Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி மேற்கே செல்லும் விமானங்கள் – 5

மேற்கே செல்லும் விமானங்கள் – 5

வணக்கம் தோழமைகளே,

சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை…  ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்…

காயத்திரியிடம்  ‘நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா’ என்று சிலியா கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கிடைத்தது என்பதற்கு விடை  இன்றைய பதிவில்

[scribd id=373422501 key=key-Q1UPAxfrbdKpXTJX4gfD mode=scroll]

அன்புடன்

தமிழ் மதுரா

1 thought on “மேற்கே செல்லும் விமானங்கள் – 5”

  1. True kalachara seergedugal ethanai vegama nadakuthu ila,ithula kodumai enna na parents e pillainga load dressing,mobile use panrathunu elathayum encourage panrathuku than!natoda Punitham poi varusham pals agiduchu.

Leave a Reply to bselva80 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மேற்கே செல்லும் விமானங்கள் – 1மேற்கே செல்லும் விமானங்கள் – 1

வணக்கம் பிரெண்ட்ஸ், திரு. மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களை எழுத்தாளராக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுமட்டுமன்றி, கணினி வல்லுநராய், யூடியூபில் பங்குச்சந்தை மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை வழங்குபவராயும்இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது ‘மேற்கே செல்லும் விமானம்’,  ‘காணமல் போன பக்கங்கள்’, ‘நேற்றைய கல்லறை’ என்பன,

போதாதெனும் மனம் – குறுநாவல்போதாதெனும் மனம் – குறுநாவல்

வணக்கம் தோழமைகளே, இந்த ஞாயிறு சிறப்புக் குறுநாவலாக நம்மை மகிழ்விக்க வந்திருகிறது  மோகன் கிருட்டிணமூர்த்தி அவர்களின் ‘போதாதெனும் மனம்’ . படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். [scribd id=380277107 key=key-yz84pT8aqp5FAmaGownX mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா.

மேற்கே செல்லும் விமானங்கள் – 4மேற்கே செல்லும் விமானங்கள் – 4

வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும்  சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில்  ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன்  வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா?