அத்தியாயம் – 3 அமுதாவிடம் என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்க வேண்டும் என்று எண்ணியபடியே ஊரைவிட்டு சற்று எட்டியிருந்த அந்த மண்ரோட்டிற்குள் தனது வண்டியை விட்டான்…
Read More

அத்தியாயம் – 3 அமுதாவிடம் என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்க வேண்டும் என்று எண்ணியபடியே ஊரைவிட்டு சற்று எட்டியிருந்த அந்த மண்ரோட்டிற்குள் தனது வண்டியை விட்டான்…
Read More
அத்யாயம் – 2 தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் தில்லையம்பலம் என்ற பெயர் பெற்ற சிதம்பரம். விடியற்காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டார் பார்வதி. அதற்குள் அடுக்களையில் மணக்க…
Read More
அத்யாயம் – 1 விடியற்பொழுதில் மிதமான வெப்பத்தால் மனதுக்கு இதமூட்டிய சூரியன் கொஞ்சம் உக்கிரமாய் மாற ஆரம்பித்திருந்தான். திருவண்ணாமலையில் நகரத்தை விட்டு சற்றுத் தள்ளி ஒரு அழகான…
Read More
“பிரேமா ப்ளீஸ் இன்னும் ஒரு முறை நீ ஈஸ்வரை மீட் பண்ணியே ஆகணும்” ராபர்ட் கெஞ்சும் குரலில் கேட்டான். “என்னால முடியாது ராபர்ட்” “இப்படி சொல்லக் கூடாது…
Read More
அலுவலகம் இருக்கும் தெருவிலேயே இருந்த மிகச்சிறிய தள்ளுவண்டிக் கடை. மினுக் மினுக்கென கண்சிமிட்டிய தெருவிளக்கு. அதனையே நம்பி வியாபாரம் செய்யும் குடும்பம். அந்த விளக்கொளியில் குண்டானிலிருந்த இட்லிகளில்…
Read More
முகமெல்லாம் சிரிப்புடன் மாரா ஜெயேந்தரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள். “ஹன்ட்ரெட் பெர்சென்ட் என்னை அவன் நம்பிட்டான். என்னை நம்பு ஜெய் அவன் கண்ணைப் பார்த்தே சொல்லிடுவேன். கண்டிப்பா…
Read More
ஜெயேந்தர் மாராவிடம் ஈஸ்வர் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தந்தான். “மரணமே… நீ யாரும் பதலளிக்க விரும்பாத அழைப்பு. சிலர் உன்னை வரவேற்கலாம். ஆனால் பலருக்கு நீ தருவது…
Read More
போதையின் ஆரம்பக் கட்டம். ஆனாலும் நிதானமாகவே கடற்கரை மணலில் நடந்தான் ராபர்ட். அவனை சந்திப்பதாக சொல்லியிருந்த மூன்று நடிகர்களும் வீட்டுக்கு வரவில்லை. ஒரு நேர்காணலுக்கே நேரத்தோடு வர…
Read Moreநீலாங்கரையிலிருக்கும் அந்த ஃபார்ம்ஹவுசை ஆர் ஆர் நிறுவனம் லீசுக்கு வாங்கியிருந்தது. பக்கத்தில் ப்ரைவேட் பீச் ஒன்றும் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு நேரம் கிடைக்கும் போது நண்பர்கள்…
Read More
அந்த பார்க்கில் ஈஸ்வர் வேகமாய் ஓடி மூச்சிரைக்க இரைக்க பாலைப் போட, தனது சின்னஞ்சிறு கைகளால் கிரிக்கெட் பேட்டைப் பிடித்திருந்த அந்த சின்னஞ்சிறுவன் தனது பேட்டினால் ரப்பர்…
Read MoreYou cannot copy content of this page