தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 6’

மீராவின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது. அதனூடே சோகச் சித்திரமாய் உட்கார்ந்திருந்த தாயின் உருவம் கலங்கலாகத் தெரிந்தது. “இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படிம்மா…. ஒரு டோஸ்ட் மட்டுமாவது சாப்பிடு” உணர்வின்றி…

Read More
அக்கரைப் பச்சைகள் – 06

​அத்தியாயம் – 06 ​மதுவந்தி கண் விழித்தபோது, ஜன்னல் கண்ணாடிகளில் உறைந்திருந்த பனித்துளிகள் அவளது வாழ்க்கையின் உறைநிலையை ஞாபகப்படுத்தின. அந்தச் சிறிய ‘ஸ்டுடியோ’ அறையின் கூரையைப் பார்த்தபடி…

Read More
தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 5’

வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி…

Read More
அக்கரைப் பச்சைகள் – 05

அத்தியாயம் – 05 ​கல்யாண மண்டபம் அதிர மேள தாளங்கள் ஒலிக்க, மயூரனின் கையில் இருந்த தாலி மதுவந்தியின் கழுத்தில் ஏறியது. அவளது மனதிற்குள் இருந்த பயமும்…

Read More
தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 4’

நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர்…

Read More
அக்கரைப் பச்சைகள் – 04

அத்தியாயம் – 04 “அம்மா! தயவுசெய்து சொல்லுறதைக் கேளுங்கோ.. எனக்கு இந்த மாப்பிள்ளையை சுத்தமாகப் பிடிக்கேல்ல..” “இப்ப என்ன நடந்துச்சு என்று இந்தக் குதி குதிக்கிறாய்? உனக்குக்…

Read More
தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 3’

அத்தியாயம் – 3 சஷ்டிக்கு குமரேசன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவனது தந்தை செந்தில்நாதன் அவன் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்காததால் பல சமயங்களில் கடுப்பாகி பணம்…

Read More
அக்கரைப் பச்சைகள் – 03

அத்தியாயம் – 03 “இஞ்சருங்கோ.. எங்க நிக்கிறியள்.. கெதியா வாங்கோ.. கனகண்ணை வந்திருக்கிறார்..” வெளிவாயில் கதவு திறந்த சத்தத்தைக் கேட்டதும் யார் என்று எட்டிப் பார்த்த கமலா…

Read More
தமிழ் மதுராவின் ‘பூவெல்லாம் உன் வாசம் – 2’

அத்தியாயம் – 2 “மீரா… சஷ்டி கொஞ்சம் கரடு முரடானவன்தான். ஆனால் எப்படியாவது அவன்கிட்ட முதலில் உன் நிலையைப் பத்தி சொல்லு. அவனால உனக்குக் கண்டிப்பா உதவி…

Read More
அக்கரைப் பச்சைகள் – 02

அத்தியாயம் – 02 மதுவந்தி, உயர்தரம் முடித்து விட்டுப் பல்கலைக்கழகம் கிடைக்காது சோர்ந்து போனவளில் ஒருத்தி. இருந்தாலும் விடா முயற்சியோடு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பிரதேச சபையில்…

Read More

You cannot copy content of this page