வணக்கம் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில் சிலியாவுக்கும் ராஜுக்கும் இடையே உள்ள காதலை உணர்ந்த ராஜின் நண்பர்கள். சிலியாவின் பிரிவால் பசலை நோயில் வாடும் ராஜ். காதல் கிழக்கை மேற்கு நோக்கியும் மேற்கை கிழக்கு நோக்கியும் திசை திருப்பிவிட்டது. சிலியா போகும் திசையை
KSM by Rosei Kajan – 9KSM by Rosei Kajan – 9
அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… [googleapps domain=”drive” dir=”file/d/1-bktjoI9Wimd6Gi5G9PIW81LDgOWFTil/preview” query=”” width=”640″ height=”480″ /]
சிநேகிதனேசிநேகிதனே
வணக்கம் தோழமைகளே, இந்த முறை எழுத்தாளர் உதயசகி அழகான குறுநாவல் ஒன்றைத் தந்துள்ளார். மனதினுள் உருகி உருகி சரணைக் காதலிக்கும் மித்ரா அவன் தனது காதலைச் சொன்னபோது ஏன் மறுக்கிறாள்? நான்கு வருடங்களுக்குப் பின் தாய்நாடு திரும்பியவளுக்கு சரணின் கோபம் மட்டும்
வேந்தர் மரபு – 2வேந்தர் மரபு – 2
வணக்கம் தோழமைகளே, முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இரண்டாவது பகுதியான தாமரைக் குளத்தில் நீல நிற அல்லி மலர்களைக் கொய்ய எண்ணிய தோகையினிக்கு அல்லி மலர் மட்டுமா கிடைத்தது? அதற்கான விடை இந்தப் பகுதியில் … [scribd
KSM by Rosei Kajan – 8KSM by Rosei Kajan – 8
அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… [googleapps domain=”drive” dir=”file/d/1li8EVieyGeCUHsnSTrrm3H0IIl3BB6TW/preview” query=”” width=”640″ height=”480″ /]
மேற்கே செல்லும் விமானங்கள் – 5மேற்கே செல்லும் விமானங்கள் – 5
வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை… ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம் ‘நீங்கள்
KSM by Rosei Kajan – 7KSM by Rosei Kajan – 7
அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… [googleapps domain=”drive” dir=”file/d/1np3aCNcjgX_EeCQcwcQHqC0oXvBn_Si8/preview” query=”” width=”640″ height=”480″ /]
மேற்கே செல்லும் விமானங்கள் – 4மேற்கே செல்லும் விமானங்கள் – 4
வணக்கம் தோழமைகளே, உங்களது உள்ளம் கவர்ந்த ராஜும் சிலியாவும் உங்களை சந்திக்க வந்துவிட்டார்கள். இந்த பதிவில் ராஜைக் கடுமையாக சோதிக்கிறாள் சிலியா. சோதனையில் நம் கதாநாயகன் வென்றானா? இந்தியாவில் சென்று ராஜின் தாயிடம் பழக விரும்பும் சிலியாவின் ஆசைக்கு ராஜின் சம்மதம் கிடைத்ததா?
KSM by Rosei Kajan – 6KSM by Rosei Kajan – 6
அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ… [googleapps domain=”drive” dir=”file/d/1vNfS9u63PZ9eVwMF0aYZ1ABf8d-H6Ok-/preview” query=”” width=”640″ height=”480″ /]
கணபதியே வருவாய்கணபதியே வருவாய்
இராகம்: நாட்டை தாளம்: ஆதி கணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே) மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே) ஏழு சுரங்களில் இன்னிசை பாட எங்கணும் இன்பம் பொங்கியே ஓட தாளமும்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வணக்கம் தோழமைகளே! இன்று நமது தளத்தில் தனது முதல் சிறுகதையை பதிவிட வந்திருக்கும் திருமதி அருணா சுரேஷ் அவர்களை வரவேற்கிறோம். ஒரு பெண்பார்க்கும் படலத்தை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை ததும்பவும் விவரித்துள்ளார். கோபாலை வரவேற்று உபசரித்த பெண் வீட்டினர் ஏன் அத்தனை பரபரப்புடன்
வேந்தர் மரபு – 1வேந்தர் மரபு – 1
வணக்கம் தோழமைகளே, நமது தளத்தில் தனது ‘வேந்தர் மரபு’ சரித்திரக் கதையின் மூலம் முத்திரை பதிக்க வந்திருக்கும் யாழ்வெண்பா அவர்களை வரவேற்கிறோம். முதல் பதிவில் யவன தேசத்தின் வைகாசித் திருவிழாவின் சிறப்புற சொன்னவர் போட்டியின் ஒரு பகுதியாக கோபுரத்தின் உச்சியிலிருக்கும் ஈசன் சிலைக்கு