பாலைமர பேய்

என் பெயர் ஆதி. நான் கேரள மாநிலத்தில் மலைப்புரம் டிஸ்ட்ரிக்ட்டை சேர்ந்தவன். பல வருடங்களாக துபாயில் வசித்து வருகிறேன். விடுமுறைக்காக எனது உறவினர்களை சந்திக்க கேரளாவிற்கு வந்தேன்.…

Read More
பாங்கர் கோட்டை

இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. இதனால், இந்தியாவின்…

Read More
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

நாங்கள் அனைவரும் மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நண்பர்கள். எங்கள் தோழன் விமேஷுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விமேஷ் எங்களைக் கண்டிப்பாக வருமாறு அழைத்துவிட்டு…

Read More
பேய்க் கல்யாணம்

சில வருடங்களுக்கு முன்பு ராணி வார இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது. இன்றும் நடைமுறையில் சில இடங்களில் இருக்கிறது என்பது ஆச்சிரியத்திற்குரிய விஷயம். **பேய்க் கல்யாணம்**…

Read More
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் (நிறைவுப் பகுதி) – 10

ஹோரஸ் தந்திருந்த காணொளிகளைக் கண்ட ரஞ்சனி, ராபர்ட் மற்றும் ஜெய் மூவரும் பிரம்மித்தார்கள். “அந்தப் பய்யன் கிட்ட விஷயமிருக்குடா… வீடியோ எடுத்து, எடுத்த படத்தில் அவங்க மூணு…

Read More
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9

“பிரேமா ப்ளீஸ் இன்னும் ஒரு முறை நீ ஈஸ்வரை மீட் பண்ணியே ஆகணும்” ராபர்ட் கெஞ்சும் குரலில் கேட்டான். “என்னால முடியாது ராபர்ட்” “இப்படி சொல்லக் கூடாது…

Read More
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8

அலுவலகம் இருக்கும் தெருவிலேயே இருந்த மிகச்சிறிய தள்ளுவண்டிக் கடை. மினுக் மினுக்கென கண்சிமிட்டிய தெருவிளக்கு. அதனையே நம்பி வியாபாரம் செய்யும் குடும்பம். அந்த விளக்கொளியில் குண்டானிலிருந்த இட்லிகளில்…

Read More
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 7

முகமெல்லாம் சிரிப்புடன் மாரா ஜெயேந்தரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள். “ஹன்ட்ரெட் பெர்சென்ட் என்னை அவன் நம்பிட்டான். என்னை நம்பு ஜெய் அவன் கண்ணைப் பார்த்தே சொல்லிடுவேன். கண்டிப்பா…

Read More
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 6

ஜெயேந்தர் மாராவிடம் ஈஸ்வர் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தந்தான். “மரணமே… நீ யாரும் பதலளிக்க விரும்பாத அழைப்பு. சிலர் உன்னை வரவேற்கலாம். ஆனால் பலருக்கு நீ தருவது…

Read More
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 5

போதையின் ஆரம்பக் கட்டம். ஆனாலும் நிதானமாகவே கடற்கரை மணலில் நடந்தான் ராபர்ட். அவனை சந்திப்பதாக சொல்லியிருந்த மூன்று நடிகர்களும் வீட்டுக்கு வரவில்லை. ஒரு நேர்காணலுக்கே நேரத்தோடு வர…

Read More

You cannot copy content of this page