணுவின் வார்த்தைகள் எப்படி ஆபத்தை எதிர்கொள்ளத் தேவையான தைரியத்தை தருகிறது…. இதையெல்லாம் வாருங்கள் பார்க்கலாம்… Chitrangatha – 32

Chitrangatha – 30, Chitrangatha – 31Chitrangatha – 30, Chitrangatha – 31

வணக்கம் பிரெண்ட்ஸ், உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. இரண்டு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன். சரயு தன்னை சுற்றியிருக்கும் ஆபத்தை அறிவாளா? அவள் காலை சுற்றிய பாம்பு இனி என்ன செய்யும். அதைப் பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம். Chitrangatha –

Chitrangatha – 27, Chitrangatha – 28, Chitrangatha – 29Chitrangatha – 27, Chitrangatha – 28, Chitrangatha – 29

ஹலோ பிரெண்ட்ஸ், உங்களோட கமெண்ட்ஸ் படிச்சேன். நன்றி உங்களது நேரத்துக்கும் கருத்துக்கும். பல புது வாசகிகளைப் பார்க்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. என் உழைப்பை இனம் கண்டு பாராட்டியதற்கு நன்றி. சித்ராங்கதாவின் ஒவ்வொரு பகுதியும் என்னை மிகவும் வேலை வாங்கியது. தகவல்களை போரடிக்காமல்

Chitrangatha – 25, Chitrangatha – 26Chitrangatha – 25, Chitrangatha – 26

ஹாய் பிரெண்ட்ஸ், சித்ராங்கதாவால் எனக்குக் கிடைத்த நன்மை – தமிழுக்கு சமமாக தெலுகிலும் ஒலிக்கும் கோவக் குரல்கள். வழக்கமாய் திட்டுகள் கோபமூட்ட வேண்டும். ஆனால் உங்களது கோவக் குரல் எனக்கு அன்பு மொழியாகவே கேட்கிறது. இந்த முறை கொஞ்சம் பெரிய பதிவு.

Chitrangatha – 24Chitrangatha – 24

ஹலோ பிரெண்ட்ஸ், உங்க கமெண்ட்ஸ் பார்த்து எனக்குப் பேச்சே வரல…. விருது கிடைக்கணும்னு வாழ்த்துற உங்க அன்பைப் பார்த்து நிஜம்மாவே திகைச்சுப் போயிட்டேன். உங்களோட இந்த அன்பே எனக்கு மிகப்பெரிய விருதுதான். அது எப்போதும் மாறாம இருந்தால் போதும். எல்லாரும் காரடையான்

Chitrangatha – 23Chitrangatha – 23

ஹலோ பிரெண்ட்ஸ், உங்க எல்லாரோட கமெண்ட்ஸ்-ம் பார்த்தேன். மிக்க நன்றி… முதலிலே சொன்னது மாதிரி இந்தக் கதைக்கு நீங்க அளிக்கும் வரவேற்பு என்னோட பொறுப்பை இன்னமும் அதிகப்படுத்துது. இப்ப சரயு – ஜிஷ்ணு பிரிவை ஓரளவு டைஜெஸ்ட் பண்ணிருப்பிங்கன்னு நினைக்கிறேன். இன்னமும்