Tamil Madhura அறிவிப்பு,தமிழ் மதுரா,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

வணக்கம் தோழமைகளே,

நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஸ்டால் எண் 255, 256 ல் இந்த இரு புத்தகங்களும் கிடைக்கும்.

அடுத்த நன்றி என் தோழி சாரதாவுக்கு. மிகுதியான வேலைப்பளுவால் ப்ரூப் ரீடிங் கூட செய்ய முடியாமல் இருந்த சமயம் ஒரு catalyst போன்று ஸ்பீட் அப் பண்ணியவர் அவர்தான். மிக்க நன்றி ஷாரதா.

புத்தகம் எப்ப எப்ப என்று துளைத்தெடுத்த தோழிகள் படித்துவிட்டு தங்களது ரிவியூவைத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு உங்கள் அன்பை என்றும் வேண்டும் உங்கள் தோழி

தமிழ் மதுரா.

புத்தக அட்டைப் படங்கள்

Nilavu Oru Pennagi

 

Kadhal Varam

6 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்”

  1. Nenjarndha vazhthukkal, Tamil ! Patthavathu puthinathin padhippu putthaga vadivil !! Achievement, Tamil. CONGRATULATIONS !!

    KVY-um serthu. Double CONGRATS !!

    And, Best wishes, as always.
    -Siva

    1. நன்றி சிவா. உங்களை மாதிரி ரீடர்ஸ் ஆதரவுதான் பத்து கதைகளைத் தாண்டி வர உதவியிருக்கு. என்னுடன் பயணிப்பதற்கும் என் தவறுகளைத் திருத்துவதற்கும் நன்றி சிவா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்

வணக்கம் தோழமைகளே. ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும்

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41

41 நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டான் மாதவன், “சுஜி அன்னைக்கு அந்தக் கொலுசு விஷயத்துல என்ன மன்னிப்பியா?” “நீங்க வேணும்னு செஞ்சு இருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அப்பறம் அனிதா பத்தியும் நானும் ரோஸியும் பேசினோம்” தானும்