தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42

அத்தியாயம் – 42 நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நாகேந்திரன் அவன்…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41

அத்தியாயம் – 41 காலை பொழுது விடிந்தது. சொற்ப நேரமே தூங்கி வெகு விரைவிலேயே எழுந்து ரெடியாகி மறுபடியும் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தனர் ராதிகாவும் செம்பருத்தியும். அவர்களுக்கு…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40

அத்தியாயம் – 40 மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும். “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – நிறைவுப் பகுதி

அத்தியாயம் – 26 மறுநாள் மாலை மருத்துவர் லலிதாவின் தந்தை குணசீலனை சந்திக்க அழைத்தார். அவருடன் கபிலரும் செல்ல, இருவரும் மருத்துவரை சந்தித்தனர். “உங்க கிட்ட கொஞ்சம்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 25

கோவிலில் நடந்த பிரச்சனைகளைக் கண்டும் அதில் முழுக்க கவனத்தை செலுத்தமுடியாது சோர்வாக உணர்ந்தாள் லலிதா. அவளது பெற்றோர் பாரியின் பெற்றோருக்கு தைரியம் சொல்ல அவர்களுடன் நிற்க, அவளுக்குத்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 24

அத்தியாயம் – 24 அமுதாவிற்கு பொழுதுபோக்கே சினிமா மற்றும் நாடகங்கள் பார்ப்பது, அந்த நாடகத்தில் தப்பித் தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் கூட அவள் மனதில்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 23

அத்தியாயம் – 23 “இந்தக் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு அமுதா” என்றான் வெங்கடேசன். “ஏன் வெங்கடேசு” “காது கேட்காதவனுக்கு இளையராஜாவோட இன்னிசை கேட்க டிக்கெட்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 22

அத்தியாயம் – 22 “இப்ப என்ன செய்றது? “ வாய்விட்டே கேட்டுவிட்டார் கபிலர். பொங்கல் பானை உடைந்து தண்ணீர் அடுப்பில் ஓடி நெருப்பை அணைத்து புகையை எழுப்ப…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 21

அத்தியாயம் – 21 தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப் பிடித்த பாடல் ஒன்றை உதடுகள் முணுமுணுக்கும் என்று பாடியபடி புதுப் பொங்கல் பானையை…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 20

அத்தியாயம் – 20 பாரியின் தந்தை கபிலர் அந்த காலத்தில் ஓரிடத்தில் நிலம் ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார். அந்த நிலத்தில் மண் சரியில்லை அதனால் விவசாயம் செய்ய…

Read More

You cannot copy content of this page