Day: November 30, 2019

சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யாசொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா

சொர்க்கத்துக்கு ஏழு படிகள் : எஸ். கே. ஆச்சார்யா (ஒரியாக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்     ஒரு நாள் நான் செய்திப்பத்திரிகையை புரட்டிய போது, பின்வரும் வார்த்தைகள் என்னை கவர்ந்தன.   “ஹலோ, இளைஞர்களே! நீங்கள் விண்வெளி வீரர்கள்

அதிவேக பினே : பி.ஆர். பாக்வத்அதிவேக பினே : பி.ஆர். பாக்வத்

அதிவேக பினே : பி.ஆர். பாக்வத் (மராட்டிக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் நந்து நவாதே ஒர்லியில் வசித்தான். அவன் உண்மையான பம்பாய்வாசி. பாணேஷ் (அல்லது அதிவேக) பினேயோ பூனாவில், வித்யா பவனில் படிக்கும் மாணவன். இந்த உலகம் முழுவதும் என்

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 21சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 21

 குறள் : 231    அதிகாரம் : புகழ்  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. விளக்கம்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 21சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 21

 குறள் : 231    அதிகாரம் : புகழ்  ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. விளக்கம்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.