ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 23ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 23

உனக்கென நான் 23 “அம்மா நான் அம்மன் கோயிலுக்கு போயிட்டு வாரேன்” என நின்றாள் அரிசி தூரத்தில் இருந்த வேப்பமரத்தில் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தாள் மலை. “கால ஒடிச்சுபுடுவேன்;  வயிறு நறைஞ்சுருச்சுல அதான் இந்த ஆட்டம்” என பார்வதி பத்திரகாளியானார். “அம்மா

கல்கியின் பார்த்திபன் கனவு – 05கல்கியின் பார்த்திபன் கனவு – 05

அத்தியாயம் ஐந்து மாரப்ப பூபதி வாசலில் குதிரையில் வந்திறங்கியவன் திடகாத்திரமுள்ள யௌவன புருஷன்; வயது இருபத்தைந்து இருக்கும். ஆடை ஆபரணங்கள் உயர்ந்த ராஜரீக பதவியைக் குறிப்பிட்டன. ஆசா பாசங்களிலும் மதமாச்சரியங்களிலும் அலைப்புண்ட உள்ளத்தை முகக்குறி காட்டியது. “சேனாதிபதி வரவேணும்” என்று சொல்லிக்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22

உனக்கென நான் 22 மடியின் மீது ஏறிகொண்டு பிரியாவோ “அம்ம” என்று இவளை அழைக்க உணர்ச்சிமிகுந்தவளாய் பிரியாவை தூக்கி முத்தமிட்டாள் பின் அனைத்துகொண்டாள். பின் மீண்டும் டைரியை (அல்ல) நினைவுகளை புரட்டினாள். சந்துருவின் அருகில் வந்த அரிசியோ “டேய் சந்துரு ஓடுடா”

கல்கியின் பார்த்திபன் கனவு – 04கல்கியின் பார்த்திபன் கனவு – 04

அத்தியாயம் நான்கு பாட்டனும் பேத்தியும் உறையூர்க் கம்மாளத் தெருவில் உள்ள ஒரு வீட்டு வாசலில் வந்து பொன்னனும் வள்ளியும் நின்றார்கள். கதவு சாத்தியிருந்தது. “தாத்தா!” என்று வள்ளி கூப்பிட்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. திறந்தவன் ஒரு கிழவன் “வா வள்ளி!

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 21ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 21

உனக்கென நான் 21 கூரிய முனையுடைய கத்திகளோ அன்பரசியின் ரத்தநாளங்களை குறிவைத்து நின்றன. அவள் வாழ்ந்த தருணங்களை தனக்குள் அசையிட்டுகொண்டிருந்தாள் கண்களில் நீர் நிறைந்திருந்தது. எச்சிலை விழுங்கினாள். கைகள் கத்தியை ஏந்தி பிடித்து முன் செலுத்தின. தற்கொலை செய்துகொள்ளும் தைரியம் ஒரு

கல்கியின் பார்த்திபன் கனவு – 03கல்கியின் பார்த்திபன் கனவு – 03

அத்தியாயம் மூன்று பல்லவ தூதர்கள் பொன்னனும் வள்ளியும் தங்கள் குடிசையின் கதவைப் பூட்டிக் கொண்டு உறையூரை நோக்கிக் கிளம்பினார்கள். அவர்கள் வசித்த தோணித் துறையிலிருந்து உறையூர் மேற்கே ஒரு காத தூரத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் – அதாவது சுமார் ஆயிரத்தி

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 20ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 20

உனக்கென நான் 20 “சந்துரு அண்ணா நீ மட்டும் எப்புடிடா இப்புடி விளையாடுற” என எதிர்ப்புறம் பத்துமுறை தோல்விகண்டும் கஜினி முகமது போல அமர்ந்திருந்தாள் மஞ்சுளா எனும் மஞ்சு சந்துருவின் எதிர்புறத்தில். “என்னைவிட நீ நல்லாதான் விளையாடுற என்ன சின்னசின்ன மிஸ்டேக்

கல்கியின் பார்த்திபன் கனவு – 02கல்கியின் பார்த்திபன் கனவு – 02

அத்தியாயம் இரண்டு ராஜ குடும்பம் பொன்னன் போன பிறகு, வள்ளி வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். குடிசையை மெழுகிச் சுத்தம் செய்தாள். மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாட்டைக் கறந்து கொண்டு வந்தாள். பிறகு காவேரியில் மரக் கிளைகள் தாழ்ந்திருந்த ஓரிடத்திலே இறங்கிக்