Day: October 23, 2018

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 20திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 20

அவர்கள் செல்லுமுன் போலீசு விசாரணை போன்ற சடங்குகளெல்லாம் முடிந்துவிட்டது. சடலத்தைக் கிடங்கிலிருந்து தான் எடுத்து வருகின்றனர். மருதாம்பாளின் முகம் என்று அடையாளமே தெரியவில்லை. முடியெல்லாம் பிய்ந்து குதறப்பட்டிருக்கிறது. மாமிக்கு முடி வெண்மையும் கருமையுமாக இருக்கும். சின்னம்மாவுக்குக் கருமை மாறாத முடி –

சற்றே நீண்ட சிறுகதை -1சற்றே நீண்ட சிறுகதை -1

உங்களின் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர் வாணிப்ரியாவின் ‘சற்றே நீண்ட சிறுகதை’ படிக்க கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

கல்கியின் பார்த்திபன் கனவு – 53கல்கியின் பார்த்திபன் கனவு – 53

அத்தியாயம் 53 ஆற்றங் கரையில் குந்தவியின் முகத்தில் தோன்றிய மாறுதலை மகேந்திரன் கவனித்தான். “என்ன தங்காய்! என்ன” என்றான். தனித்து வந்த குதிரையை வெறித்து நோக்கிய வண்ணம் இருந்தாள் குந்தவி. அவள் வாயிலிருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை. இதைக் கவனித்த மகேந்திரன்,