KSM by Rosei Kajan -2

 

அன்பு வாசகர்களே!

கதையின் அடுத்த பதிவு …

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் .

[googleapps domain=”drive” dir=”file/d/1MRELsTJlN-DeT1r2Qaveg75lOGxOJznZ/preview” query=”” width=”640″ height=”480″ /]

10 thoughts on “KSM by Rosei Kajan -2”

    1. ஹா..ஹா…இந்தக் கதை முதல் முதல் இணையத்தில போகும் பொழுதும் இப்படித்தான் …ஒவ்வொரு கமெண்ட்ஸ் பார்த்தும் நிறையவே சிரித்தேன்.

      மீண்டும் அதே உணர்வு ..

      நன்றி நன்றி

    1. ஹாய் உமா ,

      ஆமாம்; அபி ஜாலியான பிள்ளை.

      அவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்பதை வரும் அத்தியாயங்களில் அறியலாம் என்றதை விட்டு வேறென்ன சொல்வது? ஹா..ஹா..

      தொடர்ந்து வாசித்துவிட்டு எப்படிஎன்று சொல்லுங்க..

      நன்றி நன்றி

  1. சந்தொஷின் நிலை பரிதாபம் தான் …. அண்ணா என்று அழைத்து .. என்ன செய்ய?
    காவ்யாவையும் குறை சொல்ல முடியாது. காலம் & சூழ்நிலை தான் எல்லாவற்றையும் சரிசெய்யும்.

    எழுத்து நடை நன்று.
    தங்களின் கதைகளில் பாத்திரப்படைப்பு மற்றும் அதை கடைசி வரை ஒரு நிலையில் கொண்டுசெல்வது நன்று.

    1. ஹாய் விஜி,

      உங்க கமெண்ட்ஸ் பார்த்தது மிக்க மகிழ்ச்சி.

      உண்மைதான், காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் தானே எதையும் தீர்மானிப்பதும் , சரி செய்வதும் .பார்ப்போமே..

      தொடர்ந்து வாசித்துவிட்டு உங்க மனதில் தோன்றுவதைச் சொல்லுங்க.

      மிக்க நன்றி விஜி.

Leave a Reply to ரோசி Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 72

72 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் கல்யாண வேளையில் மூழ்கிவிட யாரும் சோபியை கவனிக்கவில்லை. திவி தாத்தா பாட்டியிடம் மட்டும் ஆதியிடம் கூறிய விஷயங்களை கூறிவிட்டு “என்ன தப்பு பன்னிருந்தாலும் நம்ம பேத்தி தான்னு நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்கன்னு தான் உங்ககிட்ட

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 58ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 58

58 – மனதை மாற்றிவிட்டாய் அங்கிருந்து கிளம்பிய அர்ஜுனுக்கு மனம் ஆறவேயில்லை. ஏன் ஆதி இப்படி பண்றான்.. சொல்லவரத கேக்றதுக்குகூட அவன் ரெடியா இலேயா? அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாதவன் வெறுக்கிறவன் எதுக்கு அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணனும். என ஆதங்கத்தில்

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 8கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 8

“உன்னைப் பார்க்கவே எனக்குப்  பிடிக்கல திவ்யா…. இங்கிருந்து போயிரு“ கண்ணீர் மேஜையின் மீது வடிந்தது. “ஏண்டா இப்படி பேசற“ “நீ என் கனவு தேவதை இல்லை… அந்தப் பெண் சுத்தமானவள்.. நீ அந்த உருவத்துல இருக்க அவ்வளவுதான்“ “…..” ரம்யாவால் பேசமுடியாத அளவுக்கு அழுகை விம்மிகொண்டு