தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 1’தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 1’

அத்தியாயம் – 1   ‘டிங் டனாங்க், டிங் டனாங்க்’ என்ற மணி சத்தத்தைக் காதில் கேட்டவாறே அந்தக் கல்லூரியின் காம்பவுண்ட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தது அந்த பிஎம்டபிள்யூ. அப்படியே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த சிறிய பார்க்கிங்கில் லாவகமாக வண்டியை நிறுத்திவிட்டு