Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி

வணக்கம் பிரெண்ட்ஸ்,

மேற்கே செல்லும் விமானங்கள் இறுதிப் பகுதி உங்களுக்காக.

திருமணம் முடிந்து சிலியாவுடன் சென்னைக்கு இடம்  பெயரும் ராஜ். அவனது அலுவலகத்துக்கே மாற்றலாகி வரும் மாலினி.  அதனை மனைவியிடம் மறைக்கும் ராஜ்.

ஒருதலைக் காதல் மறையாமல் மாலினி, ஏதோ மனக்குழப்பத்தில் சிலியா இத்தைகைய சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ராஜ் எப்படி வெளிவருவான் என்ற மலைப்பை அழகாக விடுவித்திருக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் மூலம் தகவல்களைப் பகிர்ந்ததோடு நம்மை சிந்திக்கவும் வைத்த ஆசிரியருக்கு எனது  மனமார்ந்த நன்றிகள்.

படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=376422422 key=key-OweM9gZAB1t0MehIgAQv mode=scroll]

 

அன்புடன்,

தமிழ் மதுரா.

3 thoughts on “மேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி”

  1. நல்ல கதை.. யதார்த்தம் நிறைந்த கதை… கண்டிப்பாக ஒரு முறை தான் காதல் வரும் .. நான் சொல்லாமலே அவளோ/அவனோ காதலை உணரவேண்டும் போன்ற அபத்தங்களை சுட்டிக்காட்டியதை பாராட்டியே ஆகவேண்டும். எந்த உறவாக இருந்தாலும் .. அவ்வப்போது பேசி தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம்..

    ஆசிரியரின் சிந்தனை தெளிவை அழகான எழுத்து நடையில் காணலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நேற்றைய கல்லறை – குறுநாவல்நேற்றைய கல்லறை – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, ஞாயிறு விடுமுறை ஸ்பெஷலாக வந்திருக்கிறது எழுத்தாளர் மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் குறுநாவல் ‘நேற்றைய கல்லறை’. மளிகை கடை பொட்டலத்தைக் கூட விடாமல் படிக்கும் நம் இனம்தான் இந்தக் கதையின் கதாநாயகன். ஐயங்கார் கடையில் பக்கோடா மடித்துத் தரும் காகிதத்தைப்

மேற்கே செல்லும் விமானங்கள் – 5மேற்கே செல்லும் விமானங்கள் – 5

வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை…  ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம்  ‘நீங்கள்

மேற்கே செல்லும் விமானங்கள் – 4மேற்கே செல்லும் விமானங்கள் – 4

வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும்  சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில்  ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன்  வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா?