உள்ளம் குழையுதடி கிளியே – 10

அத்தியாயம் – 10 ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 9

அத்தியாயம் – 9 சரத் சந்தருக்கு மீட்டிங் வெற்றிகரமாக முடிந்தது மிகவும் சந்தோஷம். லாபகரமான இந்த ஒப்பந்தம் கிடைக்க முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது. இன்னும் சில சந்திப்புகளில்…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 8

அத்யாயம் – 8 சரத் சந்தர் காலை விமானத்தில் டெல்லி கிளம்பி சென்றுவிட்டான். ஆனால் முதல் நாள் அவன் சொன்ன விஷயத்தின் தாக்கம் குறையாமல் இயந்திரம் போல…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 7

அத்தியாயம் – 7 கோவையின் சற்று ஒதுக்குப்புரத்தில் தனிமை விரும்பிகளுக்காகக் கட்டப்பட்ட வில்லாவில்தான் சரத் தன் தாயாருக்காக அந்த வீட்டினை வாங்கியிருந்தான். அக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடுகளும் குறிப்பிட்ட…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 6

அத்தியாயம் – 6 சென்னை வீட்டில் பொருட்கள் அதிகமில்லை. அருகிலிருந்தவர்களுக்கு உபயோகப்படும் என்று நினைத்தவற்றை அவர்களிடம் தந்தாள். மர சாமான்களையும் பொக்கிஷமாய் பாதுகாக்கும் சில பொருட்களையும் க்ரிஸ்ட்டியின்…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 5

அத்தியாயம் – 5 மறுநாள் ஹிமாவதியின் வீட்டுக்கு வந்தவன் க்றிஸ்டியையும் தங்கள் உரையாடலில் இணைத்துக் கொண்டான். “ஹிமாவின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர். எங்களுக்குள் ஒரு…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 4

அத்தியாயம் – 4 சரத்தின் வோல்ஸ்வேகனில் கிறிஸ்டியும், ஹிமாவும் சென்னை வெயிலின் சூட்டை மறக்கடிக்கும் ஏசியின் சில்லிப்பை அனுபவித்தபடியே அமர்ந்திருந்தனர். “கிறிஸ்டி ஆண்களோட ட்ரெஸ்ஸிங் பத்தி எனக்கு…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 3

அத்தியாயம் – 3 அண்ணாசாலையில் நம் அனைவரும் விரும்பும் அந்த ஷாப்பிங் மால். பட்டப்பகலில் கூட கடைகளில் பளீர் மின்விளக்குகள் மின்னின. சூட்ஸ் விற்கும் அந்தக் கடையில்…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 2

ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்று இரண்டாவது பதிவு. இதில் நமது நாயகன் சரத்சந்தர்…

Read More
உள்ளம் குழையுதடி கிளியே – 1

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க…. ‘உள்ளம் குழையுதடி கிளியே’ வாயிலாக உங்களை சந்திக்க வந்துவிட்டேன். ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட முடிவுக்குத் தள்ளும் ஆற்றல் சூழ்நிலைக்கு மட்டுமே…

Read More

You cannot copy content of this page