அத்தியாயம் – 12 யார் மனதில் என்னவென்று யாருக்குத் தெரியும் எந்தக் கதையில் என்ன திருப்பமோ யாருக்குத் தெரியும் இந்தப் பயணம் எங்கு முடியுமென்று யாருக்குத் தெரியும்…
Read More

அத்தியாயம் – 12 யார் மனதில் என்னவென்று யாருக்குத் தெரியும் எந்தக் கதையில் என்ன திருப்பமோ யாருக்குத் தெரியும் இந்தப் பயணம் எங்கு முடியுமென்று யாருக்குத் தெரியும்…
Read More
அத்தியாயம் – 11 பாரியும் லலிதாவும் வண்டியின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவ்விடத்தில் புதிதாகத் துவங்க ஆரம்பித்திருந்த மழையின் இரைச்சலைத் தவிர வேறில்லை. பயணம் துவங்கியபோது இருந்த…
Read More
ஏகாந்தமான அந்த இரவு வேளையில், பூச்சிகளின் ரீங்கார இசையில், வெட்ட வெளியின் நட்ட நடுவில் காலமாம் வனத்தில் காளியானவள் நின்றதைப் போல நின்றுந்தனர் அந்தப் புதிய சிநேகிதர்கள்…
Read More
ஓய்வில்லாமல் கார்மேகம் தொடுத்த மழை அம்புகள் நிலத்தை முற்றுகையிட்டன. வண்டி சற்று உறுதியான பில்ட் என்பதால் இந்த மழைக்கும் ஓரளவு தாக்குப் பிடிக்கிறது. அமுதாவின் அப்பாவிற்கு மனதில்…
Read More
“நம்ம போற வழியில் சிக்னல் கிடைக்குதோ என்னவோ தெரியல. அதனால இப்பவே வீட்டில் சொல்லிடலாம். இல்லாட்டி கவலைப்பட்டுட்டு இருப்பாங்க. முதலில் அம்மாவுக்கு போன் பண்ணிக்கிறேன்” என்று பாரியிடம்…
Read More
நடந்தது கனவா நினைவா என்று இன்னமும் நம்ப முடியவில்லை லலிதாவால். தானா ஊர் பெயர் தெரியாத ஒரு இளைஞனுடன் அவனது வண்டியில் தனியாகப் பயணம் செய்வது என்று…
Read More
தோழி பரிமளாவை முதல் முறையாக மனதில் திட்டினாள் லலிதா. காலை கிளம்பும்போதே இன்று என்னவோ சரியில்லை என்று லலிதாவிற்கு தோன்றியது. அதைப் பரிமளாவிடம் பகிர்ந்து கொண்டாள். அவளோ…
Read More
அத்தியாயம் – 5 “காலைலதான் நெய்து வந்தது ஸார்” என்று சொன்னார் கடைக்காரர். அந்தப் பெண்ணிற்கும் அந்தப் புடவை மிகவும் பிடித்துவிட்டது போல, “ஜரிகைல வரிசையா யாழி…
Read More
அத்யாயம் – 4 ‘நகரேஷு காஞ்சி’ என்று குறிப்பிட்டு சொல்லும்படி பண்டைக் காலத்திலேயே வில் வடிவில் வேகவதி ஆற்றை எல்லையாகக் கொண்டு நிர்மாணிக்கப் பட்டக் காஞ்சி மாநகரம்சைவர்களைக்…
Read More
அத்தியாயம் – 3 அமுதாவிடம் என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்க வேண்டும் என்று எண்ணியபடியே ஊரைவிட்டு சற்று எட்டியிருந்த அந்த மண்ரோட்டிற்குள் தனது வண்டியை விட்டான்…
Read MoreYou cannot copy content of this page