Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 13

சித்ராங்கதா – 13

Chitrangatha – 13

6 thoughts on “சித்ராங்கதா – 13”

  1. படிச்சுட்டேங்க….but, பக்கு பக்குனு இருக்கு இப்ப, சரயுவை நினைச்சா… பிபி ஏறிக்கும் போல இருக்கு…. but I do have a slight feeling of that Selvam being a cunning one… eeee…. 🙂 🙂

  2. ஹாய் தமிழ்

    அப்டேட் நல்லா இருக்கு…
    சரயு இன்னும் ஒரு நல்ல பாதுகாப்பான துணை இல்லாம தான் இருக்காளா….,
    அவளோட அக்கா எல்லாருக்கும் அவரவர் பிரச்சனையே பெருசா இருக்கும்போது இவ என்ன பண்ணமுடியும்….??
    சம்முவம் நல்லவனா…. கெட்டவனா … தெரியலையே…!!
    அதே போல செல்வமும்…, இவ மேல இருக்குற பாசத்தில் எல்லாம் செயுரானா…. புரியலையே….!!

    இவங்க எல்லாரையும் விட மனதில் நிற்பவர் மனோரமா டீச்சர் தான்.. சரயு மேல் உண்மையான பாசம் வைச்சி இருக்காங்க…

    பாலிடெக்னிக்ல சேர்ந்து அவ என்ன பண்ண போறா…, வெகுளியான அவ பசங்களை எப்படி சமாளிக்க போறா…!!

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 07

இதயம் தழுவும் உறவே – 07   திருமண ஆரவாரங்கள் முடிந்த கையோடு யசோதாவை கவியரசன் கல்லூரியில் சேர்த்திருந்தான். “என்ன தம்பி கல்யாணம் ஆகி ஒரு வாரம் தானே ஆச்சு. அதுக்குள்ள புள்ளைய படிக்க அனுப்பற” என மீனாட்சி தான் குறைபட்டார்.

நிலவு ஒரு பெண்ணாகி – 14நிலவு ஒரு பெண்ணாகி – 14

வணக்கம் தோழமைகளே, போன பதிவுக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பம் தெரிவித்த   அனைவருக்கும் நன்றி. பழைய பாடல்களுக்கும் படங்களுக்கும் பெரும் வரவேற்பு இன்றும் இளைய சமுதாயத்திடம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். இன்றைய பதிவு நீங்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று –

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 18யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 18

கனவு – 18   அதுல்யாவின் திருமணம் தமிழ், சிங்கள இரு முறைகளின்படியும் வெகுவிமரிசையாக கண்டியில் நடந்தேறியது. வைஷாலி, சஞ்சயன் நாலைந்து நாட்கள் அங்கேயே சென்று தங்கி நின்று சந்தோசமாகக் கொண்டாடி விட்டு வந்தனர்.   திருமணம் முடித்த கையோடு அதுல்யாவும்