Category: எழுத்தாளர்கள்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2

அத்தியாயம் – 02   நாகம்மன் கோவில் ஊரின் நடுவே உயர்ந்த கோபுரத்தோடு தெய்வீகக் களை சொட்டச் சொட்டக் கம்பீரமாக இருந்தது. ஆலயங்களுக்கேயுரிய மங்கல ஒலிகளோடு சுகந்தமான வாசனையும் வந்து கொண்டிருந்தது. அன்று வெள்ளிக் கிழமையாதலால் அயலூர்களிலிருந்தும் வந்த பக்தர்களால் கூட்டம்

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 1

என்னுரை    வணக்கம் அன்பு நெஞ்சங்களே!    “நாகன்யா” எனும் குறுநாவலோடு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.   எனக்கெல்லாம் ஒரு விசித்திரப் பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு பெயரோ, வரியோ பிடித்து விட்டால் அதைத் தலைப்பாக வைத்து அதற்குப் பொருத்தமாகக்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 36’ (final)ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 36’ (final)

36 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அவள் மௌனமாக “ஆக்சிடென்ட் தான் ஆதி..” அவன் ஓரக்கண்ணில் முறைத்தபடி “அது எனக்கு தெரியாது பாரு..அது எப்படினு தான் கேக்குறேன்..” “ரோடு கிராஸ் பண்ணும் போது 4 வீலர் ஏதோ ஒண்ணு

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 35’

35 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் தோளில் முகம் வைத்தபடி “எனக்கு மத்த பொண்ணுங்க பத்தி எல்லாம் தெரியாது..ஆனா என் தியாவ பத்தி நல்லா தெரியும்..நீ அப்டித்தான்..அவள் திரும்பி முறைக்க அவன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 34’

34 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   இவை அனைத்தையும் கவனித்த மித்ரன் அவர் வருந்துவதையும் எண்ணி கவலைகொண்டான்..முன்னொரு நாள் தியாவிடம் பேசியது நினைவுக்கு வந்தது..”அப்போவும் அவரு அம்மாவுக்காக தானே பாக்க வந்தாரு..என்னை அப்டி ஒரு வார்த்தை சொல்லிட்டு போனாரு..எப்படி

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 33’

33 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் செல்லும் வழியில் மித்ரா வெளியே புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தவள் அவன் அமைதியாக வருவதை கண்டவள் “என்ன ஆதி, என் மேல செம காண்டுல இருக்கியோ?” என வம்பிழுக்க அவனும் புன்னகையுடன் “நீ

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 32’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 32’

32 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மித்ராவிடம் கேட்க எப்போதும் போல எனக்கு எந்த பிரச்னையும் இல்ல..உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே நாம போலாம் ஆதி..என முடிவை அவனிடமே விட்டுவிட முதலில் தயங்கினாலும் இறுதியாக மித்ரன் செல்ல ஒப்புக்கொண்டான்.. அங்கே

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 31’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 31’

31 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் “சரி சொல்லு..பாத்ததால என்ன? அவங்க எதுக்கு கோர்ட்க்கு வந்தாங்க? ஏதாவது ப்ரோப்ளமா? விசாரிச்சியா?” என்று மித்து வினவ “ம்ம்..அவங்க பேமிலில கொஞ்சம் ப்ரோப்லேம் போல..இவங்க நிலத்துல ஏதோ பேக்டரி கட்ட ஒரு கம்பெனிகாரன்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 30’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 30’

30 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் நண்பர்கள் அனைவரும் விஷயம் அறிந்து வர மித்ரனுக்கு என்னதான் ஆறுதல் கூறினாலும் அவன் எதற்கும் அசையவில்லை..அவன் முகத்தில் அவ்வளவு பதட்டம், கவலை அன்றுதான் அனைவரும் கண்டனர்..சந்தியா, கவிதா கூட அழுதபடி இருந்தாலும் மித்ரனின்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 29’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 29’

29 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மறுநாள் மித்துவிற்கு வளைகாப்பு நிகழ்ந்தது.. அனைவரையும் பார்த்த மகிழ்ச்சியில் அன்றும் அவள் சுற்றிக்கொண்டே, ஏதாவது வேலை செய்ய, பேசியபடியே இரவு தூங்க வெகு நேரம் ஆகிவிட்டது..மித்ரனுக்கு சொல்லி சொல்லியே களைத்துபோனதுதான் மிச்சம்..அடுத்த நாள்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 28’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 28’

28 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   வெங்கடாச்சலம் “எனக்கு ஒன்னு புரியல மித்து….இவ்வளவும் உனக்கு தெரியுது..அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்க கேட்டதும் எதுக்கு சரினு சொன்ன?” தலை கவிழ்ந்தபடி “அது ஆதிக்கு ப்ரோமிஸ் பண்ணிருந்தேன் டாடி” என தங்கள்

ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 27’

27 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்   “ஓகே ஓகே சொல்றேன்..சிவா, நம்ம பிரண்ட்ஸ், அம்மா அப்பா எல்லாரும் மேரேஜ்க்கு சொல்லிட்டே இருந்தாங்க..நானும் மேரேஜ் ஓகே சொன்னேன்..அன்னைக்கு ராத்திரி நான் மாடில தனியா நின்னுட்டு இருந்தேன்..அம்மா வந்து என்கிட்ட பேசுனாங்க..”