அத்தியாயம் – 42 நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நாகேந்திரன் அவன்…
Read More

அத்தியாயம் – 42 நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நாகேந்திரன் அவன்…
Read More
அத்தியாயம் – 41 காலை பொழுது விடிந்தது. சொற்ப நேரமே தூங்கி வெகு விரைவிலேயே எழுந்து ரெடியாகி மறுபடியும் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தனர் ராதிகாவும் செம்பருத்தியும். அவர்களுக்கு…
Read More
அத்தியாயம் – 40 மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும். “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி…
Read More
அத்தியாயம் – 26 மறுநாள் மாலை மருத்துவர் லலிதாவின் தந்தை குணசீலனை சந்திக்க அழைத்தார். அவருடன் கபிலரும் செல்ல, இருவரும் மருத்துவரை சந்தித்தனர். “உங்க கிட்ட கொஞ்சம்…
Read More
கோவிலில் நடந்த பிரச்சனைகளைக் கண்டும் அதில் முழுக்க கவனத்தை செலுத்தமுடியாது சோர்வாக உணர்ந்தாள் லலிதா. அவளது பெற்றோர் பாரியின் பெற்றோருக்கு தைரியம் சொல்ல அவர்களுடன் நிற்க, அவளுக்குத்…
Read More
அத்தியாயம் – 24 அமுதாவிற்கு பொழுதுபோக்கே சினிமா மற்றும் நாடகங்கள் பார்ப்பது, அந்த நாடகத்தில் தப்பித் தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் கூட அவள் மனதில்…
Read More
அத்தியாயம் – 23 “இந்தக் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு அமுதா” என்றான் வெங்கடேசன். “ஏன் வெங்கடேசு” “காது கேட்காதவனுக்கு இளையராஜாவோட இன்னிசை கேட்க டிக்கெட்…
Read More
அத்தியாயம் – 22 “இப்ப என்ன செய்றது? “ வாய்விட்டே கேட்டுவிட்டார் கபிலர். பொங்கல் பானை உடைந்து தண்ணீர் அடுப்பில் ஓடி நெருப்பை அணைத்து புகையை எழுப்ப…
Read More
அத்தியாயம் – 21 தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப் பிடித்த பாடல் ஒன்றை உதடுகள் முணுமுணுக்கும் என்று பாடியபடி புதுப் பொங்கல் பானையை…
Read More
அத்தியாயம் – 20 பாரியின் தந்தை கபிலர் அந்த காலத்தில் ஓரிடத்தில் நிலம் ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார். அந்த நிலத்தில் மண் சரியில்லை அதனால் விவசாயம் செய்ய…
Read MoreYou cannot copy content of this page