Category: ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-11ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-11

11 – மீண்டும் வருவாயா? வாணி ” இந்த கல்யாணத்த நிருவும் ஏத்துக்குவான்னு எனக்கு தோணல. கூட இல்லேன்னாலும் அவ ஹஸ்பண்ட அவ்ளோ லவ் பண்ரா..நிரு நல்ல பொண்ணு. ரொம்ப ஸ்வீட். ரொம்ப தைரியமும் கூட. இன்னைக்கு நான் இங்க இருக்கேன்னா

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10

10 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு வந்த பின்னும் வாணியிடமும், நிருவிடமும் பேசி ஜீவிதாவை தன்னுடன் வைத்துக்கொண்டான். அவனுக்கு சற்று தனிமையில் இருக்கவேண்டும், ஏதோ யோசிக்கவேண்டுமென தோன்றினாலும் குழந்தைகள் பேசிக்கொண்டே உடன் சுற்றிக்கொண்டே இருக்க அன்றிரவு அவனும் அவர்களோடு விளையாடி விட்டு

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-9ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-9

9 – மீண்டும் வருவாயா?   அடுத்த வார இறுதியில் நிருவிற்கு பேங்க் வேலை இருக்க அதுவும் ட்ரைனிங் என வேறு ஊருக்கு செல்வதால், வாணிக்கும் பள்ளியில் வேலை இருக்க ஜீவி “நான் ஜீவா வீட்ல இருந்துக்கறேன்.” என கூறினாள். இவர்களும்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-8

8 – மீண்டும் வருவாயா? ஜீவன் அவனுக்கு உணவு, மாத்திரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவனை எழுப்பி சாப்பிட சொல்ல  ஜீவா உறக்கத்தில் இருந்து தெளியாமல் “வேண்டா நிரு மா, எனக்கு தூக்கமா வருது.” என கூற ஜீவன் “டேய் செல்லம்,

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-7ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-7

7 – மீண்டும் வருவாயா?   நாட்கள் நகர மழை காரணமாக பள்ளி விடுமுறை என அறிவிக்க ஜீவன்க்கு தவிர்க்க முடியாமல் வெளியூர் செல்லவேண்டிய வேலை இருப்பதால் ராமுவிடம் சொல்லிவிட்டு ஜீவாவை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். மதியம் 3 மணி வரை ஜீவா,

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-6

6 – மீண்டும் வருவாயா? அன்று அனைவரும் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட்டனர். நிருவிற்கு இன்னும் சிறுது வேலை இருக்க மாலை குழந்தைகளை அழைத்து வந்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கோப்புகளை எடுத்துக்கொண்டே கிளம்பிவிட்டாள். நிருவை பார்த்ததும் ஜீவி, ஜீவா இருவரும் எப்போதும்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-5

5 – மீண்டும் வருவாயா? ஜீவன் “நித்து நீ எப்போ திரும்பி வருவ? ஒருவேளை நீ கூட இருந்து வளத்திருந்தா ஜீவா இப்போ இருக்கறமாதிரி தான் அம்மா அம்மானு இருந்திருப்பான்ல..நம்ம பையனுக்கு அம்மா ஏக்கம் வந்திடிச்சா? இல்ல ஜீவிதாவோட அம்மா அவளோ

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-4ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-4

4 – மீண்டும் வருவாயா?   ஜீவன் வீட்டிற்கு வந்ததும் ஜீவா பேச ஆரம்பித்தவன் தான். நிருமா நிருமா என அதே மந்திரம். முதன் முறையாக தன் மகன் வெளியாள் ஒருவரை இத்தனை தூரம் நம்புகிறான். உரிமையாக அதுவும் அம்மா என

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-3ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-3

3 – மீண்டும் வருவாயா? பள்ளி விட்டு வெளியே வர குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் சிலர், பள்ளி பேருந்தில் சிலர் என கிளம்பிக்கொண்டிருந்தனர். வாட்ச்மேன் மற்றும் சில ஆசிரியைகள் உடன் இருந்து அனுப்பி வைத்தனர். ஜீவா, ஜீவிதா, இருவரும் கூட்டிச்செல்ல ஆள்

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-2ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-2

2 – மீண்டும் வருவாயா?   “அப்பா புது அபார்ட்மென்ட்க்கு நாம ஏன் இன்னும் 2 டேஸ் கழிச்சு போகணும். இன்னைக்கே போலாம்ல..?” என கத்த “டேய், ஏண்டா கத்துற? நீ நினைச்சா உடனே போய்ட முடியுமா? எவ்ளோ வேலை இருக்கு.

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-1

மீண்டும் வருவாயா? குழந்தைகளின் வருகை சொந்தங்களை இணைக்கும் என்றபோதிலும், குழந்தைகளை காரணம் காட்டி உறவுகளால் பிரிக்கப்பட்ட இரு மனங்களின் மௌனப்போராட்டம் தான் இங்கே நிகழ்வது. நம் வாழ்வில் மனிதர்கள் பின்பற்றும் நம்பிக்கைக்கும், மனித உணர்ச்சிகளுக்கும் இடையே நிகழும் இந்த பயணத்தில் விதி