இனி எந்தன் உயிரும் உனதே – நிறைவுப் பகுதி

அத்தியாயம் – 26 மறுநாள் மாலை மருத்துவர் லலிதாவின் தந்தை குணசீலனை சந்திக்க அழைத்தார். அவருடன் கபிலரும் செல்ல, இருவரும் மருத்துவரை சந்தித்தனர். “உங்க கிட்ட கொஞ்சம்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 25

கோவிலில் நடந்த பிரச்சனைகளைக் கண்டும் அதில் முழுக்க கவனத்தை செலுத்தமுடியாது சோர்வாக உணர்ந்தாள் லலிதா. அவளது பெற்றோர் பாரியின் பெற்றோருக்கு தைரியம் சொல்ல அவர்களுடன் நிற்க, அவளுக்குத்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 24

அத்தியாயம் – 24 அமுதாவிற்கு பொழுதுபோக்கே சினிமா மற்றும் நாடகங்கள் பார்ப்பது, அந்த நாடகத்தில் தப்பித் தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் கூட அவள் மனதில்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 23

அத்தியாயம் – 23 “இந்தக் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு அமுதா” என்றான் வெங்கடேசன். “ஏன் வெங்கடேசு” “காது கேட்காதவனுக்கு இளையராஜாவோட இன்னிசை கேட்க டிக்கெட்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 22

அத்தியாயம் – 22 “இப்ப என்ன செய்றது? “ வாய்விட்டே கேட்டுவிட்டார் கபிலர். பொங்கல் பானை உடைந்து தண்ணீர் அடுப்பில் ஓடி நெருப்பை அணைத்து புகையை எழுப்ப…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 21

அத்தியாயம் – 21 தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப் பிடித்த பாடல் ஒன்றை உதடுகள் முணுமுணுக்கும் என்று பாடியபடி புதுப் பொங்கல் பானையை…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 20

அத்தியாயம் – 20 பாரியின் தந்தை கபிலர் அந்த காலத்தில் ஓரிடத்தில் நிலம் ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார். அந்த நிலத்தில் மண் சரியில்லை அதனால் விவசாயம் செய்ய…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 19

அத்தியாயம் – 19 தான் வெட்கம் விட்டு தனது மனக்கிடக்கை அலைபேசித் தகவலாக அனுப்பியும் பாரியிடமிருந்து ஒரு எதிரொலியும் இல்லாதது கண்டு லலிதா கலங்கித்தான் போயிருந்தாள். கோவலில்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 18

அத்தியாயம் – 18 உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய்என்றால் காதலைத் தேடிக் கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 17

அத்தியாயம் – 17 பாரி வீட்டிற்கு வந்ததும் ஓடி வந்து வரவேற்ற அவனது அன்னை கூடுதல் விவரமாக “லலிதா பத்திரமா வீட்டுக்கு வந்துட்டியான்னு போன் பண்ணிக் கேட்டுச்சு…

Read More

You cannot copy content of this page