யாரோ இவன் என் காதலன் 2 எபி தான் படிக்க முடிந்தது. மீதி அனைத்தும் ஆடியோ நாவலாகத்தான் உள்ளது. எனக்கு அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும். Please help me
செந்தில் வீட்டுக்கு சிவபாலன் குடியேறினான். காலை ஏழுமணிக்கு அலுவலகம் கிளம்புபவன் இரவு எட்டுமணிக்குத்தான் திரும்புவான். இந்த சில நாட்களில் சிவா கவனித்தவரை, அந்த வீட்டின் ராணி செந்திலின் மனைவி சோனாதான். மும்பையில் பிறந்து வளர்ந்தவள். மும்பையிலிருக்கும் ஒரு பெரிய கடையில் விற்பனைப்
Thank you mam
யாரோ இவன் என் காதலன் 2 எபி தான் படிக்க முடிந்தது. மீதி அனைத்தும் ஆடியோ நாவலாகத்தான் உள்ளது. எனக்கு அனைத்து பதிவுகளையும் படிக்க வேண்டும். Please help me
Thanks for your interest @helenjesu. கோடை காலக் காற்றே நாவல் முடிந்ததும் யாரோ இவன் நாவல் பதிவிடுகிறேன்