தன்னுடைய வறுமையை விரட்ட இந்த விவசாயி செய்த ஐடியாவைப் பாருங்கள் குழந்தைகளே. இதைத்தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் தெய்வமே முடியாது என்று சொன்னாலும் நம்ம முயற்சி செய்தால் அதற்கு பலன் இல்லாம போகாதுன்னு சொல்லிருக்கார். இனிமே எனக்கு கணக்கே வராது சைன்ஸ் மண்டைல நிக்காதுன்னு சொல்றதை நிறுத்திடலாமே.
FARMER-AND-THE-POOR-GOD-TAMILlவிவசாயியும் தரித்திரக்கடவுளும்
Related Post

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை
முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்

பேசும் முட்டைகள்பேசும் முட்டைகள்
பேசும் முட்டைகள் பச்சை பசேல் என கண்ணை நிறைக்கும் கிராமம் ஆலங்காடு. பெயருக்கேற்ப, ஆலமரங்கள் நிறைந்தது. காடுகள் சூழ்ந்தது. மழைக்காலத்தில் குரல் கொடுக்கும் மலைநதிகள், கோடை காலத்தில் நிழல் தரும் மரங்கள், பசுமை வயல்கள், பசுக்கள் மேயும் மேடுகள். இப்படி இயற்கை

அழகு குட்டிச் செல்லம் – சிறுவர் கதைஅழகு குட்டிச் செல்லம் – சிறுவர் கதை
[dflip id=”8739″ ][/dflip] கதைகளை உடனடியாகப் படிக்க www.tamilmadhura.com தளத்தைப் பின் தொடருங்க.