அக்கா மகளே இந்து – 3

அத்தியாயம் 3 ஞாயிறு வர 24 மணி நேரமே இருந்தது. அதற்குள் க்ரூப்பில் ஒரு அத்தைக்கு சந்தேகம். காலையிலிருந்து பிரேக்ஃபாஸ்ட் ரெண்டு முட்டைகள், ஒரு கிளாஸ் சோயா…

Read More
அக்கா மகளே இந்து – 2

அத்தியாயம் 2 சிவமணி லேப்டாப்பை திறந்ததும், விவரங்களைப் பார்த்தான் DEATH CERTIFICATE என்று பார்த்ததும் ஒரு பாரம் வந்தது. அவன் மனசு சொன்னது “வயசைப் பாரு 93.…

Read More
அக்கா மகளே இந்து – 1

அனைத்து தோழமைகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் 1 சிங்காரச் சென்னை சனங்கள் எல்லாம் பரபரவென பள்ளிக்கும் வேலைக்கும் கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில்,…

Read More
அக்கா மகளே இந்து – குறுநாவல் விரைவில்

அன்புள்ள பங்காரம்ஸ் 2025 என்னையும் சேர்த்து நம்மில் பலருக்கு பல மகிழ்ச்சியான தருணங்களை தந்ததோட அவ்வப்போது பிபியையும் எகிற வச்சிருக்கும். எது எப்படி இருந்தாலும் சில தினங்களில்…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 42

அத்தியாயம் – 42 நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நாகேந்திரன் அவன்…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 41

அத்தியாயம் – 41 காலை பொழுது விடிந்தது. சொற்ப நேரமே தூங்கி வெகு விரைவிலேயே எழுந்து ரெடியாகி மறுபடியும் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தனர் ராதிகாவும் செம்பருத்தியும். அவர்களுக்கு…

Read More
தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 40

அத்தியாயம் – 40 மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும். “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – நிறைவுப் பகுதி

அத்தியாயம் – 26 மறுநாள் மாலை மருத்துவர் லலிதாவின் தந்தை குணசீலனை சந்திக்க அழைத்தார். அவருடன் கபிலரும் செல்ல, இருவரும் மருத்துவரை சந்தித்தனர். “உங்க கிட்ட கொஞ்சம்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 25

கோவிலில் நடந்த பிரச்சனைகளைக் கண்டும் அதில் முழுக்க கவனத்தை செலுத்தமுடியாது சோர்வாக உணர்ந்தாள் லலிதா. அவளது பெற்றோர் பாரியின் பெற்றோருக்கு தைரியம் சொல்ல அவர்களுடன் நிற்க, அவளுக்குத்…

Read More
இனி எந்தன் உயிரும் உனதே – 24

அத்தியாயம் – 24 அமுதாவிற்கு பொழுதுபோக்கே சினிமா மற்றும் நாடகங்கள் பார்ப்பது, அந்த நாடகத்தில் தப்பித் தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் கூட அவள் மனதில்…

Read More

You cannot copy content of this page