Tamil Classic story written by writer R.Shanmugasundaram
Day: November 17, 2019
சூரப்புலி – 4சூரப்புலி – 4
மரக்கூட்டத்தைவிட்டு ஆண் இரலை முன்னால் வந்தது. பெண் இரலை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு பின்னால் அடியெடுத்து வைத்தது. அது மரங்களைத் தாண்டிக் குட்டையிலிருக்கும் வெட்ட வெளிக்கு வந்துவிடவில்லை. திடீரென்று ஒரு மலைப்பாம்பு மரத்தின் கிளைகளிலிருந்து அதன் மேல் தாவி, மின்னல்