Day: November 14, 2019

சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 7சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 7

குறள் எண் : 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. விளக்கம்: நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.