கோவிலில் நடந்த பிரச்சனைகளைக் கண்டும் அதில் முழுக்க கவனத்தை செலுத்தமுடியாது சோர்வாக உணர்ந்தாள் லலிதா. அவளது பெற்றோர் பாரியின் பெற்றோருக்கு தைரியம் சொல்ல அவர்களுடன் நிற்க, அவளுக்குத்…
Read More

கோவிலில் நடந்த பிரச்சனைகளைக் கண்டும் அதில் முழுக்க கவனத்தை செலுத்தமுடியாது சோர்வாக உணர்ந்தாள் லலிதா. அவளது பெற்றோர் பாரியின் பெற்றோருக்கு தைரியம் சொல்ல அவர்களுடன் நிற்க, அவளுக்குத்…
Read More
அத்தியாயம் – 24 அமுதாவிற்கு பொழுதுபோக்கே சினிமா மற்றும் நாடகங்கள் பார்ப்பது, அந்த நாடகத்தில் தப்பித் தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் கூட அவள் மனதில்…
Read More
அத்தியாயம் – 23 “இந்தக் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு அமுதா” என்றான் வெங்கடேசன். “ஏன் வெங்கடேசு” “காது கேட்காதவனுக்கு இளையராஜாவோட இன்னிசை கேட்க டிக்கெட்…
Read More
அத்தியாயம் – 22 “இப்ப என்ன செய்றது? “ வாய்விட்டே கேட்டுவிட்டார் கபிலர். பொங்கல் பானை உடைந்து தண்ணீர் அடுப்பில் ஓடி நெருப்பை அணைத்து புகையை எழுப்ப…
Read More
அத்தியாயம் – 21 தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப் பிடித்த பாடல் ஒன்றை உதடுகள் முணுமுணுக்கும் என்று பாடியபடி புதுப் பொங்கல் பானையை…
Read More
அத்தியாயம் – 20 பாரியின் தந்தை கபிலர் அந்த காலத்தில் ஓரிடத்தில் நிலம் ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார். அந்த நிலத்தில் மண் சரியில்லை அதனால் விவசாயம் செய்ய…
Read More
அத்தியாயம் – 19 தான் வெட்கம் விட்டு தனது மனக்கிடக்கை அலைபேசித் தகவலாக அனுப்பியும் பாரியிடமிருந்து ஒரு எதிரொலியும் இல்லாதது கண்டு லலிதா கலங்கித்தான் போயிருந்தாள். கோவலில்…
Read More
அத்தியாயம் – 18 உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய்என்றால் காதலைத் தேடிக் கொல்வேனே கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில்…
Read More
அத்தியாயம் – 17 பாரி வீட்டிற்கு வந்ததும் ஓடி வந்து வரவேற்ற அவனது அன்னை கூடுதல் விவரமாக “லலிதா பத்திரமா வீட்டுக்கு வந்துட்டியான்னு போன் பண்ணிக் கேட்டுச்சு…
Read More
அத்தியாயம் – 16 வண்டியை ஒட்டிக் கொண்டு வந்த பாரி. முன் சீட்டில் அவனை நெருக்கியடித்துக் கொண்டு இரண்டு ஆண்கள். பின் சீட்டில் ஜன்னலை ஒட்டிக் கொண்டு…
Read MoreYou cannot copy content of this page