இனி எந்தன் உயிரும் உனதே – 4

அத்யாயம் – 4 ‘நகரேஷு காஞ்சி’ என்று குறிப்பிட்டு சொல்லும்படி பண்டைக் காலத்திலேயே வில் வடிவில் வேகவதி ஆற்றை எல்லையாகக் கொண்டு நிர்மாணிக்கப் பட்டக் காஞ்சி மாநகரம்சைவர்களைக்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 3

அத்தியாயம் – 3 அமுதாவிடம் என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்க வேண்டும் என்று எண்ணியபடியே ஊரைவிட்டு சற்று எட்டியிருந்த அந்த மண்ரோட்டிற்குள் தனது வண்டியை விட்டான்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 2

அத்யாயம் – 2 தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் தில்லையம்பலம் என்ற பெயர் பெற்ற சிதம்பரம். விடியற்காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டார் பார்வதி. அதற்குள் அடுக்களையில் மணக்க…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 1

அத்யாயம் – 1 விடியற்பொழுதில் மிதமான வெப்பத்தால் மனதுக்கு இதமூட்டிய சூரியன் கொஞ்சம் உக்கிரமாய் மாற ஆரம்பித்திருந்தான். திருவண்ணாமலையில் நகரத்தை விட்டு சற்றுத் தள்ளி ஒரு அழகான…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 39

அத்தியாயம் – 39 அவினாஷ் பிறந்ததை சில வருடங்களுக்கு மட்டுமே நாகேந்திரனால் மந்தாகினியிடமிருந்து மறைக்க முடிந்தது. அதுவும் முதல் ஒன்றிரண்டு வருடங்கள் லண்டனிலேயே வளர்ந்தான். அதன்பின் மங்கை…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 38

அத்தியாயம் – 38 சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது. “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம் கபடம் இல்லாத குழந்தை அல்ல…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 37

அத்தியாயம் – 37 அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது. அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும்…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 36

அத்தியாயம் – 36 மந்தாகினி அடுத்து நேரே சென்றது சுதர்சனின் இருப்பிடத்திற்குத் தான். நாகேந்திரன் குடும்பத்தினர் தன் கன்னம் கன்றும் அளவுக்கு அளித்த பரிசினை சுதர்சனிடம் காட்டினாள்.…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 35

அத்தியாயம் – 35 ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 34

அத்தியாயம் – 34 மந்தாகினியின் அன்னை காலையிலிருந்து இரவு தாமதமாக வீட்டுக்கு வந்ததை சொல்லிச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார். “உங்கப்பன் என்னடான்னா ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு போற…

Read More

You cannot copy content of this page