KSM by Rosei Kajan -2

 

அன்பு வாசகர்களே!

கதையின் அடுத்த பதிவு …

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

[googleapps domain=”drive” dir=”file/d/1MRELsTJlN-DeT1r2Qaveg75lOGxOJznZ/preview” query=”” width=”640″ height=”480″ /]

10 thoughts on “KSM by Rosei Kajan -2”

    1. ஹா..ஹா…இந்தக் கதை முதல் முதல் இணையத்தில போகும் பொழுதும் இப்படித்தான் …ஒவ்வொரு கமெண்ட்ஸ் பார்த்தும் நிறையவே சிரித்தேன்.

      மீண்டும் அதே உணர்வு ..

      நன்றி நன்றி

    1. ஹாய் உமா ,

      ஆமாம்; அபி ஜாலியான பிள்ளை.

      அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்பதை வரும் அத்தியாயங்களில் அறியலாம் என்றதை விட்டு வேறென்ன சொல்வது? ஹா..ஹா..

      தொடர்ந்து வாசித்துவிட்டு எப்படிஎன்று சொல்லுங்க..

      நன்றி நன்றி

  1. சந்தொஷின் நிலை பரிதாபம் தான் …. அண்ணா என்று அழைத்து .. என்ன செய்ய?
    காவ்யாவையும் குறை சொல்ல முடியாது. காலம் & சூழ்நிலை தான் எல்லாவற்றையும் சரிசெய்யும்.

    எழுத்து நடை நன்று.
    தங்களின் கதைகளில் பாத்திரப்படைப்பு மற்றும் அதை கடைசி வரை ஒரு நிலையில் கொண்டுசெல்வது நன்று.

    1. ஹாய் விஜி,

      உங்க கமெண்ட்ஸ் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

      உண்மைதான், காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் தானே எதையும் தீர்மானிப்பதும் , சரி செய்வதும் .பார்ப்போமே..

      தொடர்ந்து வாசித்துவிட்டு உங்க மனதில் தோன்றுவதைச் சொல்லுங்க.

      மிக்க நன்றி விஜி.

Leave a Reply to ரோசி Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 16’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 16’

குளிக்கும் நேரத்தில் மனதை சமனப் படுத்தியிருந்தாள். வம்சியை விட்டுக்  கொஞ்சம் தள்ளி வந்தால்தான் மூளை கூட ஒழுங்கா வேலை செய்யுது. இவனைக்  கிட்ட நெருங்க விட்டோம் நம்மை அறியாமலேயே அவனுக்கு அடிமையா தலையாட்டி பொம்மையாயிடுவோம். இவனை விட்டு எவ்வளவு சீக்கிரம் விலகுறோமோ

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 14 (Final episode)சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 14 (Final episode)

இதயம் தழுவும் உறவே – 14   நாட்கள் மிகவும் வண்ணமயமாக கழிந்தது யசோதாவிற்கு. பிறந்த வீட்டினைப்பற்றி எந்த கவலையும் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்னும் நிலையே அவளுக்கு நிறைய பலத்தையும், நிறைவையும் தந்தது. கணவனின் அன்பைப்பற்றி சொல்லவே வேண்டாம், அனைத்திற்கும்

கடவுள் அமைத்த மேடை – 11கடவுள் அமைத்த மேடை – 11

வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு ஆதரவு தெரிவித்த, கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. இந்த பதிவில் முக்கியமான கதாபாத்திரம் ஒருவரை பார்க்கலாம். இந்தப் பகுதியின் முடிவில் வைஷாலியின் வாழ்க்கை பற்றி ஓரளவு ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன். படியுங்கள் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத்