Category: குழந்தைகள் கதைகள்

முருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதைமுருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் களியனூர் எனும் ஊரில் முருகன் என்ற கொல்லன் வாழ்ந்து வந்தான். கொல்லன் என்பவன் இரும்புப் பொருட்களில் வேலை செய்பவன். அந்த சமயங்களில் கார், பஸ் போன்ற வாகனங்கள் இல்லாததால் குதிரை வண்டி, மாட்டு வண்டி ஆகியவற்றையே மக்கள் பயணம்

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்

ஸ்கங்க் கற்றுத் தந்த பாடம் – குழந்தைகள் கதைஸ்கங்க் கற்றுத் தந்த பாடம் – குழந்தைகள் கதை

அடுத்ததா நம்ம பார்க்கப்போறது  கனடாவின் நாட்டுப்புறக் கதை. இந்தக் கதையில் வரும் ஒரு சிறு பாலூட்டி விலங்கினைப் பத்தி நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். ஆங்கிலத்தில் அதை skunk என்று சொல்வாங்க. இது அணில் மாதிரி தோற்றம் அளிக்கும் ஒரு சிறிய உயிரினம்.

புத்திசாலி யூகி – குழந்தைகள் கதைபுத்திசாலி யூகி – குழந்தைகள் கதை

இன்னைக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு புத்திசாலி ஜப்பானிய சிறுவனைப் பற்றிய கதைதான். அந்த சிறுவனின் பெயர் யூகி. அதுக்கு முன்னாடி நம்ம சுனாமியைப் பத்தித் தெரிஞ்சுக்கணும். இதை தமிழில் ஆழிப் பேரலைன்னு சொல்லுவாங்க. நம்ம எல்லாருக்கும் கடற்கரை, பீச் ன்னு

இலந்தை மரமே சாட்சி – குழந்தைகள் கதைஇலந்தை மரமே சாட்சி – குழந்தைகள் கதை

குழந்தைகளே நீங்கள் இலந்தை மரம் என்ற வகை மரத்தைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா. இல்லை இலந்தை பழம், இலந்தைவடை ஆகியவற்றை வாங்கி உண்டிருக்கிறீர்களா. உங்களுக்குத் தெரியும் என்றால் அதனைப் பற்றி எழுதி tamilin.kathaigal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன். சரி  அந்த இலந்தை மரத்தை

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – குழந்தைகள் கதைவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் விருதூர் எனும் ஊரில் ஒரு ஏழைத் தாய் தனது மகனுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் வாழ்க்கை மூன்று வேளை உணவு கூட உண்ண முடியாத அளவுக்கு மிகவும் சிரமம் வாய்ந்ததாகவே இருந்தது. அந்த மகனின் பெயர் வெற்றிவேலன். அவன்

ஆமையின் அழகான மகள் – நைஜீரிய நாட்டுபுறக் கதைஆமையின் அழகான மகள் – நைஜீரிய நாட்டுபுறக் கதை

ஒரு காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ராஜா இருந்தார். காட்டு மிருகங்கள் மற்றும் விலங்குகள் மீது அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.  அந்த நாட்டில் வசித்த ஆமை ஒன்று அனைத்து மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் புத்திசாலித்தனமாக பார்க்கப்பட்டது. ராஜாவுக்கு எக்பென்யோன் என்ற மகன்

பொய் சொல்லாத மனிதன் – ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதைபொய் சொல்லாத மனிதன் – ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை

ஒரு காலத்தில் மமத் என்ற பெயரில் ஒரு புத்திசாலி வாழ்ந்தார். அவர் ஒருபோதும் பொய் சொன்னதில்லை. தேசத்திலுள்ள எல்லா மக்களும், ஏன் அங்கிருந்து இருபது நாட்கள் தொலைவில் வாழ்ந்தவர்களும் கூட அவரைப் பற்றி அறிந்திருந்தார்கள். அந்நாட்டு மன்னர் மமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு,