Tag: வாணிப்ரியா

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 2

பாகம் இரண்டு “என்னாச்சு லலிதா, நீ கூப்பிட்டதும் கையும் ஓடலே காலும் ஓடலே!”, என்றபடி ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்த கீதா, தோழியின் முகத்தில் தொடங்கி பாதாதி கேசம் அளந்து பிரச்சினையாக ஒன்றும் தென்படாமல், ரமேஷை கேள்வியாக பார்க்க, ரமேஷோ ஆடித் தள்ளுபடியில்

வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ – 1

வணக்கம் தோழமைகளே, ‘கதை மதுர’த்தில் அடுத்த கதையாக வருவது எழுத்தாளர் வாணிப்ரியாவின் நகைச்சுவைப் புதினம் ‘குறுக்கு சிறுத்தவளே’. எழுத்தாளர் வாணிப்ரியா ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’, ‘அன்பிற்கும் அழகென்று பெயர்’ என்று காதல் கவிதை சொல்லும் இவர் இல்லற இம்சைகளை நகைச்சுவையாகவும் அடுக்குவார்.