Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 1

சித்ராங்கதா – 1

சித்ராங்கதா முதல் பகுதி உங்களுக்காக. படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் தோழிகளே

Chitrangathaa – 1

தமிழ் மதுரா

21 thoughts on “சித்ராங்கதா – 1”

  1. ஹாய் தமிழ் , நான் தான் ரோசி…

    நிறைய நாட்களுக்கு பின் உங்க கதையை வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன்…அதுவும் நேரத்துடன் சண்டை பிடித்துக் கொண்டே..

    சூப்பர் ஆரம்பம் ..

    அன்று அம்மாவுடன் உப்புமாவுக்கு சண்டை போட்ட குட்டி இன்று உப்பு போடாமல் உப்புமா செய்து அதையும் ஆசையாகச் சாப்பிடுறாளே..

    .ம்ம்ம்ம் ..சிறு வயது சாகசம் குட்டிப் பொண்ணு பையைன் மாதிரி…ரசிக்க வைக்குது..தமிழ்..

    அவளை பெண்ணாக உணர வைத்தவன் யாரு…அடுத்தது வாசித்திட்டு வாறன்…

  2. Hi TM,

    உங்க கதைகள் எல்லாமே மனதை கவர்ந்து வருடிவிடும் தென்றல்
    இப்படியும் நிஜத்திலும் இருப்பார்கள் என்பதை சொல்வது போல் இருக்கும் கேரக்டர்கள்
    சித்ராங்கதா அருமையான தலைப்பு துவக்கமும் அருமை காத்திருகிறேன் மேலும் ஸ்ரயுவை பற்றி அறிய…………………………….. (உங்கள் அத்தை மகனே கதையின் 23 பாகத்தை படிக்க முடியவில்லை ஏன் டெலிட் செய்துவிட்டீர்கள் முடிந்தால் கொடுக்கவும் நன்றி )

    1. Nandri Malar. Thamathamana pathiluku mannikavum. ‘AthaiMagane yen Athane’ full story mudipathil busyaai irunthen. Neenga muzhu kathaiyaiyum ippothu blogil padikalam.

      Perumbalum naan nija kathaapathirangalin kunaathisaththai than kathaigalil payanpaduthuvathu vazhakkam. Sarayuvum ungalai kavaruval yendru ninaikiren.

      Oru siriya idaiveliku pin kathaiyai thodarukiren. Padithuvittu neengal sollum karuthukalai aavaludan yethirparpen.

  3. HI Tamil,
    saraiyu cuckoo clock bird idam pesuvathu apparam thanuthaney pesikolvathu soooooooo sweet 🙂
    Ithaivida avaludaya FB superb sema valu pola saraiyu chinna vaiyasula??

    Saraiyu voda hero yaaru pa? already intro panniteegala?

    1. Thank you very much for liking it Lakshmi. Second update-il hero varuvar. AthaiMagane yen Athane ippathan mudinjiruku. Oru short break yeduthutu Chitrangathavoda varen.

    1. நன்றி ரம்யா. அத்தைமகனே என் அத்தானே முடிந்தவுடனே சரயுவை சந்திக்கலாம்

    1. நன்றி ப்ரியா. உங்களுக்கு அவளது சின்ன வயசு பிடித்ததா? ப்ரியாவுக்கு மலரும் நினைவுகள் வந்துடுச்சோ.

  4. hi tamil.,
    kathai talaipin artham enna………….sarayu ippo enge velai seikiral……….
    appa aan pilai pol valarthara?sarayuvin sagasam arumai.amma siru vayathileye irandutangala?sarayuvai pennai unara vaithavan yaar?

    1. நன்றி சாந்தி. நான் பேஸ்புக்ல அர்த்தம் போட்டிருந்தேன்பா.
      சித்ராங்கதா(தை) மணிப்பூர் இளவரசி. ஆண் பிள்ளை போன்ற வீரம் கொண்டவள். அர்ஜுனனின் மனைவி. நம் கதாநாயகிக்கு இது காரணப் பெயர். என்ன காரணம் என்று அவள் சிறுவயதில் செய்யும் சாகசங்களைப் பார்த்து தெரிந்திருப்பீர்கள்.
      அடுத்த பகுதியில் மீதியை சொல்கிறேன்

  5. ஹாய் மது …ரொம்ப நன்றி …அடுத்த கதை ஆரம்பித்ததற்கு …
    தொடக்கமே அருமை …..

    1. நன்றி லாவண்யா. அத்தை மகனே அத்தானே முடிந்ததும்தான் இந்தக் கதை தொடரும்

    1. நன்றி சுகன்யா. சரயுவோட ஹீரோவை நீங்க இன்னும் கண்டுபிடிக்கலியா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 33ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 33

33 – மனதை மாற்றிவிட்டாய் ஈஸ்வரி மதி தனியாக அறையினுள் இருப்பதை உணர்ந்து நேராக சென்று பேசலானாள். “என்ன சந்திரா? எப்போப்பாரு வேலையே செஞ்சுகிட்டு இருக்க. ரெஸ்ட் எடுக்கலையா? ” “இல்ல அண்ணி, நிச்சயம் வேலை வேற இருக்கில்ல… நான்தானே பாக்கணும்.”

ராணி மங்கம்மாள் – 30 (final part)ராணி மங்கம்மாள் – 30 (final part)

30. இருள் சூழ்ந்தது உணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். ‘தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்’ என்றே

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48

48 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இவள் அவனருகில் போனதும் “சாரா, எனக்கு பைக்ல போக புடிக்கும். அதுவும் உன்கூடன்னா ரொம்ப.. இதுலையே போலாமா? உனக்கு ஓகே வா?” என வினவ அவள் கண்கள் மட்டுமே அசைந்தது. அவனும் புன்னகையுடன் சோ