# www.tamilmadhura.com ## Posts - [சித்ராங்கதா](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be/): [scribd id=169169317 key=key-cq5oqtpbzrw3hntlmqz mode=scroll] - [இதயம் ஒரு கண்ணாடி](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/): [scribd id=145965245 key=key-xt7o0t6ewued2kzydmz mode=scroll] - [இதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-ful/): [scribd id=71733717 key=key-1o3gjqyjpjxvrfz50hkf mode=list] - [கண்ணாமூச்சி](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): [scribd id=55138367 key=key-1dordzqzurng1x452gpj mode=list] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a8/): [scribd id=48421505 key=key-2n5kz0q18b2xvbfu19nn mode=list] - [நிலவு ஒரு பெண்ணாகி - 8](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-8/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. நான் முயலும் இந்தப் புது ஜானருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு என் பொறுப்பை மேலும் அதிகமாக்குகிறது. இன்றைய பதிவில் சந்த்ரிமா- ஆத்ரேயன் சந்திப்பு  தொடர்கிறது. படித்ததும் உங்களுக்கு  இன்னும் சில விஷயங்கள் தெரியும். படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க. நிலவு ஒரு பெண்ணாகி – 8 அன்புடன், தமிழ் மதுரா. - [நிலவு ஒரு பெண்ணாகி - 7](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-7/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. இன்றைய பகுதியில் நாம் நிலாப்பெண்ணை சந்திக்கப் போறோம். படிங்க படிச்சுட்டு  ரெண்டு வரி எழுதுங்க. நிலவு ஒரு பெண்ணாகி – 7 அன்புடன், தமிழ் மதுரா - [நிலவு ஒரு பெண்ணாகி – 5,6](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-56/): Hai Friends, Thank you very much for the comments, likes and support. Special thanks to Sharada, Siva, Jaya, VPR, Shanti, Sindu and Shuba. Yes Sharada Prince Charming has started his adventure trip. You are right Siva. Lonely Princess waiting for her Prince. Jaya aamamda konjam dhik dhik thigil. VPR welcome dear. Yespa this time I am trying  a different genre (God save the readers). Shanti unga ? ans muzhu kathai. s sindu Chitrangatha mathiri poga poga mudichu avizhum. Shuba ASAP updates tharen. Neengalum comments thaanga. Thanks to all the FM commenters. Please stay tuned. I am trying my best to […] - [நிலவு ஒரு பெண்ணாகி - 4](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-4/): வணக்கம் தோழமைகளே, போன பகுதி பற்றிய உங்களது கருத்துக்களுக்கு நன்றி.  இன்றய பகுதியில் நான் முன்பே சொன்னதைப் போல நிலாப்பெண்ணின் சிறிய இன்ட்ரோ. அவளைப் பற்றிய பகுதிகளை அடுத்து வரும் பகுதிகளில் சொல்கிறேன்.  நான்காவது பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 4 அன்புடன், தமிழ் மதுரா - [நிலவு ஒரு பெண்ணாகி - 3](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-3/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கருத்து தெரிவித்த, லைக்ஸ் போட்ட அனைவருக்கும் என் நன்றிகள். மூன்றாவது பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 3 அன்புடன், தமிழ் மதுரா - [நிலவு ஒரு பெண்ணாகி - 2](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-2/): வணக்கம் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி முதல் பதிவுக்குக் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. இரண்டாம் பகுதி உங்களது பார்வைக்கு நிலவு ஒரு பெண்ணாகி – 2 இது ஆத்ரேயனின் இளம்பிராயத்தைக் கூறும் பதிவு. அன்புடன், தமிழ் மதுரா - [நிலவு ஒரு பெண்ணாகி - 1](https://tamilmadhura.com/__trashed-4/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க? மறுபடியும் உங்களை சந்திக்க வந்துட்டேன். இந்தப் புதிய கதை ‘நிலவு ஒரு பெண்ணாகி’க்கு இங்கும், முகநூலிலும் மற்றும் என்னிடம் நேரடியாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வழக்கம் போல நான் பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட விஷயங்களைக் கொண்டே இந்தக் காதல் கதையை சொல்லப் போகிறேன். முதல் பதிவு இதோ உங்களுக்காக நிலவு ஒரு பெண்ணாகி – 1 முதல் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று அறிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன். அன்புடன், தமிழ் மதுரா. - [நிலவு ஒரு பெண்ணாகி - விரைவில்](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5/) - [கடவுள் அமைத்த மேடை (Final Update)](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-final-update/): ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதிக்கு ஏறக்குறைய எல்லாருமே வரவேற்பளித்திருந்திங்க நன்றி நன்றி நன்றி. ‘பானுப்ரியா கணவனின் துரோகத்தை தாங்கிக் கொண்டு அவனுடன் வாழ்வதாக முடித்திருந்தீர்களே. ஷாலி என் இப்படி’ என்று ஒரு தோழி என்னிடம் கேட்டார். பானுப்ரியா 🙂 இவள் இன்னமும் உங்கள் மனதில் இருப்பது மகிழ்ச்சி. பத்து வருடம் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து இரண்டு பிள்ளைகளுடன் நிறைவாக வாழ்க்கை வாழ்ந்தவள் .பூர்வஜாவைக் கணவனுடன்  பார்ப்பதற்கு முன்னர் வரை பிரகாஷின் துரோகம் அவளுக்குத் தெரியாது. அன்புக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என்று இருப்பது பிரகாஷுக்கு முடியலாம். நம் பானுவின் குணத்துக்கு பிரகாஷை விட்டு வேறு ஆணை அவளால் நினைத்துக் கூட  பார்க்க முடியாது. வைஷாலி இன்னமும் வாழ்வே ஆரம்பிக்கவில்லை. சிவாவுக்கு ஆரம்பத்திலேயே வாழ்க்கை கருகிவிட்டது. இந்தக் கதைப்படி   இருவரும் திருமணம் செய்துக் கொள்வதில் தவறில்லை என்பது என் எண்ணம். காயமுற்ற இருமனங்களும் இனியாவது  தங்களுக்கான வாழ்க்கையை வாழட்டுமே. இந்தக் […] - [கடவுள் அமைத்த மேடை - 16](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-16/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே? கடவுள் அமைத்த மேடை -16 கதையில் வந்த பாடல் வரிக்கான லிங்க் http://www.youtube.com/watch?v=GLp0utGZ6i8 அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை - 15](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-15/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு முறை, எனது அலுவலகத்தில் வேலை கடுமையாக இருந்த சமயம், என்னுடன் வேலை செய்த பிற நாட்டை சேர்ந்த இரண்டு இளைஞர்களின் உரையாடல். அதில் ஒருவனுக்கு பெண்தோழியுடன் உறவு முறிந்ததால் சற்று கவலையாக இருந்தான். “வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. மிகவும் சோர்வாக உணர்கிறேன். வீட்டுக்குப் போகவும் பிடிக்கவில்லை. எல்லாம் வெறுப்பாக இருக்கிறது” “பேசாமல் இந்தியப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துக்கொள். உன்னிடம் உண்மையாக இருப்பாள்.  உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவாள்” இதற்குப் பொருந்துமாறு ஒரு திருமண பந்தத்தை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் சொன்ன கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியப் பெண்களின் இந்தப்  பக்குவமும்,  மன உறுதியும் , அவர்கள் கட்டிக்காக்கும் பொறுமையும் தான் உலகம் முழுவதும் அவர்கள் விரும்பப்படுவதற்குக் காரணம். இந்தப் பகுதியிலிருந்து சிவபாலனின் கதை தொடங்குகிறது.சிவாவின் வாழ்க்கையில்  நர்த்தனாவின் பங்கு […] - [கடவுள் அமைத்த மேடை - 14](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-14/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. பலர் கதையை ஊகித்து சொல்லியிருந்தீர்கள். அது சரியா என்று இந்த பதிவில் பார்த்துக்கொள்ளுங்கள். டைவேர்ஸ் செய்வதற்கு இதெல்லாம் காரணமாக ஏற்க முடியுமா என்று கேட்டிருந்தீர்கள். மனித மனம் மெல்லிய உணர்வுகளைக் கொண்டது. உணவும் உடையும் மட்டும் மனதிற்குப் பத்தாது உரிமையுள்ளவர்களிடம் அன்பு, பாசம், அரவணைப்பு, காதல்  எல்லாம் எதிர்பார்க்கும். அது கிடைக்கத் தவறினால் தகராறுதான். கணவன் மனைவிக்கு பிரச்சனை எதுவும் இல்லாமல் உறவினர்களின் கலகத்தால் பிரிந்த குடும்பம் எத்தனையோ இருக்கிறது. சுமன், தாய்க்கும் தங்கைக்கும் முக்கியத்துவம் தந்ததில் தவறில்லை. ஆனால் வைஷாலிக்கு  நல்ல கணவனாக இருந்தான் என்று நினைக்கிறீர்களா? சுமனை வில்லனாக ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அங்கிதாவைக் கண்மூடித்தனமாக நம்புகிறான். அதில் சிறு சதவிகிதமாவது அவனே கதியாய்  வந்த மனைவி மேல் வைத்திருக்கலாம். நம் நாயகிக்கு  நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் எனது வேண்டுதலும். இன்றுடன் […] - [கடவுள் அமைத்த மேடை - 13](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-13/): ஹாய் பிரெண்ட்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. இன்றைக்கு சற்றே பெரிய அப்டேட். முக்கியமானதும் கூட. உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கடவுள் அமைத்த மேடை 13 அன்புடன், தமிழ் மதுரா. - [கடவுள் அமைத்த மேடை - 12](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-12/): வணக்கம் பிரெண்ட்ஸ், கடவுள் அமைத்த மேடை போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைத்துத் தோழிகளுக்கும் நன்றி. கதை எப்படி போகும் என்று சில கெஸ் எனக்கு அனுப்பியிருந்தீர்கள். உங்களது ஊகம் சரிதானா என்று இனி வரும் இரு பதிவுகளில் சரிபார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய பகுதியில் புகுந்த வீட்டில் வைஷாலி பற்றி பார்ப்போம். படித்துவிட்டு ஒரு வரி எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். கடவுள் அமைத்த மேடை – 12 அன்புடன், தமிழ் மதுரா. - [உன்னிடம் மயங்குகிறேன், வார்த்தை தவறிவிட்டாய்](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/): வணக்கம் பிரெண்ட்ஸ், ப்ரித்வி, நந்தனாவுடன் பானுப்ரியாவும் உங்களை சந்திக்க வருகிறாள். உங்கள் மனம் கவர்ந்த நாவல்கள் ‘உன்னிடம் மயங்குகிறேன்’ மற்றும் ‘வார்த்தை தவறிவிட்டாய்’  ஒரே புத்தகமாக ‘மூவர் நிலையம்’ பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது. உடுமலையில் இந்தப் புத்தகம் கிடைக்கும். ப்ளாகில் தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா. - [கடவுள் அமைத்த மேடை - 11](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-11/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு ஆதரவு தெரிவித்த, கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. இந்த பதிவில் முக்கியமான கதாபாத்திரம் ஒருவரை பார்க்கலாம். இந்தப் பகுதியின் முடிவில் வைஷாலியின் வாழ்க்கை பற்றி ஓரளவு ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன். படியுங்கள் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள். கடவுள் அமைத்த மேடை – 11 அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை 10](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-10/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த வைஷாலியின் ப்ளாஷ்பேக் இன்றைய பகுதியிலிருந்து ஆரம்பம். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அமைத்த மேடை 10 அன்புடன் தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை 9](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-9/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு உங்களிடமிருந்து வந்த பின்னூட்டங்களைப் படித்தேன். கதையின் போக்கு உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. கருத்துக்களை ப்ளாகிலும், முகநூலிலும், தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இப்போது இன்றைய பதிவு. படித்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் கடவுள் அமைத்த மேடை 9 அன்புடன் தமிழ் மதுரா   - [கடவுள் அமைத்த மேடை - 8](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-8/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. உங்களது வியூஸ் எனக்கு திருப்தியாய் இருக்கிறது. ஆனால் கமெண்ட்ஸ்…  இதனால் நான் போகும் பாதை சரியா என்று கணிக்க முடியவில்லை. இன்று முக்கியமான பதிவு. இதற்கு உங்கள் ரியாக்ஷன் எப்படி என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். கடவுள் அமைத்த மேடை – 8 இந்தக் கதை போகும் பாதை உங்களுக்கு திருப்தியா என்பதை அறிய விரும்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் மௌனம் கலைப்பீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை - 7](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-7/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி. சிவாவுக்கு வைஷாலி மேல் அன்பு இருந்ததை அனைவரும் உணர்ந்தீர்கள். ‘வைஷாலி மனதில்  சிவாவைப் பற்றிய கணிப்பு  என்ன?’ என்ற உங்களது கேள்விக்கு இந்த ஏழாவது பதிவு விடை சொல்லும் என்று எண்ணுகிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களை சொல்லுங்கள். கடவுள் அமைத்த மேடை – 7 அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை - 6](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-6/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி.  இன்றைய பகுதியில் வைஷாலி பற்றிய சில விவரங்களை சிவபாலனுடன் சேர்ந்து நாமும் அறிந்துக் கொள்ளலாம். கடவுள் அமைத்த மேடை – 6 படித்து விட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை - 5](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-5/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு எனது நன்றிகள். கடவுள் அமைத்த மேடை – 5 பகுதி உங்கள் பார்வைக்கு. கடவுள் அமைத்த மேடை -5 அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை - 4](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-4/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. புதிய வாசகர்கள் சிலர் கமெண்ட்ஸ் தந்திருக்கிறீர்கள். அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி. இன்றைய பகுதியில் சிவபாலன் வைஷாலியின் முதல் சந்திப்பு. படித்துவிட்டு உங்களது கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அமைத்த மேடை – 4 அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை – 3](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-3/): ஹாய் பிரெண்ட்ஸ், இரண்டாவது பதிவிற்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. இந்த மூன்றாம் பதிவும் உங்கள் மனத்தைக் கவரும் என்று நினைக்கிறேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஒரு வரி எழுதினால் மகிழ்வேன். கடவுள் அமைத்த மேடை – 3 அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை - 2](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-2/): ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு நன்றிகள். சிலர் வோர்ட்பிரஸ் கமெண்ட்ஸ் போட முடியவில்லை என்று தெரிவித்திருந்தீர்கள். இப்போது சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன். இன்று இரண்டாவது பகுதி. இதற்கு நான் பதிவிட நினைத்த பின்னணி இசை சவுண்ட் க்லௌட்டில் மட்டுமே என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இப்போது கதைக்கு செல்வோம். இன்றைய பகுதி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று தெரிவியுங்கள் வாசகர்களே. [soundcloud url=”https://api.soundcloud.com/tracks/72969683″ params=”auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true” width=”100%” height=”450″ iframe=”true” /] கடவுள் அமைத்த மேடை – 2 அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை - 1](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-1/): வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. ராணிமுத்துவில் வெளிவந்த ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ கதையை படித்துவிட்டு முகநூலிலும் மெயிலிலும் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. சித்ராங்கதாவில் சரயுவை பாராட்டி இன்னமும் எனக்கு எழுதுகிறீர்கள் நன்றி. இப்போது ‘கடவுள் அமைத்த மேடை’ கதைக்கு வருவோம். இதுவும் ஒரு வித்யாசமான மற்றும் இயல்பான கதைக்களம். பலர் வாழ்க்கையில் பார்க்கும் அல்லது அனுபவிக்கும் ஒரு கதைக்கருவைக் கையாண்டிருக்கிறேன். இந்தக் கதைக்கு உங்களது ரியாக்க்ஷனைக் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன். இன்று கதைநாயகன் உங்கள் பார்வைக்கு. கடவுள் அமைத்த மேடை – 1 அன்புடன், தமிழ் மதுரா - [கடவுள் அமைத்த மேடை](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88/): கடவுள் அமைத்த மேடை – புதிய கதை விரைவில் [scribd id=252751916 key=key-8Lguuj9IpWM8HkD24D1c mode=scroll] - [வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே - ராணிமுத்து பொங்கல் மலர்](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): வணக்கம் பிரெண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில் அளித்த வரவேற்பினை புத்தக வடிவிலும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். வளரும் எழுத்தாளரான எனக்கு இந்த இனிய பொங்கல் பரிசினைத் தந்த ராணிமுத்து இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். [scribd id=251800179 key=key-FMUQmfirNnbg13xVoHk3 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா - [வார்த்தை தவறிவிட்டாய் (Final update) - 15](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-final-update/): ஹாய் பிரெண்ட்ஸ், வார்த்தை தவறிவிட்டாய் இறுதிப் பகுதிக்கு வந்துட்டோம். இந்தக் கதைக்கு இவ்வளவு நாளும் கமெண்ட்ஸ் தந்த தோழிகளுக்கு நன்றி நன்றி நன்றி. முதலில் வழக்கம்போல் எனது தோழி எழுத்தாளர் வனிதா ரவிச்சந்திரன் அவர்களிடம்தான் பிளாட் சொன்னேன். முழு கதை உருவாகும்வரை ஒவ்வொரு பகுதியிலும் அவர் இருந்தார். முடிவு படித்துவிட்டு அவருக்கு மிகவும் திருப்தி. இந்த முறை  என் தோழிகள் சில பேரிடம் படித்து அவர்கள் எண்ணங்களை  சொல்லுமாறு கேட்டிருந்தேன். அவர்களும் வேலைப்பளுவுக்கு நடுவே படித்து சொன்னார்கள். எல்லாருக்கும் முடிவு மிகவும் பிடித்திருந்தது. உங்க எல்லாருக்கும் 1000 Thanks from my heart to yours. முன்பே சொன்ன மாதிரி இது ஒரு வித்யாசமான கதை. முடிவும் வித்யாசமாக எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். இதற்கு பலமாய் பத்மாவின் கவிதைகள்.அதுவும் இந்தக் கடைசி அத்தியாயத்தில் வரும் இந்தக் கவிதையைத்தான் சில மாதங்களுக்கு முன் முகநூலில் படித்தேன்.  நான் நினைத்த அதே முடிவு […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 14](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-14/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க தந்த கமெண்ட்ஸ்க்கு நன்றி. இப்போது அடுத்த பகுதியை பார்க்கலாம். படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்கப்பா வார்த்தை தவறிவிட்டாய் – 14 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 14 பிரகாஷ் தனது ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டான். பூர்வஜாவின் உறவைத் துண்டித்தபின் முழு மூச்சோடு படிப்பில் இறங்கினான். மும்பை ஐஐடியில் அவனது ஆராய்ச்சிக் கட்டுரையால் கவரப்பட்ட அவனது கைட் அவனை அது சம்பந்தமான ஆராய்ச்சியைத் தொடர ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் தொடர யோசனை கூறினார். ஒரு வருடம் குடும்பத்தை விட்டு வெளிநாட்டுக்குப் பயணம் செய்தான். வெற்றிகரமாய் பிஹைச்டி முடித்து கல்லூரியில்பணியைத்  தொடர வந்தான்.  அவனது துறைத்தலைவர் ஜேக்கப் ஓய்வு பெறப் போவதால் அந்தப் பதவி அவனுக்குக் கிடைக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. ஜேக்கப்பின் பிரிவுபசார விழாவுக்காகக் கிளம்பினான் பிரகாஷ். அவனருகே தயாராய் நின்ற பானுப்ரியாவைப் பார்த்து அவனுக்கு ஒரே ஆச்சிரியம்.  பப்லு ஒருவனுடன் காமாட்சியின் முன்னிலையில் ஆரம்பித்த […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 13](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-13/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதியில் பானுவுக்கு நீங்க தந்த சப்போர்ட் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். நன்றி நன்றி. ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நிதர்சனத்தை பிரதிபலிப்பதாகவும், பானுவின் கதாபாத்திரம் மிக நன்றாக இருப்பதாய் நான் பெரிதும் மதிக்கும்  பெரியவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு சந்தோஷத்தில் வார்த்தைகளே மறந்துவிட்டது. என்னை செதுக்கிய என் தோழிகளுக்கு (படிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும்தான்  சொல்றேன்) Millions of thanks. போன பகுதியின் பாட்டு பிடிச்சிருக்குறதா  நிறைய பேர் மெசேஜ் அனுப்பிருந்திங்க.  ‘மான் கண்ட சொர்க்கங்கள், போகப் போக யாவும் வெட்கங்கள்’ இது நம்ம பானுப்ரியாவுக்கும் பொருந்தும். இன்றைய பகுதி மிக முக்கியமானது. எஸ், பிரகாஷ் பானு சந்திப்பு. படிங்க படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. பானுவின் முடிவு பற்றி போன பகுதிக்கு நீங்க தெரிவித்த கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டான்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன். வார்த்தை தவறிவிட்டாய் – 13 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 12](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-12/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கும் லைக்ஸ் போட்டவர்களுக்கும் நன்றிகள் பல. திக்கற்று நின்ற பானு ‘எவ்வழி செல்வாளோ, எவ்விதம் செல்வாளோ’ என்று பதைபதைத்த உள்ளங்கள் அவளது முடிவினைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என்று உங்களது எழுத்துக்களின் வாயிலாக அறிந்தேன்.  அவள் ஸெல்ப் பிட்டியிலிருந்து வெளிவந்து நடக்கப் போவதை எதிர்கொள்ளத் தயாராகிறாள்.  இனி கதைக்கு செல்வோமா வார்த்தை தவறிவிட்டாய் – 12 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 12 வீழ்ந்ததை நினைத்து முடங்கிப் போனால் வாழ்வது எப்போது? காலையில்கண்விழித்ததும் இந்த வாசகம்தான் பானுவின் கண்களில் பட்டது. நேத்ராவும்யாசிமும் செய்திருக்க வேண்டும் . இரண்டு நாளாக ரமாவின் குழந்தையைகவனித்துக் கொள்கிறாள். அந்த சின்னஞ்சிறு சிசுவின் புன்னகையில் அவளதுதுன்பமெல்லாம் மாயமாய் மறைந்து விடுகிறது. பாமாவும் ஷ்யாமாவும் ஆவலோடுஅந்தக் குட்டிப் பயல்பப்லுவுடன் விளையாடினர். அவனும் அவர்களை அடையாளம்கண்டு கொள்கிறான். தன்னால் முடிந்த வேலை, தனக்குத் தெரிந்த வேலைஎன்பதால் பானு […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 11](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-11/): ஹாய் பிரெண்ட்ஸ், நேற்றைய பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பா. பானு யாரைப் பார்க்கப் போறான்னு தெரிஞ்சுக்க நீங்க எல்லாரும் ஆவலா இருப்பிங்க. படிங்க படிச்சுட்டு அவள் தேர்ந்தெடுத்த பாதை பற்றிய உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க வார்த்தை தவறிவிட்டாய் – 11 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம்  -11  “பெத்த தாய்க்கு மேல உன் மேல நம்பிக்கை வச்சிருந்தேனே. நீ இவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரின்னு தெரியாம போச்சே. என்னை சோதிக்கிறியா… இல்லை எந்த ஜென்மத்திலோ நான் செய்த பாவத்துக்குத் தண்டிக்கிறியா? நான் பொல்லாத பிள்ளையாய் இருந்தா கண்டிக்கலாமே? இவ்வளவு கடுமையா தண்டிக்க   நான் பேய்ப்பிள்ளையாகி விட்டேனா? நான் உன் பேரை சொல்லி, உன்னை நினைச்சே இந்த தண்டனையை அனுபவிச்சுடுவேன். ஆனால் ஊரில் என்ன சொல்வாங்க தெரியுமா… உன்னையே நம்பி இருந்த ஒரு பெண்ணுக்கு நீ தந்த சோதனையை சொல்லிச் சொல்லி உன்னைத்தான் திட்டுவாங்க”.  வழக்கம்போல மாயவனின் தங்கை காமாட்சியிடம்  கேள்வி […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 10](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-10/): ஹாய் பிரெண்ட்ஸ், தீபாவளி நல்லா கொண்டாடினிங்களா. எனக்கு உங்க எல்லாரோட வாழ்த்துக்களும், பரிசும் கிடைச்சது. நன்றி. உங்களை மாதிரியே நானும் பண்டிகை வேலைகளில் பிஸியா இருந்தேன். கேரக்டர் பத்தின விளக்கத்தை  சில பேர் என்னிடம் டிஸ்கஸ் பண்ணிங்க. நான் படித்த சில வாசகங்களை பகிர்ந்துக்க விரும்புறேன். Let us not say, Every man is the architect of his own fortune; but let us say, Every man is the architect of his own character. George Dana Boardman Parents can only give good advice or put them on the right path, the the final forming of a person’s character lies in their own hands. Anne Frank பெற்றோர் என்பதுடன் படிப்பு என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல பெற்றோர், நல்ல சூழ்நிலையில் […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 9](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-9/): ஹாய் பிரெண்ட்ஸ், முதலில் உங்க எல்லாருக்கும் எனது தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பலகார வாசனையும் பட்டாசு சத்தமுமாய் தீபாவளியைக் கொண்டாடுங்கள். இப்ப கதைக்கு வருவோம் உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி நன்றி. போன பகுதி பற்றிய ஆதங்கக் குரல் என் செவிக்கு எட்டியது.  இனி பானு என்ன செய்வா? சண்டை பிடிப்பாளா?   வீட்டை விட்டு வெளிய போய்டுவாளா? இப்படி பல கேள்விகள். அம்மா வீட்டு ஆதரவு இல்லை. படிப்பு மறந்தே போயிடுச்சு. வெளிய அலைஞ்சு வேலை தேடிக்கிற தகுதியோ திறமையோ  இல்லை. இந்த தமிழ் மதுரா இப்படி ஒரு கதாநாயகியத் தந்திருக்க வேண்டாம். சரயுவோட சூட்டிகைல பாதியாவது பானுவுக்கு இருந்திருக்கலாம்னு கம்பேர் செய்து என்கிட்டே ஆதங்கப் பட்டிருந்திங்க. சரயு அம்மா அப்பா இல்லாம தானே போராடி ஒவ்வொரு படியா முன்னேறினா. அவள் வாழ்க்கையில் பட்ட அடிகள் அவளை தைரியமாக்கியது. பானுவோ அம்மா அப்பா என்று பாதுகாப்பான கூட்டில் வளர்ந்து, தகப்பனால் பத்திரமாய் ஒரு நல்ல […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 8](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-8/): ஹாய் பிரெண்ட்ஸ், நன்றி நன்றி நன்றி. உங்களோட கருத்துக்களையும் ஆதங்கத்தையும் படிச்சேன். தினந்தோறும் செய்திகளையும், கண்ணால் பார்த்த, காதால் கேட்ட நிகழ்வுகளையும் கோர்த்தே ‘வார்த்தை தவறிவிட்டாய்’ உருவானது. நீங்களும் இதே போல் நிறைய சம்பவங்களைக் கேள்விப்பட்டிருகிறீர்கள் என்பதை நீங்கள் எனக்கு அனுப்பிய செய்தியின் வாயிலாகத் தெரிந்துக் கொண்டேன். அந்த வகையில் ‘வார்த்தை தவறிவிட்டாய்’ ஒரு கதையாக இல்லாமல் பானுப்ரியா எனும் உங்கள்  தோழியின் வாழ்க்கையில் நிகழும் திருப்பமாய் நினைக்கிறீர்கள். கதையிலாவது அந்த வெகுளிக்கு  கண்டிப்பாய் நல்லது செய்ய வேண்டும் என்று உரிமையோடு கேட்டிருகிறீர்கள். உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். எனது பொறுப்பு அதிகமாகிவிட்டதாய் உணருகிறேன். இனி முக்கியமான இன்றைய பதிவுக்குப் போகலாமா வார்த்தை தவறிவிட்டாய் – 8 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் –8 பெட்டியில் இஸ்திரி போடப்பட்ட சட்டைகளையும், பேன்ட்டையும் செட்டாக அடுக்கி வைத்தாள் பானு.  “சோப்பு, சீப்பு, ஹேர் கிரீம் எல்லாம் இந்த கவர்ல சுத்தி வச்சிருக்கேன். […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 7](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-7/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்டவர்களுக்கு நன்றி. பானுவைப் பற்றி கவலைப்பட்டிருந்தீர்கள். உங்களது ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது எல்லா கதைகளும் Fairy Tale இல்லையே. பானுவுக்கு உண்மை தெரிய வருமா? தெரிந்தால் அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எத்தனை பேர் பதில் சொல்லுறிங்கன்னு பார்க்கலாம். ஒரு ஐந்து விதமான பதில் வந்ததும் அடுத்த அப்டேட் போட்டுடுறேன். இன்னைக்கே ரிப்ளை வந்துட்டா நாளைக்கு அடுத்த பதிவு. இனி இன்றைய பகுதி வார்த்தை தவறிவிட்டாய் – 7 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 7 குழந்தைகளுக்குத்  தேர்வு விடுமுறை தொடங்கிவிட்டது. ஊருக்கு செல்ல வேண்டும். ஆனால் பிரகாஷுக்கு பாம்பே செல்ல வேண்டிய வேலை இருந்தது.   “பானு,உங்களை உங்கம்மா வீட்ல விட்டுட்டுப் போகட்டுமா?”  மறுத்து வேண்டாம் என்று தலையசைத்தாள். பானுவின் தந்தை குணசேகர், இவளுக்குத் திருமணம் செய்த கையோடு மண்ணுலகிலிருந்து விடைபெற்றுவிட்டார். அவள் தாய்செவ்வந்தி, இவர் […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 6](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-6/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதி உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்திருக்கும். கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் மற்றும் எனக்கனுப்பிய மெயில் இவற்றின் வாயிலாக உங்க கருத்தினை தெரிந்துக் கொண்டேன். நீங்க ஊகிச்சது சரியான்னு இந்தப்பகுதியைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. உங்களது கமெண்ட்ஸ் மற்றும் அலசல் கண்டு சந்தோஷம். நான் என்ன நினைத்து பேக் கிரௌண்ட் பாடல்கள் மட்டும் படங்கள் தருகிறேனோ அதை அப்படியே சொல்லிடுறிங்க. மும்பை போறான்னு ஒரு வார்த்தை இரண்டு பகுதிகளுக்கு முன் வந்தது. அதை கப்புன்னு பிடிச்சுட்டு இவன் ஏன் பாம்பே போகணும்? அங்க என்ன விஷயம்ன்னு யோசிக்கிறிங்க. கதை எழுதுபவர்களுக்குத் தான் தெரியும் உங்ககிட்ட சஸ்பென்சை காப்பாத்துறது   எவ்வளவு கஷ்டம் என்று… இப்ப கதைக்கான லிங்க் வார்த்தை தவறிவிட்டாய் – 6 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 6 தனது முகத்து வியர்வையை அழுத்தமாய், உரிமையுடன் துடைத்த அந்தக் கரங்களைத் தட்டிவிட்டவன் சுற்றிலும் பதட்டமாய் பார்த்தான்.  “அவ்வளவு […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 5](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-5/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க? போன பகுதி பற்றிய  உங்களின் கருத்துக்கள்  என்னை வந்தடைந்தது. நன்றி. பானுப்ரியா, சந்திரப்ரகாஷ் அவர்கள் உறவுகள் நட்புகள் இவற்றை போன பகுதியிலிருந்து பார்த்தோம். இந்தப் பகுதி கதையின் முக்கியமான கட்டம். கதைத் தலைப்புக்கான விளக்கம் இதில் உள்ளது. படித்தவுடன் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு வார்த்தை எழுதுங்கள். இனி வரும் அத்யாயங்களில் உங்களது பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வார்த்தை தவறிவிட்டாய் – 5 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 5 பீச்சில் குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடிவிட்டு, பானு வீட்டில் செய்து எடுத்து வந்திருந்த ரவாலாடையும் சமோசாவையும் உண்டனர். பிரகாஷுக்கு மனைவியிடம் பிடித்த மிகச் சில நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. வெளியே உண்ண விடமாட்டாள். உடம்புக்கு வந்துவிடும் என்று ஏதாவது வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்துவிடுவாள். ஆனால் திம்பண்டம் செய்வதிலேயே நேரம் சென்றுவிடுவதால், லேட்டாய் கிளம்பி, அரக்கப் பறக்க ஏதாவது ஒரு சேலையை சுற்றிக் […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 4](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-4/): ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமண்ட்ஸ் போட்டவங்களுக்கும் லைக்ஸ் போட்டவங்களுக்கும் எனது நன்றிகள் ஆயிரம். சின்ன சின்ன ஆசைகள் நமக்கு நிறைய  உண்டு. வெண்ணிலவு தொட்டு முத்தமிடக் கூட  ஆசைதான். ஆனால் நிலாவில் கால் பதிக்கும் வாய்ப்பு மனிதரில் ஒரு சிலருக்கே வாய்த்திருக்கிறது. நிஜத்தை புரிந்து இயல்பின் வழி  நடப்பது நமக்கு நல்லது. நம்ம சந்திரப்பிரகாஷின் ஆசைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். படித்துவிட்டு இந்த ஆசைகள் சரியா தவறா என்று சொல்லுங்களேன். உங்கள் எண்ணத்தைத் தெரிந்துக் கொள்ள நானும் ஆவலாய் இருக்கிறேன். வார்த்தை தவறிவிட்டாய் – 4 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 4 மலையம்பட்டி தென்தமிழகத்தில் சிறு மலைக்குன்றின் கீழ் அமைந்த அழகான கிராமம். விவாசயத்தையே ஆதாரமாய் கொண்ட மக்கள். பத்து தெருவே நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலும் உறவுமுறைகள் நிறைந்திருப்பர். அங்கு காலம் காலமாய் வசிக்கும் குடும்பங்களில் சற்று பெரிய மனிதர் பானுப்ரியாவின் தந்தை, குணசேகர். இரண்டு […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 3](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-3/): ஹலோ பிரெண்ட்ஸ், இரண்டாவது பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு நன்றி. நீங்க சொன்ன மாதிரி வழக்கமான ஹீரோ ஹீரோயின் இந்தக் கதையில் இல்லை. ஆனால் அழுத்தமான கதை. இது போன்றதொரு நிகழ்ச்சியை நீங்கள் கண்ணால் கண்டிருப்பீர்கள். அதைத்தான் தர முயல்கிறேன். சீக்கிரம் மூன்றாவது பதிவோடு வந்துவிட்டேன். துர்வாசர் இன்று அறிமுகம். படிங்க படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க… நான் செல்லும் பாதை சரியா தவறா என்பதை உங்களது கருத்துக்களின் உதவியோடே கணிக்கிறேன். பானுப்ரியாவின் அன்பாலே அழகான வீட்டைப் பார்ப்போமா… வார்த்தை தவறிவிட்டாய் – 3 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 3 பதட்டமாய் மாடி ஏறினாள் பானுப்ரியா. மெதுவாய்செருப்பை கழற்றி ஓரமாய் தள்ளிவிட்டு வியர்வை துளிர்த்த முகத்தைகர்ச்சிப்பால் துடைத்தபடி பூனை போல் நடந்தாள். டைனிங் டேபிளில் அமர்ந்துகணக்கு செய்துகொண்டிருந்தாள் சத்யபாமா.அழுததில் முகம் சிவந்துவீங்கியிருந்தது. அம்மாவைக் கண்டதும் பாமாவின் கண்ணில் புதிதாய் நீர் துளிர்த்தது .சின்னவள் ஷ்யாமா ஓவென்று கத்தி அழுதபடி அம்மாவைக் […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 2](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-2/):   ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட, லைக்ஸ் போட்ட எல்லாருக்கும் என் நன்றிகள் பல. பானுப்ரியாவை உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். இங்கிலீஷ் விங்க்லிஷ் ஸ்ரீதேவியையும், ஆஹா படத்தில் வரும் பானுப்ரியாவையும் அவ நினைவு படுத்துறதா சொன்னிங்க… மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல. இந்த பகுதி வழக்கம்போல நான் படிச்ச சில விஷயங்களை எளிமைப் படுத்தி உங்க கிட்ட பகிர்ந்திருக்கேன். கண்டிப்பா படிங்க… படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. இப்ப இரண்டாவது பகுதியின் லிங்க். வார்த்தை தவறிவிட்டாய் – 2 அன்புடன், தமிழ் மதுரா. முக்கண்ணனின் நெற்றிக்கண்ணாய் ஒளிவீசிய ஆரத்தியில்  முத்து மூக்குத்தியும், ரத்தினப் பதக்கமும் மோகன மாலையழகும், வைர வைடூரியமும் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும், காதினில் கம்மலும் சந்தன அலங்காரத்தில் அருள் பாலித்த செந்நிற கையில் பொன்நிறக் கங்கணமும், ஜெகமெல்லாம் ஒளிவிடும் முகமும் கொண்ட அத்தி வரதனின் தங்கையவளின் சிவசக்தி ரூபத்தில் தன்னையே மறந்து கரைந்து விட்டிருந்தாள் பானுப்ரியா.  […] - [வார்த்தை தவறிவிட்டாய் - 1](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-1/): ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் தசரா வாழ்த்துக்கள். உங்களது வரவேற்புக்கு நன்றி நன்றி நன்றி. முடிந்த அளவுக்கு சீக்கிரம் அப்டேட்ஸ் தர முயல்கிறேன். வித்யாசமான கதைகளுக்கு வரவேற்ப்பு தரும் உங்களது ரசனையில் நம்பிக்கை வைத்து இந்தக் கதைக்களத்தை முயன்றுள்ளேன். நமது கதாநாயகி பானுப்ரியாவை முதல் அத்தியாத்தில் அறிமுகப்படுத்துகிறேன். இந்தப் பகுதியில் பானு, அவளது குடும்பம், தோழிகள் பற்றிப் பார்க்கலாம். படிச்சுட்டு பானுப்ரியா உங்களைக் கவர்ந்தாளா என்று சொல்லுங்க. உங்களது கமெண்ட்ஸ்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.  லிங்க் – வார்த்தை தவறிவிட்டாய் – 1 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 1 மனிதனின் மனமும் வாழ்க்கையும் எப்போதும் உயர்ந்ததை  நோக்கி மட்டும் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும்விதமாக குத்துவிளக்கின் ஐந்து முகங்களிலும் மேல்நோக்கி எரிந்த சுடரைகைகூப்பி வணங்கினாள் பானுப்ரியா.  பூஜை அறையில் தெய்வீக அலைகளை பரப்பி நின்றநெய்தீபத்தின் அமைதி அவளது முகத்திலும் எதிரொலித்தது. அவளது குடிவிளங்க, தாலி நிலைக்க, கொண்டவனின் உடல்நலன், பிள்ளைகள் படிப்பு […] - [வார்த்தை தவறிவிட்டாய் - விரைவில்](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5/): ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். கொலு எப்படிப் போகுது? உங்க வீட்டு கொலுவெல்லாம் முகநூல் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன். எப்படி இருக்கிங்க? சித்ராங்கதா முடிஞ்சு புத்தகமும் வெளிவந்தாச்சு(கதையை  ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சுன்னு எனக்கே நம்ப முடியல). இன்னமும் ஜிஷ்ணுவும் சரயுவும் உங்க நினைவை விட்டு அகலவில்லைன்னு எனக்கு நீங்க அனுப்பின தகவல்கள் மூலம் தெரிஞ்சுட்டேன். எங்களால சரயுவையும் ஜிஷ்ணுவையும் மறக்க முடியாதுன்னு நீங்க சொல்றது என் மனதில் ஒரு திருப்தியை தருகிறது. My purpose is to entertain myself first and other people secondly – John D. MacDonald எனக்கு பிடிச்சதை நான் ரசிச்ச அதே அளவுக்கு நீங்களும் ரசிச்சதுக்கு நன்றி. எனக்கு திருப்பதி லட்டு பிடிக்கும், Ferroro Rochet chocolate ரசிச்சு சாப்பிடுவேன் , எனக்குப் பிடித்த ரெஸ்டாரன்ட்டில்  Apple and almond crumbles அருமையா இருக்கும். இப்படி   […] - [சித்ராங்கதா நாவல்](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/): [scribd id=239637903 key=key-UdieoMljSICOnvKckUvX mode=scroll] டியர் பங்காரம்ஸ், உங்களோட ஆசைப்படி வெகு விரைவில், உங்கள் கண்முன்,சித்ராங்கதா… புத்தகவடிவில் . இவ்வளவு நாள் உங்கள் மனதோடு உறவாடிய ஜிஷ்ணுவும் சரயுவும் அச்சில் உங்கள் வீட்டுக்கே வரத் தயாராய். இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய மூவர் பதிப்பகத்துக்கு எனது நன்றி. புத்தகம் உங்கள் வேண்டுகோளுக்கிணங்க  சீக்கிரம் அச்சிடப்பட்டிருக்கிறது.  இந்தக் கதையை எழுத ஊக்குவித்த உங்களுக்கும், கதைக்கு உறுதுணையாய் இருந்த தோழிகளுக்கும், கருத்துக்களைத் தெரிவித்த சக எழுத்தளார்களுக்கும், அச்சில் கொண்டு வந்த பதிப்பகத்தாருக்கும், இந்தக் கதையை இவ்வளவு நாள் வலைத்தளத்தில்  படித்தவர்களுக்கும், புத்தகத்தை வாங்கி என்னை மேலும் பதிப்பிக்க  ஆதரவளிக்கும்  ரசிகர்களுக்கும் எனது நன்றி. நாவல் வாங்கியவர்களும், என்னிடம் புத்தகத்தைக் கேட்ட தோழிகளும்  தயவுசெய்து சித்ராங்கதாவை  வாங்கிப் படித்துவிட்டு ஒரு வார்த்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். online – www.myangadi.com, www.udumalai.com, www.chennaishopping.com CHENNAI ADDRESS LIST AND PHONE NUMBERS ############################################ ARUN PATHIPPAGAM […] - [Chitrangatha - Epilogue](https://tamilmadhura.com/chitrangatha-epilogue/): அன்புள்ள பங்காரம்ஸ், உங்களை ரொம்ப காக்க வைக்க விரும்பல. முதலில் எபிலாக்.  உங்க கூட பேசி ரொம்ப நாளாச்சு. எபிலாக் முடிஞ்சதும் பேசலாம். Chitrangatha – Epilogue சித்ராங்கதா இறுதிபகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா. எல்லா கதைகளுக்கும் செய்த மெனக்கெடலுக்கு கொஞ்சம் அதிகமாவே  இந்தக்கதைக்கு செய்தேன். ஆனால் சித்ராங்கதா எனக்கு ரொம்ப ஸ்பெஷல்…  ஏனென்றால் இந்த சாதாரண கதைசொல்லிக்கு அவ்வளவு அன்பை சம்பாதித்துத் தந்திருக்கிறது. நீண்ட நாட்களாய் சரயு என்னை எழுத்தில் வடிக்கச் சொல்லித் தொல்லை தந்தாள்.அப்போது உதயமானதுதான் சித்ராங்கதா. ஒரு டாம்பாயை காதலித்து மணந்த அர்ஜுனன்.அர்ஜுனன் நிறை குறைகள் நிரம்பிய சாதாரண மனிதன். அப்படித்தான் ஜிஷ்ணுவின்கதாபாத்திரம் இருக்கும். ஆனால் மறந்துவிடாதீர்கள் அந்த சாதாரணமனிதனுக்குத்தான் கிருஷ்ணன் சாரதியாய் நின்றான். ஜமுனாவுடன்திருமணம் முடிந்தும் சரயுவின் மீதான  அவனது காதலை நீங்கள் ஏற்பீர்களாஎன்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் மிக அற்புதமாய் புரிந்துக் கொண்டீர்கள்.நான் நினைப்பதை அப்படியே புரிந்து கொண்டதற்கும் உணர்ந்தததற்கும் நன்றி. சிலதோழிகள் சிலபடி […] - [Chitrangatha - 61,62](https://tamilmadhura.com/chitrangatha-6162/): வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா… இந்தக் கதையின் முடிவுப் பகுதிக்கு வந்துவிட்டோம்… அறுவது அத்யாயங்கள் ஓடி விட்டன, 48வது பகுதியிலேயே   ராம் யார், அபி யார், சரயு ஜிஷ்ணுவுக்கு என்ன உறவு போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடை தெரிந்துவிட்டது. இருந்தும் ஆவலாய் படித்து சலிக்காமல் என்னை ஊக்குவித்து, சிறு சிறு குறைகளையும் கவனக் குறைவுகளையும் அன்பாய் சுட்டிக் காட்டி, நீங்கள் தந்த சப்போர்ட்டுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..  பல சமயம் கதையை விட நீங்கள் எழுதும் கமெண்ட்ஸ்  நன்றாக இருப்பதாய் நினைத்திருக்கிறேன். எனது எழுத்தார்வத்துக்கு உங்களது பின்னூட்டம் மிகப் பெரிய தூண்டுகோல். கமெண்ட்ஸ் எழுதும் ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் ஒரு எழுத்தாளர் மறைந்திருப்பதைப் பார்த்து வியக்கிறேன். வெப்சைட்ஸ்-ல் சித்ராங்கதாவுக்குப்  பொருத்தமான ஹீரோ ஹீரோயின் தேடல்களைப்  பார்த்தேன். ஜிஷ்ணுவும் சரயுவும் இந்த அளவுக்கு உங்களைக் கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. இப்ப கடைசி அத்யாயங்கள் Chitrangatha – 61,62 அப்பறம் வணக்கம் போட்டுட்டாங்கன்னு தியேட்டரை விட்டுட்டு […] - [Chitrangatha - 60](https://tamilmadhura.com/chitrangatha-60/): Hai Friends, Thank you very much for the comments and for your patience. Please read the  update of Chitrangatha-60 and pen you comments. Chitrangatha-60 Next update will be the final update of Chitrangatha….  Eagerly waiting to know your views about the story. Once again thank you very much for your support. Anbudan, Tamil Madhura - [Chitrangatha - 57, Chitrangatha - 58, Chitrangatha - 59](https://tamilmadhura.com/chitrangatha-57-chitrangatha-58-chitrangatha-59/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க.  போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி.  விஷ்ணுவுக்கு விருப்பத்தோடு சப்போர்ட் பண்ணும் நீங்க சரயு தந்த தண்டனையையும் மறுக்கல. இந்தக் கதையை ஆரம்பிக்கும் போதே நான் சொல்லியிருந்தேன். சித்ரங்கதாவில் நாம் கதாபாத்திரங்களுடன் சேர்ந்தே பயணிப்போம்ன்னு. என்னுடன் சேர்ந்து நீங்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்து, மிகச் சரியாய் ட்ராவல் செய்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கம்போல் தங்களது கருத்துக்களால் என் எழுத்துக்களை செப்பனிடும் வாசக வாசகிகளுக்கு  நன்றி. இப்ப இன்றைய பகுதியைப் பார்க்கலாமா? Chitrangatha – 57,58,59 விரைவாக பதிவுகளைத் தரவேண்டும் என்ற ஆவலில் மூன்று பகுதிகளைத் தந்திருக்கிறேன். மூன்றுக்கும் தனித் தனியாக கமெண்ட்ஸ் தந்தால் மகிழ்வேன். அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 56](https://tamilmadhura.com/chitrangatha-56/): ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. இந்த முறை சிறு இடைவெளியில் உங்களை சந்திக்க வந்துட்டேன். உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. போன பதிவுக்கு ஜிஷ்ணு மீதான  உங்களோட ஆதங்கத்தை கொட்டியிருந்திங்க. இந்தப் பதிவு அதற்கு பதில் சொல்லுமான்னு பார்க்கலாம். இனி பதிவுக்கு போகலாமா Chitrangatha – 56 இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிச்சிருக்கா? சரயு செய்ததை உங்களில் எத்தனை பேர் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். சைலென்ட் ரீடர்ஸ்…. மாதக்கணக்காய் தூக்கத்தை, நேரத்தை,  உழைப்பை இந்தக் கதைக்குத் தந்திருக்கிறேன். பதிலுக்கு ஒரு வரி கமெண்ட் மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன். தீயா வேலை செஞ்சு பிடிஎப் போடுபவர்களே….  பொறுமையா இருங்க. நான் இன்னும்  கட்டிங் ஓட்டிங் எடிட்டிங் செய்ய வேண்டியதிருக்கிறது… அன்புடன், தமிழ் மதுரா. - [Chitrangatha - 55](https://tamilmadhura.com/chitrangatha-55/): ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பகுதியை நீங்க ரசிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ் தந்த நண்பர்களுக்கு நன்றி. இன்னமும் உங்களுக்குக்  கேள்விகள் இருக்கு. என் டீச்சர்ஸ் கூட என்னை இவ்வளவு கேள்வி கேட்டதுல்லைப்பா. உங்கள் வினாக்கள் எல்லாம் கதையில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டைக் காட்டுவதால் எனக்கு சந்தோஷத்தையே தருது.  சரியான பதிலைத் தரணுமே என்று  டென்ஷனாக்  கூட இருக்கு. உங்க முக்கியமான கேள்விக்கு பதில் சொல்லும் பகுதி இது. படிங்க படிச்சுட்டு உங்க எண்ணங்களைப் பகிர்ந்துக்கோங்க. Chitrangatha – 55 அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 54](https://tamilmadhura.com/chitrangatha-54/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. முகநூல், மெயில் மற்றும் என் ப்ளாகின் வாயிலாக உங்களது அன்பு என்னை வந்தடைந்தது. நன்றி. இந்தப்பதிவில் சித்ராங்கதாவுக்கான அர்த்தத்தை ஜிஷ்ணு உங்களுக்கு சொல்லுவான். ஜிஷ்ணு ஏன் அர்ஜுனனின் வார்ப்பாக இல்லை –  என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். அர்ஜுனனின் சில குணங்களையும் பெயரையும் அவனுக்கு சூட்டினாலும் அவனை முழுக்க முழுக்க அர்ஜுனனாகவே படைக்க எனக்கு விருப்பமில்லை. இப்போது பதிவுக்கு செல்லலாமா chitraangatha _54 அன்புடன் தமிழ் மதுரா - [Chitrangatha - 52, Chitrangatha - 53](https://tamilmadhura.com/chitrangatha-52-chitrangatha-53/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. சீதாராம கல்யாணம் உங்களை ரொம்பவே கவர்ந்ததுன்னு உங்ககிட்ட இருந்து வந்த செய்திகளைப் படித்தேன். நன்றி நன்றி நன்றி. உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க மனமில்லாமல் இன்னைக்கு இரண்டு பகுதிகளை சேர்த்துத் தருகிறேன். படிங்க , படிச்சுட்டு உங்க கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கோங்க. Chitrangatha – 52,53 அன்புடன், தமிழ் மதுரா. - [Chitrangatha - 51](https://tamilmadhura.com/chitrangatha-51/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன அப்டேட் படிச்சுட்டு என் மேல இருந்த கோபமெல்லாம் போயிந்தா? நிறைய பேர் ரசிச்சு படிச்சிங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். கமெண்ட்ஸ், மெச்சேஜ் அண்ட் மெயில் செய்த அனைவருக்கும் நன்றிப்பா. வோர்ட்ப்ரெஸ் ப்ளாக்ல போஸ்ட் பண்ண பிரச்சனை வந்தா சில தமிழ் வார்த்தைகளைக் கலந்து போட்டுப் பாருங்க. சில சமயம் வேற மெயில்ஐடி தந்து முயற்சி பண்ணாலும் போஸ்ட் ஆகும். இன்னைக்கு அப்டேட்டில் ராமா சீதா கல்யாண உற்சவம். முடிஞ்ச அளவு நல்லா தர முயற்சி செய்திருக்கேன். எப்படியிருக்குன்னு நீங்கதான் படிச்சுட்டு சொல்லணும். உங்க கமெண்ட்ஸ்க்கு ஆவலா வெயிட் பண்ணுறேன். சித்ராங்கதா – 51 அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 50](https://tamilmadhura.com/chitrangatha-50/): ஹலோ டியர்ஸ், எப்படி இருக்கிங்க. உங்க கமெண்ட்ஸ் பார்த்துத்தான் சித்ராங்கதா 50வது பகுதியை நெருங்கிடுச்சுன்னே எனக்கு உரைச்சது. அட இவ்வளவு கொடுமையா இந்தப் படிப்பாளிங்களுக்குப் பண்ணிருக்கோம்னு கொஞ்சம் கவலையா வேற இருந்தது. உங்க பின்னூட்டத்துக்கும், என் மேல் நீங்க கொண்ட அளவிலா அன்புக்கும் நன்றி. நிறைய பேர் மெயில் பண்ணி உங்க கருத்துக்களை மனம் விட்டுப் பகிர்ந்துக்குறிங்க. சில சமயம் வேலைப்பளு காரணமாய் உடனடியாய் பதில் தர முடியாது போய் விடுகிறது. கோச்சுக்காதிங்க லேட் ஆனாலும் பதில் தருகிறேன். இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் ஒரு சிலரின் மெயில்கள் ஸ்பாம் என்று முத்திரை குத்தி எனக்கு வருவதேயில்லை. தோழிகள் மெயிலை சரி பார்த்துக் கொள்ளவும். எனக்கு விருது  என்பது உங்க மனதில் சித்ராங்கதாவுக்கும், அதில் வரும் கதாபாத்திரங்களுக்கும் நீங்கள் தரும் இடம்தான். ஒரு ஓரமாய் அதை டைப் பண்ண விரல்களுக்கு சொந்தக்காரி ‘தமிழ் மதுரா’ என்பவர் என்று நீங்க சொன்னா போதுமே. அதைவிட […] - [Chitrangatha - 48, 49](https://tamilmadhura.com/chitrangatha-48-49/): ஹாய் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. போன அப்டேட் உங்களை நெகிழ வைத்ததுன்னு உங்க கமெண்ட்ஸ், மெயில் மற்றும் முகநூல் மெசேஜ் மூலம்  படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி நன்றி. நான் தனித்தனியா நன்றி சொல்லாம, மொத்தமா ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு அடுத்தடுத்த பகுதிகளை உங்களுக்குத் தருவதில் கவனம் செலுத்துகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.இதனால் உங்களோட கமெண்ட்ஸ் படிக்கலைன்னு நினைச்சுக்காதிங்க. கண்டிப்பா படிக்கிறேன். அவைதான் என்னை சீக்கிரம் அப்டேட் போட ஊக்குவிக்கின்றன. இன்னைக்கு நீங்க ரொம்…..ப ஆவலா, ரொம்…ப நா…ளா கேட்ட கேள்விக்கு பதில் தரும் பகுதி. உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன். எவ்வளவு பிடிக்குதுன்னு உங்க கமெண்ட்ஸ் பார்த்து தெரிஞ்சுக்குறேன். சித்ராங்கதா – 48,49 அன்புடன், தமிழ் மதுரா   கதைக்கு விமர்சனம் போடும் தோழிகளே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து  சஸ்பென்சை (உதாரணத்துக்கு ராம் யார் என்ற உண்மை) உடைக்காம போடுங்க. நீங்க அனுபவிச்ச டென்சனை மத்தவங்க அனுபவிக்க வேண்டாமா […] - [Unnidam Mayangukiren - RaniMuthu](https://tamilmadhura.com/unnidam-mayanugiren-ranimuthu/): [scribd id=225237087 key=key-XEQdoFmxFLfy2nuPUhEe mode=scroll]   Dear Friends, I am very happy to inform you that your favourite novel ‘Unnidam Mayangukiren’ coming soon to bookstores. I would like this opportunity to thank my family,  RaniMuthu,  beloved readers and my near and dear friends. Thank you very much for your support.  Special thanks to Sharada for sending me the photo. Anbudan, Tamil Madhura. - [Chitrangatha - 47](https://tamilmadhura.com/chitrangatha-47/): ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதியை நீங்க ரொம்ப விரும்பி இருக்கிங்கன்னு ப்ளாக், முகநூல் மற்றும் மெயிலில் வந்த கமெண்ட்ஸ் மூலமாய் அறிந்து கொண்டேன். பின்னூட்டமிட்ட தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஜிஷ்ணு ராமிடம் கேட்ட கேள்விக்கு ராமின் பதிலைப் பார்க்கலாம். சரயுவின் பள்ளி வாழ்க்கை இந்தப் பகுதியில்… படிங்க படிச்சுட்டு உங்க கருத்தை பகிர்ந்துக்கோங்க. Chitrangatha – 47 அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 46](https://tamilmadhura.com/chitrangatha-46/): ஹலோ பிரெண்ட்ஸ், நேத்து நான் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன். வெகு சீக்கிரம் அடுத்த பகுதியை உங்களுக்குத் தர வந்துட்டேன். இந்த பகுதியில் நீங்க ஆவலோட எதிர்பார்த்த ராம்-ஜிஷ்ணு மீட்டிங் இருக்கு. சஸ்பென்ஸ் உடையும் நேரம் வந்தாச்சு. எப்படி இருக்கு. நீங்க எதிர்பார்த்த எபக்ட் இருக்கான்னு ஒரு வார்த்தை எழுதுங்க Chitrangatha – 46 அன்புடன், தமிழ் மதுரா. - [அத்தை மகனே, என் அத்தானே](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-3/): [scribd id=224042156 key=key-5dp3X4h35iKdKPefKOcF mode=scroll]   ஹாய் ப்ரெண்ட்ஸ், உங்களுக்குப் பிடித்த ‘அத்தை மகனே என் அத்தானே’ நாவல் இப்போது புத்தக வடிவில். மூவேந்தர் பதிப்பகத்தின் மூலமாக. கணினிவழியாக உங்களைக்  கொள்ளை கொண்ட அம்மு-மனோ, அகில்-சுஜா ஜோடிகள் இப்போது அச்சில் உங்களை சந்திக்க வருகிறார்கள்.தொடராக வந்தபோது தந்த ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 45](https://tamilmadhura.com/chitrangatha-45/): ஹலோ பங்காரம்ஸ், எப்படி இருக்கிங்க? அப்டேட் கேட்டுத் தொடர்ந்த உங்களது ஆர்வத்தைத் தணிக்கவே இந்த சிறிய அப்டேட். சிறியது என்று நினைத்து விடாதீர்கள் நான் மிகவும் பிடித்து ரசித்து எழுதிய அப்டேட். என்னிடம் மிக முன்பே ஒரு தோழி சொல்லியிருந்தார். “ஜிஷ்ணு வாய் திறந்து சொல்றான். ஆனா சரயு இருக்காளே, ஒரு வார்த்தையும் சொல்லாம மனசுக்குள்ளேயே வச்சு அழுத்திக்கும்…”. அவளது அன்பை அவளின் சிறு சிறு செய்கைகள் மூலம் உணரக்கூடிய வல்லமை ஜிஷ்ணுவுக்கும் உங்களுக்கும் மட்டுமே உண்டு. உங்களோட அழகான ராட்சஸி, விஷ்ணுவின் திமிர்காரி, உணர்ச்சியை வெளியிடா அழுத்தக்காரி வாயைத் திறந்து அவளது விஷ்ணுவின் மேலிருக்கும் அன்பை சொல்லுகிறாள். அந்த வரிகள் எழுதும்போது என் மனம் என்னிடமில்லை. உங்களுக்கு எப்படின்னு என்னிடம் பகிருங்கள். Chitrangatha – 45 அடுத்த பகுதி, வேறென்னவா இருக்கும்… ராம்-ஜிஷ்ணு சந்திப்புதான். விரைவில் தருகிறேன். அன்புடன், தமிழ் மதுரா. - [Chitrangatha - 43,44](https://tamilmadhura.com/chitrangatha-4344/): ஹலோ ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்கும் நன்றி. இந்த வாரம் பல மெசேஜ்கள் மற்றும் மெயிலில் உங்களது கருத்துக்களைப் படித்தேன். எப்படி கதை போகலாம்னு டிஸ்கஸ் பண்ணிருந்திங்க. ஜிஷ்ணுவுக்காக ப்ரே பண்ணும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அப்படியே நானும் கொஞ்சம் தலையை நுழைச்சு கடவுளோட ஆசீர்வாதத்தை வாங்கிக்கிறேன். சிலர் சித்ராங்கதாவின் மகனா அபிமன்யு என்று என்னிடம் கேள்வி கேட்டிருந்தீர்கள். இல்லை அர்ஜுனனுக்கும் சித்ராங்கதாவுக்கும் பிறந்த மகனின் பெயர் பாப்ருவாகனன். அபிமன்யு-அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் பிறந்தவன். அர்ஜுனனுக்கும் உலுப்பிக்கும் பிறந்த மகன் அரவானே குருஷேத்திரப் போரில் களப்பலியாகக் கொடுக்கப்பட்டவன். த்ரௌபதிக்கும் பார்த்தனுக்கும் பிறந்தவன் ஸ்ருதகர்மா. ஆக நம்ம அர்ஜுன மகாராஜாவுக்கு நான்கு லீகல் மனைவிகள், நான்கு மகன்கள். சோ இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி முடிந்தது. இன்னைக்கு பதிவைப் படிங்க, படிச்சுட்டு எனக்கு உங்க கமெண்ட்ஸ் கண்டிப்பா எழுதுங்க. ஆவலோட எதிர்பார்ப்பேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள். Chitrangatha – 43,44 […] - [Chitrangatha - 41,42](https://tamilmadhura.com/chitrangatha-4142/): வணக்கம் பிரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது கமெண்ட்ஸ், கவிதை மற்றும் அன்புக்கு நன்றி. அடுத்த இரு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன். சரயுவிடம் ஒரு வரம் கேட்கிறான் ஜிஷ்ணு. காதல் நிராசையாய் போன ஒரு மனிதன், கருகிப் போன தனது காதலை நினைவுபடுத்தி, தன்னை உயிர்பித்துக் கொள்ள கேட்கும் அந்த வரம்… வரத்தைத் தர சரயுவின் பதில்… ஒரு தேர்ந்த வியாபாரியாய் மாறி அவளது விஷ்ணுவை சரியான பாதையில் செல்ல வைக்கும் சரயுவின் முயற்சி… படிங்க படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க. Chitrangatha – 41,42 அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 39,40](https://tamilmadhura.com/chitrangatha-3940/): Dear Friends, Thank you very much for your comments and support. I am posting Chitrangatha – 39,40. Please read it and share your views. Chitrangatha – 39,40 Anbudan, Tamil Madhura - [Chitrangatha - 38](https://tamilmadhura.com/chitrangatha-38/): Hi Friends, Thanks very much for your support. Please read Chitrangatha-38 and share your views. Chitrangatha – 38 Anbudan, Tamil Madhura - [Chitrangatha - 37](https://tamilmadhura.com/chitrangatha-37/): வணக்கம் பிரெண்ட்ஸ். அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு அன்னைக்கு ஒரு அப்டேட் தரணும்னு வந்துட்டேன். அதுவும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி. ஜிஷ்ணு-சரயு மீட்டிங். நீங்க ரசிப்பிங்கன்னு நினைக்கிறேன். படிச்சுட்டு அப்படியே உங்க எண்ணங்களைப் பகிர்ந்துக்கோங்க. Chitrangatha – 37 அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 36](https://tamilmadhura.com/chitrangatha-36/): Hi Friends, Thank you very much for your support. Please read Chitrangatha – 36 and share your views. Chitrangatha – 36 Anbudan, Tamil Madhura - [Chitrangatha - 35](https://tamilmadhura.com/chitrangatha-35/): Hi Friends, Thank you very much for your support. Please read and share your views about Chitrangatha-35 Chitrangatha – 35 Anbudan, Tamil Madhura - [Chitrangatha - 34](https://tamilmadhura.com/chitrangatha-34/): Hai Friends, Thanks very much for your comments and support. Please read Chitrangatha-34 and share your views. Chitrangatha – 34 Anbudan, Tamil Madhura - [Chitrangatha - 33](https://tamilmadhura.com/chitrangatha-33/): அன்புள்ள தோழிகளே, எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு நீங்கள் தந்த கமெண்ட்ஸ் பார்த்தேன். ‘மது, செல்வத்தை இத்தோட விட்டிங்களே’ன்னு வருத்தப்பட்டு நீங்க தர நினைச்ச தண்டனையையும் மெயிலில் படிச்சேன். யப்பா… இந்த மாதிரி தண்டனைகள் எல்லாம் தந்தா இன்னொரு டெல்லி சம்பவம் நம்ம நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லை. இன்னைக்கு பதிவில் செல்வத்தோட குணம் தெரிந்த நம்ம சரஸ் என்ன செய்யுறான்னு பாக்கலாம். படிங்க படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் மறக்காம பதிவு பண்ணுங்க… Chitrangatha – 33 அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 32](https://tamilmadhura.com/chitrangatha-32/): ஹாய் பிரெண்ட்ஸ், உங்களது கமெண்ட்ஸ்க்கும் லைக்ஸ்க்கும் எனது நன்றிகள். போன பகுதியில் சரயுவின் வீட்டுக்கு வந்த செல்வம், சரயுவின் நிலை, அவளது விஷ்ணுவின் வார்த்தைகள் எப்படி ஆபத்தை எதிர்கொள்ளத் தேவையான தைரியத்தை தருகிறது…. இதையெல்லாம் வாருங்கள் பார்க்கலாம்… Chitrangatha – 32 சரயுவின் வாழ்க்கைப் புயல் ஓய்ந்து விரைவில் அவள் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவாள் என்று உங்களைப் போலவே நானும் நம்புகிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 30, Chitrangatha - 31](https://tamilmadhura.com/chitrangatha-30-chitrangatha-31/): வணக்கம் பிரெண்ட்ஸ், உங்களது கமெண்ட்ஸ்க்கு நன்றி. இரண்டு பதிவுகளுடன் உங்கள் முன் வந்துவிட்டேன். சரயு தன்னை சுற்றியிருக்கும் ஆபத்தை அறிவாளா? அவள் காலை சுற்றிய பாம்பு இனி என்ன செய்யும். அதைப் பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம். Chitrangatha – 30,31 இந்தப் பதிவுகளைப் பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangatha - 27, Chitrangatha - 28, Chitrangatha - 29](https://tamilmadhura.com/chitrangatha-27-chitrangatha-28-chitrangatha-29/): ஹலோ பிரெண்ட்ஸ், உங்களோட கமெண்ட்ஸ் படிச்சேன். நன்றி உங்களது நேரத்துக்கும் கருத்துக்கும். பல புது வாசகிகளைப் பார்க்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. என் உழைப்பை இனம் கண்டு பாராட்டியதற்கு நன்றி. சித்ராங்கதாவின் ஒவ்வொரு பகுதியும் என்னை மிகவும் வேலை வாங்கியது. தகவல்களை போரடிக்காமல் தர ஆசைப்பட்டேன். உங்களுக்கும் பிடித்தது சந்தோஷம் ஹ்ம்ம்… என்ன சொல்றது… முன்னமே நான் சொன்ன மாதிரி சரயுவின் வாழ்வில் இது ஒரு இருண்ட பகுதி. ஜிஷ்ணுவுக்கும் கூட.இந்த சோதனைகளுக்கு ஈடு செய்யும் விதமாகத்தான் இறைவன் சந்தோஷம் நிறைந்த பள்ளிப் பருவத்தை அவர்களுக்குத் தந்தானோ? என் ஸ்வீட் புஜ்ஜிஸ் ஜிஷ்ணு-சரயுவுக்காக உங்களிடமிருந்து வரும் கண்டனங்களை ‘திட்டத் திட்டத் திண்டுக்கல், வைய வைய வைரக்கல்’ என்றெண்ணிக் கொள்கிறேன். உங்களது அன்புக்கும் வெறுப்புக்கும் நன்றி.அன்பு அதிகமாய் செலுத்துபவர்கள் மேல் உரிமையோடு கோபிக்கத் தோன்றும். நீங்கள் தாராளமாய் உங்கள் கருத்தை சொல்லலாம். கண்டிப்பாய் ஒத்துக் கொள்கிறேன் கனமான பகுதிகள்தான். படிக்கும் உங்களுக்கே வலி என்றால், […] - [Chitrangatha - 25, Chitrangatha - 26](https://tamilmadhura.com/chitrangatha-25-chitrangatha-26/): ஹாய் பிரெண்ட்ஸ், சித்ராங்கதாவால் எனக்குக் கிடைத்த நன்மை – தமிழுக்கு சமமாக தெலுகிலும் ஒலிக்கும் கோவக் குரல்கள். வழக்கமாய் திட்டுகள் கோபமூட்ட வேண்டும். ஆனால் உங்களது கோவக் குரல் எனக்கு அன்பு மொழியாகவே கேட்கிறது. இந்த முறை கொஞ்சம் பெரிய பதிவு. 25 and 26 பகுதிகளோடு வந்துவிட்டேன். வேலை அதிகமிருப்பதால் பதிவுகள் என்றாவது தாமதமானால் சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். திருமணம் முடிந்தவுடன் ஜிஷ்ணு முதன் முறையாக அவனது சரயுவுடன் பேசுகிறான். சரவெடி சொன்ன வார்த்தைகள் ஜிஷ்ணுவின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. சரயுவை நினைத்து விஷ்ணு/ ஜிஷ்ணு மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்வது ‘நீக்கோசம் எதைனா சரி’. கட்டாயமும் வற்புறுத்தலும் அவன் உடலை வேண்டுமானால் ஜமுனாவுக்குப் பெற்றுத் தரலாம், ஜிஷ்ணுவின் மனதை? உடலால் ஆண், பெண் என்று இயற்கை பிரித்திருந்தாலும் மனம் என்பது இருவருக்கும் ஒன்றுதான். காதலில்லா வாழ்வு பெண்ணுக்கு மட்டுமில்லை ஆணுக்கும் வேதனையே. ஜமுனாவுடனான அவனது வலி நிறைந்த வாழ்க்கையை நீங்களும் […] - [Chitrangatha - 24](https://tamilmadhura.com/chitrangatha-24/): ஹலோ பிரெண்ட்ஸ், உங்க கமெண்ட்ஸ் பார்த்து எனக்குப் பேச்சே வரல…. விருது கிடைக்கணும்னு வாழ்த்துற உங்க அன்பைப் பார்த்து நிஜம்மாவே திகைச்சுப் போயிட்டேன். உங்களோட இந்த அன்பே எனக்கு மிகப்பெரிய விருதுதான். அது எப்போதும் மாறாம இருந்தால் போதும். எல்லாரும் காரடையான் நோம்பு கொண்டாடியாச்சா…. நோம்புக் கயிறு கட்டியாச்சா? எனக்கு எங்க வெல்ல அடை? கார அடை? இந்தப் பகுதில நம்ம மறுபடியும் ப்ளாஷ்பாக் போறோம். இடைவேளைக்கு முன்னே ஜமுனாவோட கழுத்தில் தாலி கட்டின ஜிஷ்ணுவோட வாழ்க்கை என்னாச்சு? இப்ப அப்டேட் படிக்கலாமா… ரெடி, ஸ்டடி, கோ ….. Chitrangatha – 24 (இந்தப் பகுதில ஜிஷ்ணு உங்களைக் கவருவானா? லவ்வபிள் ஆன்ட்டி-ஹீரோன்னு இவனை சொல்லிட்டிங்க… இருந்தாலும் என் மத்த ஹீரோஸ விட பயங்கர பான்ஸ்பா இவனுக்கு… மாதவன், ரிஷி, அரவிந்த், மனோகர், அகில், ப்ரித்வி எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டான்) அப்டேட்டை படிங்க படிச்சுட்டு நீங்க ரசிச்ச பகுதிகளைப் பற்றிய உங்களோட […] - [Chitrangatha - 23](https://tamilmadhura.com/chitrangatha-23/): ஹலோ பிரெண்ட்ஸ், உங்க எல்லாரோட கமெண்ட்ஸ்-ம் பார்த்தேன். மிக்க நன்றி… முதலிலே சொன்னது மாதிரி இந்தக் கதைக்கு நீங்க அளிக்கும் வரவேற்பு என்னோட பொறுப்பை இன்னமும் அதிகப்படுத்துது. இப்ப சரயு – ஜிஷ்ணு பிரிவை ஓரளவு டைஜெஸ்ட் பண்ணிருப்பிங்கன்னு நினைக்கிறேன். இன்னமும் மெயிலிலும், முகநூலிலும் ‘ஏன் பிரிச்ச’-ன்னு வித விதமா கேள்வி கேக்குறிங்க. நான் கதை ஆரம்பிக்கும் போது ஜிஷ்ணுவை அறிமுகப் படுத்தும் முன்னரே அவன் பெண் சந்தனாவைத் தான் அறிமுகப்படுத்தினேன். அதையும் மீறி அவர்கள் காதல் உங்களை பாதிச்சிருக்கு. இனி முடிச்சுக்களை அவிழ்க்க ஆரம்பிப்போமா…. Chitrangatha – 23 (இந்தப் பகுதியில் பேக் க்ரௌண்ட்டில் இருக்கும் படம் மணிப்பூர் இளவரசி சித்ராங்கதாவுடையது) அன்புடன், தமிழ் மதுரா - [Chitrangathaa - 22](https://tamilmadhura.com/chitrangathaa-22/): chitrangathaa – 22 ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. உங்க கேள்விகள் எல்லாத்தையும் படிச்சேன். அதுக்கு விடைகள் ஒவ்வொண்ணா பார்க்கலாம். சரயுவோட அன்பை, காதலை புரிஞ்சுகிட்டிங்க. சின்ன குழந்தை மாதிரி இருக்கு அவ அன்புன்னு சொன்னிங்க. ஜிஷ்ணுவின் அன்பைக் கூர்ந்து கவனிச்சிங்கன்னா அதிலும் சரயு மேல அவனுக்கிருக்கும் கல்மிஷமில்லாத அன்பும், அக்கறையும் சேர்ந்து வெளிப்படும். இவர்களோடது மனம் சார்ந்த காதல், சிறு வயதில் ஆரம்பித்து அவர்கள் நேசம் படிப்படியாய் வளர்ந்துக் காதலா கனிஞ்சிருக்கு. இதில் ஜிஷ்ணு அவளை அக்கரையாத்தான் பார்க்க முடியும். காதல் பார்வைப் பார்த்தால் இதுவரை ஜிஷ்ணு அவள் மேல் செலுத்திய அன்பே கேள்விக்குறியாகி விடும். இதுதான் காதல் இப்படித்தான் காதலிருக்கும்னு ஒரு definition காதலுக்குக் கிடையாது என்பது என் கருத்து. சரயு-ஜிஷ்ணு காதல்தான் சிறந்தது அப்படின்னும் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்கள் ஆச்சிரியத்தோடு பார்க்கும் உலகின் தலை சிறந்த காதலுக்கு எந்த வகையிலும் […] - [சித்ராங்கதா - 21](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-21/): Chitrangatha – 21 ஹலோ பிரெண்ட்ஸ், உங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். அனைவருக்கும் ஆயிரம் கோடி நன்றிகள். ஜிஷ்ணு சரயுவைக் காதலிக்கிறதை எல்லாரும் உணர்ந்திங்க. உங்களில் சிலருக்கு சரயுவுக்கு ஜிஷ்ணு மேலிருக்கும் அன்புக்குப் பேரென்ன என்று கேள்வி இருக்கு. அதை இன்னைக்கு சரயுவே சொல்லுறா. இதைப் படிச்சவங்க ரொம்ப ரசிச்சாங்க, அவள் சொல்லும் காரணத்தை முழு மனதா ஏத்துகிட்டாங்க. நீங்களும் எத்துக்குவிங்கன்னு நினைக்கிறேன். சரயுவைக் காதலிக்க ஆரம்பிச்சதும் எப்படியிருந்த ஜிஷ்ணு எப்படி ஆயிட்டான்னு பாருங்களேன். படிச்சுட்டு ஒரு வார்த்தை எழுதுங்க. நான் பதிலா என்னோட அடுத்த அப்டேட்டை சீக்கிரம் தர முயற்சிக்கிறேன். அன்புடன், தமிழ் மதுரா. - [சித்ராங்கதா - 20](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-20/): Chitrangatha – 20 வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும், மற்றும் மெயிலில் தங்களது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்ட தோழிகளுக்கும் நன்றி. உங்க எல்லாருக்கும் இருக்கும் சரயு – ஜிஷ்ணு இருவரின் பந்தத்தைப் பத்தின அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் பகுதி இது. இதுக்கு bgm ஏன் தெலுகுன்னா நம்ம அதிக சந்தோஷப்பட்டாலோ துக்கப்பட்டாலோ தாய்மொழிலதான் வார்த்தைகள் வரும். நம்ம ஜிஷ்ணு மனதைச் சொல்ல இந்தப் பாட்டு. அப்பறம் பாஸ்கட்பால் மாட்ச் ஒண்ணு இந்தப் பகுதில வருது. முடிஞ்சா அளவு எளிமையா தர முயற்சி செய்திருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க. கொஞ்சம் பெரிய அப்டேட் தான். படிங்க, படிச்சுட்டு உங்க எண்ணத்தை சொல்லுங்க. கேட்க ஆவலா இருக்கேன். அன்புடன், தமிழ் மதுரா - [சித்ராங்கதா - 19](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-19/): Chitrangatha – 19 ஹலோ பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த அப்டேட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜிஷ்ணு, சரயு இருவரும் தாங்கள் ஒருவரின் மேல் ஒருவர் கொண்டுள்ள அக்கறையை உணர்கிறார்கள். நீங்களும் கூடத்தான். இவர்களில் யாருக்கு யார் மேல் அன்பு அதிகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? படித்துவிட்டு உங்கள் கருத்தினை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். அன்புடன், தமிழ் மதுரா - [சித்ராங்கதா - 18](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-18/): Chitrangatha – 18 ஹலோ பிரெண்ட்ஸ், எல்லாரும் காதலர் தினக் கொண்டாட்டத்துல பிஸியா இருப்பிங்கன்னு நினைக்கிறேன். சரயுவும் ஜிஷ்ணுவும் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்துட்டாங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்டதுக்கு நன்றி பிரெண்ட்ஸ். சக தோழிகளான எழுத்தாளர்களும் படித்து என் முகநூலிலும், ப்ளாகிலும், மெயிலிலும் கருத்துத் தெரிவிப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றி . நன்றி செலுத்தும் விதமாகத்தான் சீக்கிரமாய் பதிவுகளைக் கொடுக்கிறேன் (‘ரிப்ளையை விட கதைதான் முக்கியம், சீக்கிரம் அப்டேட்ஸ் வேணும். அந்த நேரத்துல ஒரு அப்டேட் தாங்க’ என்று ஒரு தோழி சொல்லியிருக்கிறார்). கதை முடிந்ததும் வழக்கம்போல் நம்ம பேசலாம். போன பதிவு மிகவும் கனமா இருந்ததால இப்ப மனசுக்கு லேசா ஒரு பதிவு. படிச்சுட்டு உங்க கருத்துக்களைத் தவறாம பகிர்ந்துக்கோங்க. அன்புடன், தமிழ் மதுரா. - [சித்ராங்கதா - 17](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-17/): Chitrangathaa – 17 வணக்கம் பிரெண்ட்ஸ், சரயுவுக்கும் ஜிஷ்ணுவுக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. உங்களது கமெண்ட்ஸ் படித்தேன். உங்களது எண்ணங்களைத் தெரிவித்து நீங்கள் அனுப்பிய முகநூல் மெசேஜ் மற்றும் பர்சனல் மெயில்களுக்கு ஓராயிரம் நன்றி. இந்தக் கதையில் நீங்கள் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் அதே நேரத்தில் உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமே என்ற கவலையையும் தருகிறது. இன்றைய பகுதியில் சரயு எதிர்கொள்ளப் போகும் மற்றொரு பிரச்சனை பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறேன். உங்களோட எண்ணற்ற கேள்விகளில் ஒன்றிற்கு இந்தப் பகுதியில் விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். சரயு ப்ளாஷ்பேக்கில் இனிதான் தனது இருண்ட காலத்தில் முதல் அடியை எடுத்து வைக்கிறாள். தாயில்லாத குறையை இனி காலம் அவளுக்கு வலிக்க வலிக்க உணர்த்தப் போகிறது. அவளுக்கு உங்கள் அனைவரின் சப்போர்ட் கண்டிப்பாகத் தேவை. தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை இடுகிறேன். அன்புடன், தமிழ் மதுரா - [சித்ராங்கதா - 16](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-16/): Chitrangathaa – 16 - [சித்ராங்கதா - 15](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-15/): Chitrangatha – 15 - [சித்ராங்கதா - 14](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-14/): Chitrangatha – 14 - [சித்ராங்கதா - 13](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-13/): Chitrangatha – 13 - [உன்னிடம் மயங்குகிறேன்](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): உன்னிடம் மயங்குகிறேன் - [சித்ராங்கதா - 12](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-12/): Chitrangatha – 12 - [சித்ராங்கதா - 11](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-11/): சித்ராங்கதா – 11 - [சித்ராங்கதா - 10](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-10/): Chitrangatha – 10 - [சித்ராங்கதா - 9](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-9/): Chitrangatha – 9 - [சித்ராங்கதா - 8](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-8/): Chitrangatha – 8 - [சித்ராங்கதா - 7](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-7/): சித்ராங்கதா – 7 - [சித்ராங்கதா - 6](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-6/): சித்ராங்கதா – 6 - [சித்ராங்கதா - 5](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-5/): சித்ராங்கதா – 5 - [சித்ராங்கதா - 4](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-4/): chitrangatha – 4 - [சித்ராங்கதா - 3](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-3/): Chitrangatha – 3 - [சித்ராங்கதா - 2](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-2/): <a href=" Chitrangatha – 2 Publish at Calameo or read more publications. ” title=”Chitrangathaa – 2″ target=”_blank”> - [சித்ராங்கதா - 1](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-1-2/): சித்ராங்கதா முதல் பகுதி உங்களுக்காக. படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் தோழிகளே Chitrangathaa – 1 தமிழ் மதுரா - [அத்தைமகனே என் அத்தானே](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-2/): [scribd id=176592753 key=key-m69ppeqj7ymr449u0ku mode=scroll] - [யாரோ இவன் என் காதலன் - 1](https://tamilmadhura.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-1/): வணக்கம் பிரெண்ட்ஸ், புதிய கதைக்கு நீங்கள் அளித்த வரவேற்பு குறித்து மிக மகிழ்ச்சி. தற்போது இதன் இரண்டு அத்தியாயங்களை மட்டுமே பதிவிடப்படும்.  இந்தக் கதையின் நாயகன் ஜெயஷங்கர் , நாயகி அஞ்சலி இருவரும்  அனைவரையும் கவருவார்கள் என்று நம்புகிறேன்.  முதல் அத்தியாயம் படித்துவிட்டு அஞ்சலி பற்றி உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். அடுத்த அத்தியாயத்தில் ஜெய் 🙂 [scribd id=371257758 key=key-6wtHB8HgJFpSqODhRFpJ mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா   - [யாரோ இவன் என் காதலன்! - விரைவில்](https://tamilmadhura.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88/): வணக்கம் பிரெண்ட்ஸ், எனது அடுத்த கதையின் தலைப்பு  ‘யாரோ இவன் என் காதலன்’. காதலர் தின ஸ்பெஷலாக  ஒரு அத்தியாயம் மட்டும் தர எண்ணியுள்ளேன். எனது மற்ற கதைகளுக்குத் தந்த ஆதரவை இந்த முயற்சிக்கும்  தருவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா - [கடைசி பெஞ்ச்](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/): நான் இப்ப வாய்ஸ் ஓவர் போடப் போறேன். அதனால நீங்களும் அதே பாணியில் படிக்கவும். சித்திரை பொறி பறக்க, கத்திரி வெயிலடிக்கும் அழகு மதுரைதான் என் ஊர். அப்பா டிபார்மென்ட் ஸ்டோர் வச்சிருக்கார். நான் ஒரே பொண்ணு. ரொம்பச் செல்லம். இருந்தாலும்  இன்னைக்குக் காலைல கூட வீட்டில் ஒரு பெரிய சண்டை போட்டுட்டுத்தான் ஸ்கூலுக்கு கிளம்பிருக்கேன். ச்சே ச்சே  வீட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்கு பிரச்சனையே ஸ்கூல்தான். ‘மாதரசி பெண்கள் மேல்நிலை பள்ளி’ கேள்விப் பட்டிருக்கிங்களா அங்கதான் நான் படிக்கிறேன். எங்க வீட்ட்லேருந்து நாலாவது கட்டிடம் எங்க ஸ்கூல்.  நான் மட்டுமில்ல எங்க பெரியம்மா பொண்ணு, அத்தை பொண்ணு, மாமா பொண்ணு எல்லாரும் அந்த பள்ளிதான். ஒரு விதத்தில் எங்க குடும்ப ஸ்கூல். மாதரசில ஒரு வித்யாசமான நடைமுறை இருக்கு. ஆங்கிலப் பெயர் வரிசைப்படிதான் உக்காரவைப்பாங்க. அதில் என்ன பிரச்சனையா? ஒவ்வொரு வருஷமும்  அனிதா, அகிலா எல்லாரும் முதல் பெஞ்சில் உக்காருவாங்க, […] - [சிறைப்பறவை](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88/):   அந்த சிறிய ஜன்னலின் வழியே சுளீரென்று வெயில் அறையில் அமர்ந்திருந்த என் மேல் பட்டது. வெயில் சட்டையில் ஊடுருவித்  தோலை சுட, அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த தெள்ளிய நீல வானைப் பார்த்தேன். போன வருடம் இந்நேரம் நானும் என் தம்பியும் இந்த வெயில் கூட உறைக்காத அளவுக்குத்  கிரிக்கெட் கிரவுண்டில் ஆட்டம் போட்டோம். ஒரே வருடத்தில்தான் எத்தனை மாற்றம். கடமை, கட்டுப்பாடு போன்ற தளைகள் என்னை இந்த அளவுக்கு ஆட்டுவிக்கும் என்று எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. அந்த அறையில் தனது இறுதி நாட்களில் இருந்த காற்றாடி ஒன்று மிக மிக மெதுவாய் சுற்றிக் கொண்டிருந்தது. புழுக்கம் தாங்காமல் எனது நெற்றியில் வியர்வைக் கோடுகள். தண்ணீர் தாகத்தில் தொண்டை வறண்டது. அறையின் ஓரத்தில் ஒரு பழைய பச்சை பிளாஸ்டிக் குடத்தில் நீர். குடத்தில் படர்ந்திருந்த தூசியைப் பார்த்தால் தண்ணீர் குடத்தில் நீர் நிரப்பி ஒரு மாமாங்கமாயிருக்கும் போலிருக்கிறது. இதைக் குடித்து சாவதற்கு தண்ணீர் தாகத்திலேயே […] - [உன் இதயம் பேசுகிறேன் - விரைவில்](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0/): வணக்கம் பிரெண்ட்ஸ், அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது பதிப்பாக திருமகள் நிலையத்தில் இந்த புத்தகக் கண்காட்சியில் வருகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். புத்தகம் கிடைக்கவில்லை என்று சொன்ன தோழிகள் கேட்டுப் பார்த்துவிட்டு தகவல் சொல்லுங்கள். இனி  புதிய கதை பற்றிய அறிவிப்பு.  அடுத்த கதையின் பெயர் ‘உன் இதயம் பேசுகிறேன்’. இதுவரை எனக்குத் தந்த ஆதரவை இந்தக் கதைக்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன், தமிழ் மதுரா     - [ஸ்வன்னமச்சா](https://tamilmadhura.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/): என் பெயர் பவன். என்னைப் பற்றிய விவரங்கள் போகப் போக நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள். இதை நீங்கள் படிக்கும் நேரம் தாய்லாந்தின் சுபன்புரியின் அழகைத் தனது காமிராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். விண்ணைத் தொட்டு நின்ற புத்தரையும், மண்ணில் அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணக்கும் பக்தர்களையும் மற்றவர்களையும், அந்த ஊரின் சிறப்பை ஒரு கைடிடம் சொல்லச் சொல்லிக்  கச்சிதமாகக் கவர்  செய்தேன். இந்த கைடை குறிப்பாகப் பிடித்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது அவனது பூர்வீகம். அவனது பெயர் நமக்கு அந்நியம் என்பதால் கைட் என்றே குறிப்பிடுகிறேன். “நீங்க சினிமாவா” கைட் ஆர்வமாய் கேட்டான். “இல்ல டிவி” “எந்த டிவி?” “சாட்ரன் டிவி. அதில் ‘ஊர் சுற்றலாம் உலகம் பார்க்கலாம்னு’ ஒரு நிகழ்ச்சி. அதில் உங்க ஊர் அங்கே நடக்குற சுவாரஸ்யமான விஷயங்களை கவர் செய்றோம்” “உங்க ஊரை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க” “எங்க ஊர் தெரு முதற்கொண்டு சுத்திக் காமிச்சாச்சு. இனிமே புதுசா காமிக்கணும்னா […] - [சிலிக்கான் காதல்](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): [scribd id=363739386 key=key-aUqwxGNDkY5RqQGBBdpH mode=scroll] - [பிக் பாஸ்](https://tamilmadhura.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d/): சென்னையின் புகை மூடிய தார் ரோட்டின் நடுவே, அந்த ஷேர் ஆட்டோ தனது பயணத்தைக் தொடர்ந்தது. நிறைமாசமான கர்ப்பிணிப் பெண் ஒருத்தி  மூச்சு வாங்க நடப்பதைப்  போல, பிதுங்கி வழிந்தோடும் பயணிகளை சுமந்து கொண்டு, திணறித் திணறி மறைமலைநகருக்கு அருகே நெருங்கியது. வாரக் கடைசியில் காணாமல்  தவறவிட்ட பிக்பாசில் உலகநாயகனைக் கண் இமைக்காமல் ஆர்வத்தோடு பார்த்தவண்ணமிருந்த திரிபுரசுந்தரியை நாலாபுறமிருந்தும் ஆட்கள் நெருங்கினார்கள். சுந்தரி தன்னைக் கத்தியால் குத்தியவர்களைக் கூட மன்னித்து விடுவார் ஆனால் கமலைப் பார்க்க இடையூறு செய்தவர்களை எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டார். இதை நம்பவில்லை என்றால் அவரது கணவர் கேசவனைக் கேளுங்கள். அவர் தெரியாமல் செய்துவிட்ட ஒரு பிழைக்காக இன்றும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அது என்ன தவறு என்று விரைவில் சொல்கிறேன். வெற்றிலை வாடை, பவுடர் வாடை, திருநீற்றின் மணம், வியர்வை நாற்றம், சென்ட்டின் மணம் என்று கலந்து கட்டி வீசிய மணங்களால் திருபுரசுந்தரிக்குக் குமட்டியது. ஆட்டோ […] - [உள்ளம் குழையுதடி கிளியே - Final](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-final/): வணக்கம் பிரெண்ட்ஸ், இன்று ‘உள்ளம் குழையுதடி கிளியே’ இரண்டு அப்டேட்டுகளைத் தந்திருக்கிறேன். படித்துவிட்டு கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். உள்ளம் குழையுதடி கிளியே – final இந்தக் கதை எதிர்பாராத சில நிகழ்வுகளால் பதிவுகள் தாமதமாகத் தர நேர்ந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எழுதவே இல்லை.  இந்தத் தாமதத்தைப் புரிந்து கொண்டு என்னைக் கதையைத் தொடரச் சொல்லி ஊக்கம் தந்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கமெண்ட்ஸ், முகநூல், ஈமெயில் இப்படி பலவகைகளிலும் தொடர்பு கொண்டு இந்தக் கதை முழுவதும் என்னுடனேயே பயணித்து தங்களது கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் பகிர்ந்து கொண்ட தோழிகளுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களது வார்த்தைகள் இல்லாவிட்டால் இது சாத்தியமாயிருக்காது. வழக்கம் போல ஒரு இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். என் ரெஸ்ட் முடிந்ததும் ‘சின்டெரல்லா’ உங்களை சந்திப்பாள். அன்புடன், தமிழ் மதுரா. சில நாட்கள் கழித்து ஒரு இனிய மாலைப் பொழுது, சரத் பள்ளிக்கு ஹிமாவையும் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 28](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-28/): வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி இன்றைய பகுதியைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உள்ளம் குழையுதடி கிளியே – 28 அன்புடன், தமிழ் மதுரா. காலையில் வீட்டில் ஒலித்த சுப்ரபாதம் கேட்டுக் கண்விழித்த ஹிமாவுக்கு நடந்ததெல்லாம் கனவா நினைவா என்று நம்பவே முடியவில்லை. செல்லும் திக்குத் தெரியாமல் நடுரோட்டில் குழந்தையுடன் நின்றவளை நோக்கி ஒரு சுமோ வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் சரத்தின் வயதை உடைய ஒருவன். “நீ ஏம்மா இங்க நிக்குற வீட்டுக்கு வாம்மா…” அவனது குரலில் தெரிந்த வேகத்தைக் கண்டதும் எங்கே தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுவிடுவானோ என்ற பயமே ஹிமாவின் மனதில் எழுந்தது. அவளது நேரம் தூரத்தில் தெரிந்த கார் ஹெட்லைட்டைத் தவிர ஒரு மனிதர் கூட அருகில் இல்லை. “நீங்க யாரு…” என்றாள் நடுக்கத்துடன். காரின் பின் இருக்கைக் கதவைத் திறந்து இறங்கிய பழனியம்மாளைக் கண்டதும் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 27](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-27/): வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பகுதி உள்ளம் குழையுதடி கிளியே – 27 படித்துவிட்டு உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தால் மகிழ்வேன். அன்புடன், தமிழ் மதுரா. மெய் காதல் தவறையும் மன்னிக்கும். சரத்தால் ராஜியின் துரோகத்தை மன்னிக்க முடியாவிட்டாலும் மறக்கத் தயாரானான். பொய் காதல் கொண்ட அந்த நக்ஷத்திராவுக்கு பழி வாங்கும் உணர்வே மேலோங்கி இருந்தது. தனக்கு துரோகம் செய்தது சரத்தும் ஹிமாவும்தான் என்று கொதித்துக் கொண்டிருந்தாள். இந்தியாவில் நம்பிக்கையான நபர்களின் உதவியுடன் தொலைப்பேசி எண்ணைக் கண்டறிய முயன்றாள். அந்த எண் அவளுக்கு வந்தடைந்த நிமிடம் தனது வருங்காலக் கணவனுடன் அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தாள். அந்த நம்பரைப் பார்த்தவுடன் “ஒரு முக்கியமான கால் பண்ண வேண்டியிருக்கு. பத்து நிமிஷத்தில் வந்துடுறேன்” என்று எழுந்தவளைக் கேள்வியோடு நோக்கினார் மேத்தா. “பகையையும் தீயையும் பாதியில் விடக் […] - [உள்ளம் குழையுதடி கிளியே – 26](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/): என்றும் போல அன்றும் காலை வழக்கம் போலவே விடிந்தது. சூரியன் கிழக்கில்தான் உதித்தான். வழக்கம் போல பழனியம்மா இட்லிதான் செய்தார். அதை அசால்ட்டாகத்தான் சின்னசாமிக்கு பரிமாறினார். ‘இந்நேரம் என் மக மட்டும் இந்த வீட்டில் வாழ வந்திருந்தா இந்தக் கழுதையெல்லாம் இப்படி மரியாதைக் குறைவா நடத்துமா… ’ என்று நொந்தபடிதான் அந்த இட்லிகளையும் விழுங்கினார். “ஸ்கூலுக்குப் போயிட்டு வரேன் பாட்டி” என்றவண்ணம் சீருடை அணிந்து கொண்டு தெய்வானையின் கன்னங்களில் பச்சக் என்று எச்சில் பண்ணிவிட்டு ஓடிய துருவ்வையும் அவனை எண்ணி பூரித்தபடி டாட்டா காட்டிய தங்கையையும் எரிச்சலோடுதான் பார்த்தார். “பாசமலர் வீட்டுலேயே உக்காந்து என்ன பிரோஜனம்… நம்ம பிள்ளையை உங்க அவ பையனுக்குக் கட்டி வைக்க முடியல…” என்று போனில் குத்திக் காட்டிய மனைவி மேல் எல்லா கோவத்தையும் காட்டினார். “எல்லாம் உன்னால வந்ததுடி… எந்தங்கச்சியை அனுசரிச்சு போயிருந்தா நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமா…” “இப்ப என்ன அனுசரிக்காம இருந்தேன்” “என் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 25](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-25/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இன்றைய முக்கியமான பகுதிக்கு செல்வோம். உள்ளம் குழையுதடி கிளியே – 25 அன்புடன், தமிழ் மதுரா நக்ஷத்திரா நடந்து கொண்ட விதம் சரத்தைக் கொதிப்படைய செய்திருந்தது. “ராஜி… என்ன தைரியம் உனக்கு… என் கண்ணு முன்னாடியே ஹிமாவை அவமானப் படுத்தற” சரத் கோவமாய் கர்ஜிக்க… தெனாவெட்டாய் நின்றாள் நக்ஷத்திரா… “இந்த ஹிமா உங்க வாழ்க்கைல வந்ததே என்னாலதான் மறந்துடாதிங்க…” “தப்பு… நீ ஹிமாவைக் கொண்டு வர நினைக்கல… யாரையாவது ஒருத்தியை ஏற்பாடு செஞ்சு ஒரு டெம்ப்ரவரி சொலியூஷன் தர நினைச்ச… ஆனால் ஹிமாவைத்தவிர வேற யாரா இருந்திருந்தாலும் உன் முட்டாள்தனமான திட்டத்திற்கு நான் சம்மதிச்சிருக்க மாட்டேன்” “இருந்தாலும் அவ உங்க வாழ்க்கையில் என் அனுமதி இல்லாம நுழைஞ்சிருக்க முடியுமா…” “உன்னோட அனுமதியைவிட என்னோட சம்மதம் மட்டுமே இதில் பிரதானம். ஹிமா உன் காலைப் பிடிச்சு பிச்சைக் கேட்டவும் இல்லை. […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 24](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-24/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. இனி இன்றைய முக்கியமான பகுதி.  ஹிமா சரத்தின் உறவுக்கு முட்டுக் கட்டையாக நக்ஷத்திரா அலைஸ் ராஜி. இனி என்னாகும்? உள்ளம் குழையுதடி கிளியே – 24 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 24 சென்னைக்கு வந்தவன் முன்னரே எதிர்பார்த்தபடி உடனடியாக துபாய் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் காண்ட்ராக்ட்டை கவனிக்க வேண்டியிருந்ததால் அவனது அலுவலக வேலைகள் அதிகமானது. அவனது நிறுவனம் துபாயின் மருத்துவ சேவை நிறுவனத்தின் இன்ப்ரா ஸ்டரக்சர் பொறுப்பை ஏற்றிருந்தது. மேலும் மிடில் ஈஸ்ட்டின் மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கத் திட்டமிருந்ததால் அவர்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய ப்ராஜெக்ட். முதல் கட்ட வேலை என்பதால் மிகக் கடினமாகவே இருந்தது. கிளையன்ட் நிறுவனத்தின் டைரக்டர் சுனிலுக்கு சரத் முன்பே பரிச்சயம். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். எனவே அலுவலகம் சம்பந்தமான டெக்னிகல் ஆலோசனைகள் தந்து பிரச்சனைகளைத் தீர்க்க உதவினான் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 23](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-23/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து தோழமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  இந்த பகுதியில் சரத் ஹிமாவின் மனநிலை பற்றி சொல்லியிருக்கிறேன். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. உள்ளம் குழையுதடி கிளியே – 23 அன்புடன், தமிழ் மதுரா அன்று கோவிலில் நடந்த பூஜையில் என்ன நடந்தது என்று கேட்டால் ஹிமாவுக்கு பதில் சொல்லத் தெரியாது. நடந்தது எதுவும் அவள் மனதில் பதியவில்லை. சரத்தின் கையால் தாலி கட்டிக் கொண்ட கணத்திலேயே அவளது மனம் உறைந்திருந்தது. ‘நானா! இன்னொரு கல்யாணம் செஞ்சுட்டேனா! ’ என்று ஹிமாவும். “எங்கம்மா பாட்டி இவங்க வழி வழியா, பரம்பரையா கட்டிட்டு வந்த தாலி இப்ப ஹிமா கழுத்துல கட்டிருக்கேனா…” என்ற அதிர்ச்சியில் சரத்தும் இருந்ததால் அவர்களை சுற்றி நடந்த நிகழ்ச்சிகள் மனதில் பதியவில்லை. பூசாரி என்றால் தாடி மீசையுடன் குறி சொல்பவரைப் போலக் காண்பிக்கும் இந்த சமூகத்தில், ஆச்சிரியப்படத்தக்க வகையில் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 22](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-22/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இன்றைய பகுதியில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு கதையின் அடுத்தக் கட்டத்துக்கு உதவுமா? இல்லை முட்டுக் கட்டை போடுமா? உள்ளம் குழையுதடி கிளியே – 22 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 22 பழனியம்மா வேலைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக அழகான சரத்தின் குடும்பத்திற்கு முச்சந்தி மண்ணெடுத்து திருஷ்டி சுத்திப் போட்டாள். “அக்கா… என் கண்ணே பட்டுடுச்சு போ…” என்றவாறு தெய்வானையை அணைத்துக் கொண்டார். “சொந்தக்காரங்க கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா பழனி… இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு வந்திருக்கலாமே” “ஏன்… மாமியாரும் மருமகளும் சேர்ந்துட்டு இந்த வீட்டை விட்டு விரட்டலாம்னு பாக்குறிங்களா…” “அடிப்போடி… நீ இருக்குறதாலத்தான் நான் இவனைப் பத்தின கவலை இல்லாம இருந்தேன். மெட்ராசுக்கு போனா என்ன செய்வானோ. பொண்டாட்டி புள்ளைங்க வேற இங்க இருக்காங்க” “வாராவாரம் வரச்சொல்லுங்க… கொஞ்ச நாள் கழிச்சு இங்கேயே வந்துட […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 21](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-21/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஹிமா சரத் உறவில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும்  ஜானை கண்டுபிடிக்க வால்டர்  சின்னையன் முயற்சி வெற்றியா தோல்வியா இவற்றிற்கு பதில் இரண்டும் அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 21 “நீங்க என்னை அடிச்சுட்டிங்க. உங்க மேல நான் கோபமா இருக்கேன். இன்னைக்கு நான் ஸ்கூலுக்கு வரல” என்று தெய்வானையின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அவரது தோளில் தலைசாய்த்தபடி தன் தாய் ஹிமாவிடம் சொன்னான் துருவ். “ஸாரி குட்டி… அம்மாவை பதிலுக்கு அடிச்சுடு ஆனால் இப்படி எல்லாம் பேசக் கூடாது” என்று அவனைத் தாஜா செய்தாள் ஹிமா. “அம்மா மேலக் கோபக் படக் கூடாது கண்ணு. உன்னை ஆசைப்பட்டா அடிக்கிறாங்க. அடிச்சது அவங்களுக்குத்தான் வலிக்கும்” “ஆமாவாம்மா” “ம்…” வேகமாகத் தலையாட்டினாள் ஹிமா. “பாட்டி நான் பேட் டான்ஸ் ஆடினதாலதான் அடிச்சிங்கன்னு சொன்னாங்க. […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 20](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-20/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவில் நக்ஷதிராவின் தகிடுதத்ததை உணர்ந்த சரத்தின் மனநிலை என்னவாக இருக்கும். அதிலிருந்து அவனால் மீண்டு வர முடிந்ததா பார்ப்போமா… அன்புடன் தமிழ் மதுரா அத்தியாயம் – 20 மனதில் பூட்டி வைத்ததைப் பகிர்ந்து கொண்டதில் மனமே சற்று லேசானதைப் போலத் தோன்றியது சரத்துக்கு. “இப்ப காதல் டாபிக்குக்கு வருவோமா…” என்று ஹிமா கேட்டதும் ஒரு வினாடி திகைத்து விழித்தவன். மறுபடியும் குறும்புடன் “நீ மனைவியா நடிக்க மட்டும்தான் சம்மதிச்சேன்னு நினைச்சேன்… இந்த நல்லவனை, வல்லவனை, நாலும் தெரிஞ்சவனைப் பார்த்து மயங்கிட்டயா…” அவன் மேல் தலைகாணியை தூக்கி எறிந்தவள் “காதல் விளையாட்டில்ல… நீங்க இந்த மாதிரி விளையாட்டெல்லாம் பண்ற ஆளும் இல்லை. சொல்லுங்க சரத் உங்களை முதலில் ப்ரபோஸ் பண்ணது நக்ஷத்திரா தானே…” வெட்கத்துடன் சிரித்தான். “அட காதல் தேவியை சொன்னதும் பையனுக்கு வெட்கத்தைப் பாரடா…” […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 19](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-19/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு இதில் சரத்துக்கும் அவன் தாய் தெய்வானைக்கும் இடைவேளை விழுந்த காரணத்தை சொல்லியிருக்கிறேன். இதற்குக் காரணம் சரத்தா, தெய்வானையா இல்லை நம்ம வால்டரா? அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 19 காலையில் எழுந்தவுடன் சரத் முதலில் கண்டது குளிப்பதற்கு அடம் பிடிக்கும் துருவையும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடிய ஹிமாவையும்தான். அவர்களது குதூகலமும் சுறுசுறுப்பும் அவனிடமும் தொற்றிக் கொண்டது. “துருவ் இங்க ஓடி வா…” என்று கை நீட்டினான். அவனது நீட்டிய கரங்களுக்குள் புகுந்து கொண்டான் துருவ். “சரத் விடுங்க அவனை…” “எதுக்கு விடணும்… ஒரு வேலிட் ரீசன் சொல்லு விட்டுருறேன்” “அவன் குளிச்சுட்டு ஸ்கூல் கிளம்பணும் சரத்…” “ஸ்கூலா… இன்னைக்கு என்ன கிழமை?” “திங்கள் கிழமை” “ஓ மை காட்… வீக் எண்ட் அதுக்குள்ளே முடிஞ்சுடுச்சா” “காலம் நிக்காம […] - [How to guide](https://tamilmadhura.com/how-to-guide/): How to guide நல்ல ஆவியை  பழி வாங்கும் பிசாசாக்குவது எப்படி நானும்  ரூபாவும் அந்த வீட்டை சுற்றியிருந்த தாழ்வாரத்தில் அமைதியாக சீட்டுக்கட்டுக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த வீடு சற்று பழங்கால வீடுதான். பராமரிப்பு சுத்தமாக இல்லை. அவ்வளவு பெரிய வீட்டையும் தோட்டத்தையும்  பராமரிக்கவே குறைந்தபட்சம் இருபது  பேர் தேவை. ரியல் எஸ்டேட் மக்களின் கவனத்தைக் கவராத, விலை பெறாத இந்த வீட்டுக்கு செலவழித்து என்ன பயன் என்று சொந்தக்காரர் நினைத்ததால் என்றாவது ஒரு நாள் மேலோட்டமாக வீட்டை சுத்தம் செய்து பார்வையிடுவதோடு சரி. ஹான்டட்  மேன்ஷன் போல விளங்குவதால் ஆள் நடமாட்டம் கூட ரொம்பக்  குறைவு. அதனால் எங்கள் இருவருக்கும் அந்த வீடு சொர்க்க பூமியாய் விளங்கியது. வீட்டிற்குத் தெரியாமல்  இருவரும் சந்திக்கும் ஸ்பாட்டே  இதுதான். பார்க் பீச் என்றால் தெரிந்தவர்கள் தொல்லை. அம்மா அப்பாவிடம் அடி வாங்கவேண்டும். அதனால் ராகுல்  கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுத்ததுதான் இந்த வீடு. இங்கு இருவரும் விளையாடுவோம், […] - [ஒண்ணுமே புரியல உலகத்துல](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2/): ஒண்ணுமே புரியல உலகத்திலே… என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது ஒண்ணுமே புரியல உலகத்திலே… நில்லுங்க நில்லுங்க வயசான கிழவி என்னமோ உளறுதுன்னு நினைச்சுகிட்டு பேஜை க்ளோஸ் பண்ணிட்டு போயிடாதிங்க. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும். ஏன்னா இன்னைக்கு நான் எதிர்கொள்ளுற பிரச்சனைகளை நாளைக்கு நீங்களும் எதிர்கொள்ள நேரிடலாம். கொல்லைப்புற தோட்டத்துலே ஒரு வேப்ப மரமும்  அதுக்கு பக்கத்துல  ஒரு சிமிண்ட்டு பெஞ்சும் இருக்கும். அங்க உக்காந்திருங்க நான் வந்துடுறேன். அப்படியே அந்தப் பக்கம் என் பேரப் பிள்ளைகள் இருந்தா இழுத்து உக்கார வைங்க. அவங்களைக்  கண்ணுல பாத்தே கொள்ளை நாளாகுது. அவங்க ரெண்டு பேரும் என் மக வயத்து பேரப்பிள்ளைகள். பக்கத்துலதான் வீடு. தினமும் என்னைப்  பாக்க வந்துடுவாங்க. ஒரு நிமிஷம்… நிறைய குழந்தைகள் விளையாடிட்டு இருக்குமே… நீங்க  கண்டுபிடிக்கிறது கஷ்டமாச்சே… நான் அடையாளம் சொல்லிடுறேன். பேத்தி பேரு  சீதா. மூணாவது படிக்கிறா. பாப் கட் முடி, குட்டையா பேண்ட்டு போட்டுருப்பா. ஒவ்வொரு இடத்துக்கும் குரங்கு குட்டியாட்டம் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 18](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-18/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சென்ற பகுதியில் கிறிஸ்டி சரத்திடம் ஒரு கேள்வி கேட்டாள். அதற்கு சரத் விடை கண்டுபிடித்தானா என்பதை இந்தப் பகுதியில் காணலாம்.   அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 18 லாயருடனான சந்திப்பில் சரத்துக்குப் பெரிதாக ஒன்றும் வேலை இருக்கவில்லை. வீட்டிற்கு வரும் வழியில் நடிகை நக்ஷத்திராவின் புதிய படத்தைப் பற்றிய செய்திகள் புத்தகக் கடைகளில் தொங்கின. ரயில் நிலையத்தில் கிறிஸ்டிக்குப் புத்தகங்கள் வாங்கியபோது கூட அந்தப் பத்திரிக்கையை அவன் கவனிக்கவில்லை. இப்போது இந்தக் கவர்ச்சிப் படம் போட்ட பத்திரிக்கைக் கூட தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. மூன்றெழுத்து நபரும் நான்கெழுத்து நபரும் ஐந்தெழுத்து ஊரில் ஜல்சா என்பது போன்ற செய்திகள்தான் பெரும்பாலும் வரும். கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களின் ப்ரோமோஷன் தாராளமாக இடம்பெறும். பெண்களைக் கேவலமாகக் காட்டும் பத்திரிக்கைகளை அவன் விரும்பியதும் இல்லை. காதலி […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 17](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-17/): ஹாய் பிரெண்ட்ஸ், உங்க அன்பான கமெண்ட்ஸ் பார்த்தேன். நன்றி நன்றி நன்றி. சின்னையன் – விபிஆர் கமெண்ட்ஸ்கு முன்… பின்…. நன்றி விபிஆர்…. வால்டரை ரொம்பவே ரசிச்சோம் :-). இனி சிரிப்புடன் அடுத்த பதிவுக்கு செல்லலாம். அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 17 வீட்டிற்கு வந்ததும் கிறிஸ்டியின் பகுதி நேரப் படிப்பும் அவளது வேலையும் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாள் ஹிமா. “உனக்கெதுக்குடி இதெல்லாம்” “என் மேல இரக்கப்பட்டு ஷாரதா மேடம் வேலை தந்திருக்காங்க. இது எத்தனை நாள் நிலைக்கும்? சரத்-நக்ஷத்திரா சேர்ந்தவுடன் நான் மறுபடியும் தெருவில் நிற்கக் கூடாதே” “உன்னை தெருவில் நிக்க சரத் விட்டுடுவாரா…” “கண்டிப்பா மாட்டார். ஆனால் ஏற்கனவே அவருக்கு ரொம்பத் தொந்திரவு தரேனோ என்ற குற்ற உணர்ச்சி என்னை அரிச்சுட்டே இருக்கு” “எதுக்குடி குற்ற உணர்ச்சி” “நேத்து என் மாமியார் துருவ் கிட்ட படுத்துட்டு என்னை மாடிக்கு அனுப்பிட்டாங்க. பாவம் சரத்துக்கு என்ன கஷ்டமா இருந்திருக்கும்” […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 16](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-16/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு வரவேற்பு அளித்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 16 சின்னையன் வேக வேகமாய் நடந்து மெதுவாக வீட்டுக் கதவைத் திறந்து, இருட்டில் சந்தமெழுப்பாமல் பூனை போல நடந்து ஹாலில் விரித்த பாயில் படுத்து போர்வையைப் போர்த்திக் கொண்டார். இது எதையும் அறியாத சரத் அறைக்குள் நுழைந்து மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த ஹிமாவிடம் மன்னிப்பு கேட்டான். “ஹிமா ஸாரி லேட்டாச்சு…” “பரவல்ல சரத். முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிருக்கேன். சரி பாருங்க. எல்லாரும் தூங்கிருப்பாங்க. நான் கீழ போறேன்” மெதுவாக மாடியிலிருந்து கீழே இறங்கினாள் ஹிமா. குறட்டை விட்டுத் தூங்குவது போல பாவனை செய்த சின்னையனை நம்பித் தனது அறைக்கு சென்றவள் தெய்வானையும் துருவ்வும் கட்டிலில் நன்றாக உறங்குவது கண்டு, வேறு வழியில்லாமல் தெய்வானையின் […] - [வில்லா 666](https://tamilmadhura.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-666/):   குயில் கொஞ்சும், மரங்கள் அடர்ந்த பாதையில் நடப்பதே சுகானுபவமாக இருந்தது டயானாவுக்கு. எள் விழுந்தால் எண்ணெயாகும் அளவுக்கு ஜன நெருக்கடி மிகுந்த இந்த மாநகருக்கு அருகே  இப்படி பசுமையான சோலைகள் நிறைந்த குடியிருப்பா… பணத்தால் எதையும் வாங்கலாம்….  நீண்ட முயற்சிக்குப் பின் அது இப்போதுதான் அவளுக்குக்  கை  கூடியிருக்கிறது.  குழந்தையை ப்ராமில் வைத்துத் தள்ளிய படியே குடியிருப்பை சேர்த்த தோட்டத்தில் காற்றாட நடந்தாள்.  “ஏம்மா… கொஞ்சம் நில்லு” என்றபடி  வியர்க்க விறுவிறுக்க அவளருகில் வந்தார் அந்த வயதான பெண்மணி. “நீதான் புதுசா 666ஆம் நம்பர் வீட்டுக்குக்  குடிவந்தியா” “ஆமாம் ஆன்ட்டி” “எங்க யாருகிட்டயாவது விசாரிச்சுட்டு வந்திருக்கப்படாதோ… பாவம் கைக்குழந்தை வேற…” “அதுக்கென்ன…” “அந்த வீட்டில் ஒரு பொண்ணு இருந்தா. அவ வீட்டுக்காரன் வெளியூர்ல  வேலை பாத்தான் போல. அவளுக்குக் குழந்தை இல்லை, சொந்தக்காரங்களும்  இல்லை. ஒரு நாள் டிபிஷன்ல முட்டாள்தனமா தற்கொலை பண்ணிக்கிட்டா” “ம்…” என்றாள்  சுவாரஸியமின்றி. “உனக்கு முன்னாடியே இதெல்லாம் தெரியுமா…” “தெரியுமே…. […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 15](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-15/): வணக்கம் தோழமைகளே, சென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பகுதி உள்ளம் குழையுதடி கிளியே – 15 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 15 அன்று இரவு தன்னையும் அறியாமல் தனது வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள் ஹிமா. சில வருடங்களாக அப்படி செய்வது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. அதையே அன்றும் தொடர்ந்தாள். ஹாலில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். தூங்கும் நேரமானதும் துருவ் அவளைத் தேடி வந்துவிட்டான். “அம்மா தூக்கம் வருது… வாங்க தூங்கலாம்” என்று முந்தானையைப் பிடித்து இழுத்தான் மகன். அறைக்கு அழைத்து சென்றவுடன் அவளை எதிர்கொண்டார் தெய்வானை. “நான் அவனை தூங்க வைக்கிறேன். நீ இந்தப் பாலைக் கொண்டு போயி சரத்துக்குக் கொடு…” வேண்டா வெறுப்பாய் அவள் வாங்கிக் கொண்ட பொழுது… “நான் இன்னைக்கு துருவ் கூட தூங்குறேன்” என்று அடுத்த குண்டைப் போட்டார். “வந்து… துருவ் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 14](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-14/): அன்புள்ள தோழிகளுக்கு, உள்ளம் குழையுதடி கிளியே கதை பதிவு தாமதமானதற்கு மன்னிக்கவும். தாமதத்திற்கு சரியான காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு முகநூலிலும், மெசேஜ் மற்றும் தொலைபேசி அழைப்பு  என பலவிதமாக என்னைத் தொடர்பு கொண்டு  நலனை விசாரித்த தோழிகள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஆன்லைனில் ஆரம்பித்த நட்பு ஆப்லைனிலும் மனதிற்கு நெருக்கமாகத் தொடர்வது கடவுளின் கிருபையால் மட்டுமே. அனைத்து தோழமைகளுக்கும் நன்றி என்ற வார்த்தையைத் தவிர சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை. இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 14 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 14 ஹிமாவுக்கு முதன் முறையாக அந்த வீட்டில் இருப்பது அசௌகரியமாக இருந்தது. அதற்குக் காரணம் சின்னசாமி என்பதை சொல்லவும் வேண்டுமா. வந்ததிலிருந்து அவளை ஆராய்ச்சியுடனேயே தொடர்ந்தது அவரது பார்வை. அவள் வீட்டில் நுழைந்ததும் நுழையாததுமாக கேட்ட முதல் கேள்வி […] - [சிலிகான் மனது](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81/): தூரத்தில் பச்சைக் கம்பளிப் போர்வையை உதறி விரித்ததைப் போல அழகான மலை. அதிலிருந்து பால் போலப் பொங்கி வரும் அருவி . பலவண்ண பூக்களிடமிருந்து எல்லா  திக்கும் பரவிய நறுமணம் என்று காண்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். இவைகளுக்கு மத்தியில் அந்த சூழ்நிலைக்குப் பொருந்தாதவாறு இருந்த மிகப் பெரிய அல்ட்ரா மார்டர்ன் கட்டிடம். ஆனால் இவ்வளவு பெரிய கட்டிடமிருந்தும் அங்கு ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது. அந்தக் கட்டிடத்தின் பன்னிரெண்டாவது மாடியிலிருந்து அவன் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கதைகளில் வரும் கதாநாயகர்களுக்கு இலக்கணம் போன்றிருந்தான். ஆறடி உயரம், அழகிய உருவம், கிரேக்க சிலை ஒவ்வொரு இஞ்சும் பார்த்துப் பார்த்து செதுக்கிய தேகம். திறந்திருந்த ஜன்னலின் வழியே வந்த காற்று அவனுடன் உறவாடி அவனது தலையைக் கலைத்தது. அந்த சில்லென்ற தென்றலை அனுபவிக்கவில்லை அவன். கதவைத் திறந்து யாரோ வரும் சத்தம் கேட்டு மெதுவாகத் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 13](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-13/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பதிவுக்கு பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சிலர் பின்னணிப் பாடல் கேட்கவில்லை என்று சொன்னார்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், குரோம், பையர்பாக்ஸ் எல்லாவற்றிலும் டெஸ்ட் செய்துவிட்டேன். வேலைசெய்கிறது. பிரச்சனை இருந்தால் கமெண்ட்ஸில் தெரிவியுங்கள். இனி இன்றைய பதிவு உள்ளம் குழையுதடி கிளியே – 13 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 13 மாலை ஹிமா விட்டுக்கு வந்த பொழுது சிற்றுண்டி வாசம் மூக்கைத் துளைத்தது. ஆச்சிரியத்துடன் உள்ளே நுழைந்தாள். முகத்தைத் துடைத்தபடி வரவேற்ற தெய்வானை துருவ்வின் புத்தகப் பையை முந்தி சென்று வாங்கிக் கொண்டார். சின்னவனின் முதுகை வருடியவர் “இந்தா…” என்று வெல்லக் கொழுக்கட்டையைத் தட்டில் வைத்து நீட்டினார். “கடைல விக்கிறது சாப்பிட்டா பூச்சிப் பல்லு வந்துடும். பாட்டியே இனிப்பு செஞ்சு தரேன். இனிமே வீட்டில் சாப்பிடுவியாம்” என்ற முயன்று தன்மையாக சொன்னார். திம்பண்டத்தைக் கண்டதும் ஆவலுடன் கை கூடக் கழுவாமல் தட்டை வாங்கப் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 12](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-12/): வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற கதைக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். முன்பே சொன்னது போல வேலையில் சற்று பிஸி. நேரம் கிடைக்கும்போது பதிவிடுகிறேன். சற்று ப்ரீ ஆனதும் பெரிய பதிவாகத் தர முயல்கிறேன். இனி  இன்றைய பதிவு. உள்ளம் குழையுதடி கிளியே – 12 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 12 காலையில் எழுந்து தோட்டத்தில் சுற்றிவிட்டுத் தாயிடம் ஓடி வந்தான் துருவ். பழனியம்மா ஊருக்கு சென்றுவிட்டதால் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள் ஹிமா. “இந்த வீடு ரொம்ப பெருசுல்லம்மா…” “ஆமாம் கண்ணா…” “நான் வீட்டுக்குள்ள ஏரோப்ளேன் ஓட்டி விளையாடிட்டு வரட்டுமா” “சரிம்மா… ஆனால் எல்லா இடத்துக்கும் போகக் கூடாது” “ஹால்லயும், நம்ம ரூம்லயும் மட்டும்தான் ஓட்டுவேன்மா. வேற எங்கேயும் போகமாட்டேன்” என்றான் அழகு சிரிப்புடன். அவனது பதிலைக் கேட்டு விக்கித்துப் போனாள் ஹிமா. இதுதான் நமது எல்லை என்பதைத் தெரிந்து கொண்டானா? இது அவனது மனதை […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 11](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-11/): வணக்கம் தோழமைகளே. சென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பதிவில் சரத்தின் தாயாரிடமிருந்து விலகி நிற்க ஹிமா என்ன முடிவெடுக்கிறாள் என்பதைப் பார்ப்போம். அன்புடன், தமிழ் மதுரா.   அத்தியாயம் – 11 ஹிமாவுக்கு பூமி தனது சுழற்சியின் வேகத்தை மெதுவாக்கி விட்டதோ என்ற ஐயம் தோன்றியது. ஏனென்றால் நாளொன்று போவதும் பொழுதொன்று கழிவதும் மிக மெதுவாகவே சென்றது. சரத்தின் தாயை தினந்தோறும் எதிர்கொள்ளும் போராட்டம் அவளது மற்ற கவலைகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னே உட்கார்ந்து கொண்டது. அவரது குத்தல் மொழிகளைப் புறம் தள்ளிவிட்டு அவளும் எவ்வளவோ பணிந்து போகிறாள். ஆனால் அந்த அம்மையாரோ அவளது பொறுமையின் அளவை சோதிக்கும் முயற்சியில் இருந்தார் போலும். பழனியம்மா காலை சாப்பாடு வைத்தால் “ஏன் அந்த மகாராணிக்கு சமைக்கத் தெரியாதோ…” என்பார். எதற்கு வம்பு என்று ஹிமாவதி மதிய உணவை சமைத்தால் ஒரு வாய் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 10](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-10-2/): அத்தியாயம் – 10 ஹிமாவதிக்கு கோவையின் வாழ்க்கை பழகிவிட்டது. காலை எழுந்து மகனுடன் விளையாடிக் கொண்டே பள்ளிக்குக் கிளப்புவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்தே உணவு உண்ணுவார்கள். பழனியம்மாவின் கைப்பக்குவத்தில் இட்டிலி தோசை கூட சுவை கூடித் தெரிந்தது. அவரும் அவள் உண்ணும் போது சரியாக உண்ணவில்லை என்று தோன்றினால் “இன்னும் ஒரு இட்டிலி வச்சுக்கோங்க அம்மிணி” என்று கூடுதலாகத் திணிப்பார். பழனியம்மாவின் அன்பு அவளின் தாயை நினைவுபடுத்தியது. அவரும் இப்படித்தான் அவள் வேண்டாம் என்றாலும் விடாமல் மேலும் ஒரு தோசையாவது சாப்பிட வைப்பார். உயிர் வாழ உணவு வேண்டும் அதற்காக உண்கிறேன் என்ற நிலையில் இருந்தவள் சில நாட்களாக உணவின் சுவையறிந்து உண்கிறாள். முன்பு இப்படி இல்லை. அன்று சத்யாவுக்கு நடந்த அந்த விபத்து சுனாமியாய் அவளது வாழ்க்கையையும் சிறு சிறு சந்தோஷத்தையும் கூட சுருட்டிச் சென்றுவிட்டது. “சாப்பாடு பிடிக்கலயாம்மா… மெட்ராஸ்ல வேற வகையெல்லாம் சமைப்பிங்களோ… என்ன பிடிக்கும்னு […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 9](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-9-2/): அத்தியாயம் – 9 சரத் சந்தருக்கு மீட்டிங் வெற்றிகரமாக முடிந்தது மிகவும் சந்தோஷம். லாபகரமான இந்த ஒப்பந்தம் கிடைக்க முக்கால் கிணறு தாண்டியாகிவிட்டது. இன்னும் சில சந்திப்புகளில் முழுமையாகக் கிடைத்துவிடும் என்று நம்பினான். சோர்வாக அறைக்கு வந்தவனுக்கு உணவு கூட உண்ணத் தோன்றவில்லை. படுத்து உறங்கினால் போதும் என்று கண்கள் கெஞ்சிற்று. அறைக்கு வந்து இரவு உடைக்கு மாறியதும் அலாரம் செட் செய்யும் பொருட்டு போனை எடுத்தான். பார்த்தால் இருவத்தி ஐந்து மிஸ்டு கால்கள் அனைத்தும் நக்ஷத்திராவிடமிருந்து. இத்தனை தடவை எதற்கு அழைத்திருக்கிறாள் என்று பதறியவண்ணம் அவளை அழைத்தான். “புது மாப்பிள்ளை ஹனிமூன் கொண்டாடிட்டு இருக்கியா அதுதான் போனை எடுக்கலையா” என்று கடித்துக் குதறினாள். “என்னாச்சு ராஜி… எதுக்குக் கால் பண்ணிருந்த?” “நீ என்ன பண்ணிட்டிருந்தன்னு சொல்லு” “நான் ஹோட்டலுக்கு இப்பத்தான் வந்தேன். தூங்கப் போறேன்” “ஸாரி தேனிலவை தொந்திரவு பண்ணிட்டேனோ. ஆமா அவளோட மகனையும் கூட்டிட்டு வந்திருக்காளா…” “அறைஞ்சுப் பல்லைக் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 8](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-8-2/): அத்யாயம் – 8 சரத் சந்தர் காலை விமானத்தில் டெல்லி கிளம்பி சென்றுவிட்டான். ஆனால் முதல் நாள் அவன் சொன்ன விஷயத்தின் தாக்கம் குறையாமல் இயந்திரம் போல வேலைகளை செய்தாள் ஹிமாவதி. விடிய நிறைய நேரமிருந்தது. தினமும் ஆறுமணிக்கு கிறிஸ்டி எழுந்துவிடுவாள். ஆறரை மணியாகும் வரை காத்திருந்துவிட்டு அவளை அழைத்தாள். சரத்தின் தாய் துருவை சரத்தின் மகன் என்று நினைத்திருப்பதை சொன்னாள். “எப்படி கிறிஸ்டி இதுக்கு நான் ஒத்துக்க முடியும். அவன் எங்க குழந்தை. எனக்கும் சத்யாவுக்கும் பிறந்தவன். அவன் எப்படி இவங்க பேரனாவான்” மறுமுனையில் சில வினாடிகள் கிறிஸ்டி யோசித்தாள். உணர்ச்சிகளின் தாக்கத்திலிருக்கும் ஹிமாவை எப்படிக் கட்டுப்படுத்துவது. “தப்புத்தான் ஹிமா. அவங்க அப்படி நினைக்கக் கூடாது” “நானும் அதைத்தான் சொல்றேன்” “ஆனால் ஒண்ணு துருவை உங்க ரெண்டு பேரோட பாக்குறவங்க உங்களை அவனோட அம்மா அப்பான்னுதான் சொல்லுவாங்க. அவங்க எல்லாரையும் திருத்த முடியுமா” “முடியாது…” “உன்னோட வருத்தமும் புரியுது. சோ […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 7](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-7-2/): அத்தியாயம் – 7 கோவையின் சற்று ஒதுக்குப்புரத்தில் தனிமை விரும்பிகளுக்காகக் கட்டப்பட்ட வில்லாவில்தான் சரத் தன் தாயாருக்காக அந்த வீட்டினை வாங்கியிருந்தான். அக்குடியிருப்பில் ஒவ்வொரு வீடுகளும் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்பட்டிருந்தன. சுற்றிலும் பல நிறங்களில் பூக்கள், புல்வெளிகள் என்று வடிவமைக்கபட்டுப் பராமரிக்கப்படும் தோட்டம், நடுவே வீடு. அனைவருக்கும் பொதுவாக நடுவில் குழந்தைகளுக்கான பார்க், அரசாங்க வங்கி ஒன்றின் எக்ஸ்டென்சன் கிளை, போஸ்ட் ஆபிஸ், அன்றாடப் பொருட்களை விற்பனை செய்யும் சிறிய பலசரக்குக் கடை என்று அந்தக் குடியிருப்பை விட்டு வெளியே வர அவசியமில்லாத அளவுக்கு வசதிகள் நிறைந்திருந்தன. தோட்டத்தைப் போலவே வீடும் அழகாய் வடிவமைக்கப் பட்டிருந்தது. மூன்று கார்களை நிறுத்தும் அளவுக்கு இடம் விட்டுக் கட்டப்பட்ட போர்ட்டிகோ. அங்கு காரை நிறுத்துவிட்டு வீட்டினுள் நுழைந்தால் செருப்பைக் கழற்றி வைக்க அழகான ஷூ ரேக் ஒன்று சுவற்றோடு சுவராய் பதிக்கப் பட்டிருந்தது. ஷூ ரேக்கின் கதவைத் திறந்தால் ஒவ்வொரு அடுக்காக விரிந்து செருப்பை […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 6](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-6-2/): அத்தியாயம் – 6 சென்னை வீட்டில் பொருட்கள் அதிகமில்லை. அருகிலிருந்தவர்களுக்கு உபயோகப்படும் என்று நினைத்தவற்றை அவர்களிடம் தந்தாள். மர சாமான்களையும் பொக்கிஷமாய் பாதுகாக்கும் சில பொருட்களையும் க்ரிஸ்ட்டியின் வீட்டில் அனுமதி பெற்று பத்திரமாக வைத்தாள்.   “பத்திரமா பாத்துக்கோடி மூணு வருஷம் கழிச்சு எடுத்துக்குறேன்”   கிறிஸ்டியின் தம்பிக்கு சரத்தின் தயவால் வேலை கிடைத்தது. திருமணத்துக்கு முன்பே ஹிமாவின் வங்கி அக்கவுண்ட் நம்பரைப் பெற்று கணிசமான பணத்தை அதில் டெபாஸிட் செய்திருந்தான். அதில் ஒரு தொகையை தந்து க்றிஸ்டியை வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் பயிற்சியில் சேர சொன்னாள்.   “ஹிமா இந்தப் பணம்”   “நம்ம வேலை பார்க்கும் இடத்தில் சுமாரான வருமானம்தான். மேற்கொண்டு பயிற்சி எடுத்துட்டு நல்ல வேலைக்கு முயற்சி பண்ணு. உன்கிட்ட சொல்றதில் என்னோட சுயநலமும் இருக்கு. நீ படிக்கும் பயிற்சியையே நானும் எடுத்துக்கலாம்னு இருக்கேன். சில வருடங்கள் கழிச்சு, சரத் என்னை விடுவிச்ச பிறகு  மறுபடியும் ஆரம்பிச்ச இடத்திலேயே […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 5](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-5-2/): அத்தியாயம் – 5 மறுநாள் ஹிமாவதியின் வீட்டுக்கு வந்தவன் க்றிஸ்டியையும் தங்கள் உரையாடலில் இணைத்துக் கொண்டான்.   “ஹிமாவின் வாழ்க்கையில் அக்கறை கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர். எங்களுக்குள் ஒரு நல்ல லாபகரமான ஒப்பந்தம் ஏற்பட ஒரு யோசனை வச்சிருக்கேன். அதை அவளிடம் பேசும்போது நீங்க கூட இருந்தா நல்லாருக்கும். அதைத்தவிர ஹிமா சின்ன பொண்ணு அவளுக்கு யோசனை சொல்ல நம்பிக்கையான துணை தேவைப்படலாம்” என்று தெளிவாக சொல்லிட்டே  தனது திட்டத்தை சொன்னான்.   தானும் நக்ஷத்திராவும் பத்து வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையும், தனது தாய் செய்த கல்யாண ஏற்பாட்டைத் தடுக்க தங்களுக்கு மணமாகிவிட்டதாய் பொய் சொல்லியதையும், அதை நம்பிய அவன் தாய் தெய்வானை கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பதையும், நக்ஷத்திராவுக்கு வந்த வாய்ப்புகளால்  தங்களது திருமணம் தள்ளிப் போவதையும் சொன்னான்.   அவனது தாய்க்கு இருதய அறுவை சிகிச்சை முடிந்ததை சொல்லி அவர் அவனது குடும்பத்தோடு தனது இறுதி நாளை கழிக்க […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 4](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-4-2/): அத்தியாயம் – 4 சரத்தின் வோல்ஸ்வேகனில் கிறிஸ்டியும், ஹிமாவும் சென்னை வெயிலின் சூட்டை மறக்கடிக்கும் ஏசியின் சில்லிப்பை அனுபவித்தபடியே அமர்ந்திருந்தனர்.   “கிறிஸ்டி ஆண்களோட ட்ரெஸ்ஸிங் பத்தி எனக்கு தெரிஞ்சதே சரத்தாலதான்..இவரோட பிஏவா வொர்க் பண்ணும்போது ஷாப்பிங் கூட பண்ணுவேன். சார் அவ்வளவு பிஸியான ஆள்”   “நாட் ரியலி. என்னோட சோம்பேறித்தனத்துக்கு வேலையை காரணமா சொல்ல வேண்டியதுதான். அதைத்தவிர ஓயாம காதுட்ட லொட லொடன்னு பேசுறவ தொல்லை இல்லாம இருக்கணும்னா எங்காவது இப்படி துரத்தி விட வேண்டியதுதான். ஹிமாவை வெளிய அனுப்பிவிட்டா ஒரு நாள் ஃபுல்லா அங்க இங்கன்னு ஊர்சுத்திட்டே ஓட்டிடுவா.”   “ச்ச… நீங்க என்னோட தேர்வில் நம்பிக்கை வச்சுத்தான் அனுப்புறிங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்”   கார் முழுவதும் சிரிப்பொலி. தோழியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சி மகிழ்ச்சியைத் தந்தது கிறிஸ்டிக்கு.   ட்ரைவ் செய்தபடி ஹிமாவிடம் வினவினான் சரத் “நம்ம மீட் பண்ணி ஒரு அஞ்சு வருஷம் இருக்குமா?” […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 3](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-3-2/): அத்தியாயம் – 3 அண்ணாசாலையில் நம் அனைவரும் விரும்பும் அந்த ஷாப்பிங் மால். பட்டப்பகலில் கூட கடைகளில் பளீர் மின்விளக்குகள் மின்னின.   சூட்ஸ் விற்கும் அந்தக் கடையில் இளைஞர்கள் கூட்டம். பாரின் போகிறார்கள் போலிருக்கிறது. கும்பலாய் வந்திருந்தனர். அதைத்தவிர கல்யாண கோஷ்டி ஒன்றும் கூட.   “இருக்கிறதில் காஸ்டலியான கோட் எடுத்துக் காட்டும்மா” என்று மாப்பிள்ளை க்றிஸ்டியை அரற்றிக் கொண்டிருந்தான்.   ஐடி கும்பலும் கண்ணில் கண்டதை எல்லாம் ட்ரைல் ரூமில் ட்ரை பண்ணிக் கொண்டிருந்தது.   கடையில் அவர்களுடன் ஒருவனாக சரத்சந்தரும் நின்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு ப்ளேசர் ஒன்று வாங்க வேண்டியிருந்தது. அந்தக் கும்பலுக்கு இடையில் தேட விருப்பமில்லாது விற்பனை பெண்ணிடம் நேரடியாக கேட்டு வாங்குவது அவனுக்கு உசிதமாகப் பட்டது. அதனால் தூரத்தில் சீருடையுடன் கண்ணில் பட்ட பெண்ணை நோக்கி நடந்தான்.   “என்ன… உன் பிரென்ட் இன்னைக்கும் லேட்டா… “ மேனேஜர் அந்தப் பெண்ணிடம் சீறியது  சரத்தின் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 2](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-2/): ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்று இரண்டாவது பதிவு. இதில் நமது நாயகன் சரத்சந்தர் அறிமுகமாகிறான். பதிவைப்  படியுங்கள், உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் குழையுதடி கிளியே – 2 அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 2  விடியற்காலை நேரத்தில் எலியட்ஸ் பீச் காற்றை அனுபவித்தபடி தனது ஜாகிங்கைத் தொடர்ந்தான் சரத்சந்தர். இன்னும் இரண்டங்குலம் வளர்ந்திருந்தால் ஆறடி உயர நாயகர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பான். சதுரமான முகம், காற்றில் பறக்கும் முடி, சிரிக்கும் போது பளிச்சிடும் அழகான பல்வரிசை இதெல்லாம் அவனது ப்ளஸ்பாயிண்டுகள். உறுதியான உடல்வாகும், தெளிவான பார்வையும்,பேசும்போது  அழுத்தம் திருத்தமான  வாய்ஸ் மாடுலேஷனும் அவன் ஒரு முடிவெடுத்தால் அதில் ஒரே பிடியாய் நிற்பவன் என்பதை உணர்த்தும். சில சமயம் அவனையும் அறியாமல் இளகும் மனதை இந்த அஸ்திரங்களைக் கொண்டே சமாளிப்பான்.  இவனது அஸ்திரங்களை எல்லாம் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 1](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-1/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க…. ‘உள்ளம் குழையுதடி கிளியே’ வாயிலாக உங்களை சந்திக்க வந்துவிட்டேன். ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட முடிவுக்குத் தள்ளும்  ஆற்றல் சூழ்நிலைக்கு மட்டுமே உண்டு. நாம் படிப்பாகட்டும், உத்யோகமாகட்டும் நாம் ஆசைபட்டது  ஒன்றாக இருக்கக் கூடும் ஆனால் அமைந்தது வேறொன்றாக இருக்கக் கூடும். ஆனால் மனது ஆரம்பத்தில் சுணங்கினாலும் ஏற்றுக் கொண்டு வாழத் தொடங்கிவிடுகிறது. அதே போன்ற சூழ்நிலைக்கு ஆட்பட்ட இருவரின் பந்தத்தைக் கூறும் கதைதான் இது. மலரினும் மெல்லிய மனதைப் பற்றியும், அதில் தோன்றும் உணர்வுப் போராட்டத்தையும், அதன் முடிவையும் கூறும் கதை இது. எனது முந்தைய கதைகளுக்குத் தந்த அதே வரவேற்பை இதற்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். இந்தக் கதையின் நாயகி ஹிமாவதி. அவளைப் பற்றிய அறிமுகத்தோடு முதல் அத்யாயம் தொடங்குகிறது. படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உள்ளம் குழையுதடி கிளியே – 1 அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – […] - [ஓகே என் கள்வனின் மடியில் புத்தகம்](https://tamilmadhura.com/%e0%ae%93%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். உங்கள் மனம் கவர்ந்த ‘ஓகே என் கள்வனின் மடியில்’ கதை இன்னும் சில நாட்களில் புத்தக வடிவில் உங்கள் கைகளில் தவழ இருக்கிறது. இதனை இத்தனை விரைவில் சாத்தியமாக்கிய MS Publications-க்கும் பிரியங்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கவர் மாதிரியே கதையும் கலர்புல் அண்ட் ஜாலி லவ் ஸ்டோரி தான். இதுக்கு வந்த விபிஆரின் கமெண்ட்ஸ் செம கலக்கல். இந்தக் கதையை ப்ளாகில்படித்து பின்னூட்டம் இட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. அதே ஆதரவை புத்தகத்துக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன். அன்புடன் தமிழ் மதுரா.   - [ஒகே என் கள்வனின் மடியில் - Final](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-final/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு எனக்கு மிகப் பெரிய கிப்ட் ஒரு பாப்பாட்ட இருந்து வந்தது. அந்த மழலையின் குரலில் காதம்பரியைப் பார்த்து வம்சி சொல்லும் வசனம் சான்சே இல்லை. ரோஷிணி குட்டி நீ பேசுவேன்னு தெரிஞ்சா வார்த்தைகளை கொஞ்சம் ஈசியா இருக்குற மாதிரி எழுதிருப்பேன். தான்க் யூ பங்காரம்.  ஆடியோ அனுப்பியதற்கும் ஷேர் செய்ய அனுமதித்ததற்கும் தாங்க்ஸ் முத்துமாரி.   இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதி பகுதி. இந்தப் பகுதியையும் நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஓகே என் கள்வனின் மடியில் – 21,22 இந்தக் கதையின் கூடவே பயணித்து ஒவ்வொரு பகுதிக்கும் கமெண்ட்ஸ் தந்து உற்சாகப் படுத்தி வம்சி காதம்பரியை ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வழக்கம்போல ரெஸ்ட் டைம். சிறிது இடைவேளைக்கு பின் உங்களை சந்திக்கிறேன். அன்புடன், தமிழ் மதுரா   - [ஒகே என் கள்வனின் மடியில் - 20](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-20/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவு உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது என்பதை வியூஸ் சொல்லியது. வேலைகளுக்கு நடுவிலும் எனக்கு கமெண்ட்ஸ் எழுதி உற்சாகமளிக்கும் தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கதை அடுத்த பதிவோடு முடிய இருப்பதால் படிக்கும் மற்றவர்களும் உங்களது கருத்துக்களை எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும். இனி இன்றைய பதிவு. ஒகே என் கள்வனின் மடியில் – 20 அன்புடன், தமிழ் மதுரா. - [ஒகே என் கள்வனின் மடியில் - 19](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-19/): ஹாய் பிரெண்ட்ஸ், அனைவருக்கும் என் உளமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்கள். முகநூலில் தோழிகளின் கைவண்ணத்தில் உருவான கொலுவைப் பார்த்தேன். சூப்பர்ப்…. இந்த உலகம் எத்தனை சாபு சிரிலை மிஸ் பண்ணிருக்கு. சென்ற  பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. வம்சி, விபிஆர் மாதிரியே நானும் அடித்து அடித்து திருத்தி இந்தப் பதிவை எழுதிருக்கேன். படிச்சுட்டு நீங்க மார்க் போடுவிங்களாம். ஒகே என் கள்வனின் மடியில் – 19 அன்புடன், தமிழ் மதுரா. - [ஒகே என் கள்வனின் மடியில் - 18](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-18/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு ஒகே என் கள்வனின் மடியில் – 18 அன்புடன், தமிழ் மதுரா - [ஒகே என் கள்வனின் மடியில் - 17](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-17/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க அனைவரும் தந்த வரவேற்புக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு பகுதிக்கும் ப்ளாகிலும், முகநூலிலும், மெயில் மற்றும் மெசேஜில் கமெண்ட்ஸ் தரும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள் கோடி. விபிஆர்  எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவங்க  எனது கதைகள் அனைத்தையும் நினைவு வைத்துக் கொண்டு கமெண்ட்ஸ் தருவது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… வானத்தில் பறக்காத குறை.  நன்றி விபிஆர். வம்சி –  ‘கண்மணியே காதல் என்பது’ பாடினாலும் காதம்பரியின் கேள்வி வம்சியின்  ‘காதல் என்பது எதுவரை?’. வஞ்சிக்கொடி மன்னன்  ‘நெஞ்சமதில் நீயடி’ன்னு சொன்னாலும்  கைத்தலம் பற்றக் கனாக் கண்டானா இல்லையா என்பதில்தான் குழப்பம். இதெல்லாம் நல்லபடியா சால்வ் ஆகி ‘மணமகளே மருமகளே வா வா ‘ன்னு அழைத்து செல்லும் காலம் விரைவில் வரும் என்று நம்புவோம். ஒகே என் கள்வனின் மடியில் – 17 (பாட்டு சிலருக்கு கேட்கவில்லை என்று சொன்னார்கள். ஃபையர் பாஃக்ஸில்  வேலை […] - [ஓகே என் கள்வனின் மனதில் - 16](https://tamilmadhura.com/%e0%ae%93%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-16/): ஹாய் பிரெண்ட்ஸ், போன அப்டேட்டுக்கு கமண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த தோழமைகள் அனைவருக்கும் நன்றி. இனி இன்றைய பதிவு. ஓகே என் கள்வனின் மடியில் – 16 அன்புடன், தமிழ் மதுரா   - [ஒகே என் கள்வனின் மடியில் - 15](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-15/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம்  நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு ஓகே என் கள்வனின் மடியில் – 15 வம்சி ஃபேன்ஸ்    இந்தப் பதிவில் இந்த வம்சி என்னதான் சொல்றான். செர்ரி உன் நிலைமையைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கு. ஒருவேளை அடுத்த பதிவில் விளங்க வாய்ப்பிருக்கா? . அன்புடன், தமிழ் மதுரா. - [ஒகே என் கள்வனின் மடியில் - 13,14](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1314/): ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. தவிர்க்க முடியாத சில காரணங்களால் பதிவு தாமதமாகிவிட்டது. அதற்கு ஈடு செய்ய இரண்டு பதிவுகளை சேர்த்து போட்டிருக்கிறேன். போன பதிவுக்கு நீங்கள் அளித்த கமெண்ட்ஸ்க்கும், லைக்ஸ்க்கும் நன்றி. உங்கள் மனதில் பல கேள்விகள் இருக்கின்றன என்பதை உங்கள் எழுத்திலிருந்து தெரிந்து கொண்டேன். இன்றைய பதிவுகள் அவற்றில் சிலவற்றுக்கு பதில் சொல்லும். என்ன பதில் உங்களுக்குக் கிடைத்தது என்பதை சொல்லுங்கள். இனி இன்றைய பதிவு ஒகே என் கள்வனின் மடியில் – 13,14 அன்புடன், தமிழ் மதுரா. - [ஒகே என் கள்வனின் மடியில் - 12](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதி காதம்பரியின் பதில் மற்றும் அவர்கள் அண்மை பற்றியது… படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒகே என் கள்வனின் மடியில் – 12 அன்புடன், தமிழ் மதுரா. - [ஒகே என் கள்வனின் மடியில் - 11](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-11/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இம்சிக்கு அல்சர் மாத்திரை, அமருக்கு ஹெல்மெட், கேட்டுக்கு தலைவலி மாத்திரை என்ற நம்ம  ஆஸ்தான ஜோதிடர் குல திலகம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வாணிப்ரியா அவர்களின் ஆருடம்  இந்த பகுதியில் எவ்வளவு தூரம் பலிக்குதுன்னு பார்க்கலாம். இந்த பகுதி கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும். வம்சி பான்ஸ் லைன் அப் ப்ளீஸ் …. ஓகே என் கள்வனின் மடியில் – 11 அன்புடன் தமிழ் மதுரா - [ஒகே என் கள்வனின் மடியில் - 10](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி வில்லனைப் பார்ப்போமா…. ஒகே என் கள்வனின் மடியில் – 10 அன்புடன், தமிழ் மதுரா - [ஒகே என் கள்வனின் மடியில் - 9](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-9/): ஹலோ பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு வரேவேற்பு, கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இன்றைய பகுதியில் காதம்பரி – வம்சிகிருஷ்ணா இருவருக்கும் வாக்குவாதம் உச்சத்தை எட்டுகிறது. அப்பறம் என்ன.. அதை சொல்லும் பதிவு உங்களுக்காக… ஓகே என் கள்வனின் மடியில் – 9 அன்புடன், தமிழ் மதுரா. - [ஒகே என் கள்வனின் மடியில் – 8](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): Hi Friends, Thank you very much for the comments and likes for the 7th update. Read the 8th update and let me know what you think in the comments. You are welcome to share my story and blog update  links in the facebook. ஒகே என் கள்வனின் மடியில் – 8 Anbudan, Tamil Madhura - [ஒகே என் கள்வனின் மடியில் - 7](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. இனி ஏழாவது  பதிவு. ஒகே என் கள்வனின் மடியில் – 7 அன்புடன், தமிழ் மதுரா. - [ஒகே என் கள்வனின் மடியில் - 6](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதியை பலர் ரசித்தீர்கள் என்பது வியூவில் தெரிந்தது. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்றைய பகுதியும் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் உங்களைக் கவரும் என்று நினைக்கிறேன். இனி பதிவு ஓகே என் கள்வனின் மடியில் – 6 அன்புடன், தமிழ் மதுரா.   - [ஓகே என் கள்வனின் மடியில் - 5](https://tamilmadhura.com/%e0%ae%93%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. இன்றைய பகுதியில் காதம்பரி வம்சி கிருஷ்ணாவின் அனல் பறக்கும் உரையாடல். உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும். ப்ளாகில் பப்ளிஷ் செய்வதே வாசகர்களின் விருப்பத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்குத்தான். எங்களது எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்வதற்கும், எந்த மாதிரி ஜானர் கதைகளை நாங்கள் எழுதலாம் என்றும் கணிக்க உங்களது கருத்துக்கள் உதவுகிறது என்று சொன்னால் மிகையாகாது. உங்களது எண்ண ஓட்டத்தைத் தெரிவித்து அதற்கு நீங்களும் உதவி செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஒகே என் கள்வனின் மடியில் – 5 அன்புடன் தமிழ் மதுரா - [ஒகே என் கள்வனின் மடியில் - 4](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி. காதம்பரியைப் போலவே நீங்களும் வம்சியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருப்பிங்கன்னு தெரியும். இந்தப் பதிவில் அவனோட பதில்தான் பிரதானம். படிச்சுட்டு சூட்டோட சூடா ஒரு வார்த்தை எழுதுவிங்களாம். ஒகே என் கள்வனின் மடியில் – 4 அன்புடன் தமிழ் மதுரா   - [ஒகே என் கள்வனின் மடியில் - 3](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றிப்பா. இந்த பகுதியில் நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ஹீரோ ஹீரோயின் சந்திப்பு. படிச்சுட்டு ஒரு நிமிடம் செலவழிச்சு கமெண்ட்ஸ்ல உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கலாமே. பேஸ்புக் அக்கவுண்ட் இருக்கவங்க அதே ஐடியை  உபயோகிக்கலாம். இனி இன்றைய பகுதி ஓகே என் கள்வனின் மடியில் – 3 அன்புடன் தமிழ் மதுரா. - [ஓகே என் கள்வனின் மடியில் - 2](https://tamilmadhura.com/%e0%ae%93%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிகவும் நன்றி. கேட் உங்கள் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் என்று தெரிகிறது. இன்று இரண்டாம் பகுதி. கேட்டின் தொழில் பற்றி அறிந்த நாம் இன்று பார்க்கப் போவது அவளது மற்றொரு முகத்தை. ‘லவ் இஸ் வேஸ்ட் ஆப் டைம்’ என்ற எண்ணத்துடன் இருக்கும் இவளை வச்சு நான் எப்படி லவ் ஸ்டோரி தரப்போறேன்னு தெரியல. நீங்களாவது இவளுக்கு புத்தி மதி சொல்லி நான் சட்டு புட்டுன்னு கதையை முடிக்க வழி பண்ணுங்க. ஓகே என் கள்வனின் மடியில் – 2 அன்புடன், தமிழ் மதுரா.   - [நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): வணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஸ்டால் எண் 255, 256 ல் இந்த இரு புத்தகங்களும் கிடைக்கும். அடுத்த நன்றி என் தோழி சாரதாவுக்கு. மிகுதியான வேலைப்பளுவால் ப்ரூப் ரீடிங் கூட செய்ய முடியாமல் இருந்த சமயம் ஒரு catalyst போன்று ஸ்பீட் அப் பண்ணியவர் அவர்தான். மிக்க நன்றி ஷாரதா. புத்தகம் எப்ப எப்ப என்று துளைத்தெடுத்த தோழிகள் படித்துவிட்டு தங்களது ரிவியூவைத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு உங்கள் அன்பை என்றும் வேண்டும் உங்கள் தோழி தமிழ் மதுரா. புத்தக அட்டைப் படங்கள்   - [ஒகே என் கள்வனின் மடியில் - விரைவில்](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/) - [காதல் வரம் யாசித்தேன் final part - 13](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-final-part/): ஹாய் பிரெண்ட்ஸ், ‘காதல் வரம் யாசித்தேன்’  கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் கருத்துக்களைப் பதித்து என்னை ஊக்குவித்த  தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ராணி இதழில் தொடர்கதையாக வெளி வந்த காதல் வரத்தை சில தோழிகள் கேட்டுக் கொண்டதற்காக ப்ளாகில் அப்படியே பதிவுகளாகத் தந்திருக்கிறேன். மீனாவையும், கைலாஷையும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை உங்களது கமண்ட்ஸ் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். இந்தக் கதை உங்கள் மனத்தைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். இனி கதையின் இறுதிப் பதிவு உங்களுக்காக. [scribd id=302472437 key=key-HUafAAhkjwmM884i34Nx mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. கங்கா மரணத்தன்று நடந்த சம்பவங்களைப்  பற்றி நிரஞ்சனாவின் மூலம் அறிந்த மீனாவுக்கு அன்றிரவு முழுவதும் தூக்கமில்லை. அவள் கண்ணுக்குள் கடலாய் கண்ணீர் கசிந்தது.  கங்காவின் மரணத்துக்குப் பின் குழந்தைகளின் பொறுப்பைக் கைகழுவிய பெரியம்மாவை எண்ணி மனம் ஊமையாய் அழுதது. ‘உங்களுக்குத் தேவைன்னா எப்படியாவது காரியத்தை சாதிச்சுப்பிங்க. தேவை இல்லைன்னா தூக்கி எறிஞ்சுடுவிங்களா’ என்று பல்லைக் கடித்துக் […] - [காதல் வரம் யாசித்தேன் - 12](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-12/): வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி இன்றைய பதிவு. [scribd id=301019435 key=key-Wo3jTnMKpvsZsGTpxoU6 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. கங்காவுக்கு சிறு வயதிலிருந்தே  பிடிவாதம் அதிகம். அவளுக்கு கோபம் வந்தால் வீட்டில் பொருட்கள்  எல்லாம் பறக்கும். சிறுபெண் என்று யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் வளர வளர அவளது இந்த மூர்க்க குணம் அதிகரித்தது. கூடுதலாக கையையும் நீட்டி அருகிலிருப்பவர்களை அடிக்க ஆரம்பித்தாள்.  “பெரியம்மா அக்கா வெறி பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் உடைக்கிறா. ஏன்னு கேட்டா என்னை அடிக்கிறா” என்று கங்காவின் கையால் அடி வாங்கிய மீனாட்சி சொன்னபோது யாரும் கண்டு கொள்ளவில்லை  சிறு பெண்கள் இப்போது அடிப்பார்கள் பின்னர் சேர்ந்து கொள்வார்கள் என்றெண்ணிப் அவள் செயலைப்  பொருட்படுத்தவில்லை கங்காவின் தாய் கலைவாணி.  ஆனால் கங்காவின் கோபம் நாள்கணக்கில் நீடித்தது. கண்கள் சிவக்க, ஆங்கார முகத்துடன் பத்திரகாளியைப் போல  தன் தாய் தந்தையிடமே கையை நீட்டியதும் […] - [காதல் வரம் யாசித்தேன் - 11](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-11/): வணக்கம். தோழிகளுக்கு என் மனம் கனிந்த மகளிர் தின வாழ்த்துக்கள். சென்ற பதிவுக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். இனி இன்றைய மகளிர் தின பதிவு. உங்களைக் கவரும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களது மற்ற கேள்விகள் அனைத்துக்கும் விடை இன்னும் இரண்டு பகுதிகளில் தெரிந்துவிடும். [scribd id=301018399 key=key-rZip8I4tBd5kwY7IOWhw mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. காலை அனைவரும் அருகே இருந்த குழந்தைகள் தீம் பார்க்குக்கு சென்று வந்தனர். கைலாஷ் மீனாவையும் கிளம்ப சொன்னதும் ஆச்சிரியமாய் பார்த்தாள். இதுவரை அவளை எங்குமே அழைத்து சென்றதில்லை. ஊருக்கு வந்து இந்த வீட்டில் விட்டதோடு சரி. பக்கத்திலிருக்கும் கோவிலுக்குக் கூட தனித்தனியாகத்தான் சென்று வருவார்கள்.  ரமணன் இவளைக் காண வந்த அன்றுதான் முதன் முதலில் கோவிலில் இருந்து அழைத்து வந்தான். ரமணனுக்கு எப்படி இவள் வீடு தெரியும் என்று யோசித்தவளுக்கு அவனது நண்பன் ஒருவனை இரு வாரங்களுக்கு முன் கோவிலில் சந்தித்தது நினைவுக்கு வந்தது. […] - [காதல் வரம் யாசித்தேன் - 10](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-10/): வணக்கம், சென்ற பகுதிக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு [scribd id=301017260 key=key-JRTvZuj2MC3gPeCWqQjV mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. கைலாஷுக்குத் தன் முகத்தைப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது. மீனாட்சியைக் காணக் கூசி வெகு விரைவில் அலுவலகத்துக்குக் கிளம்பினான். அப்படியும் அவன் குளியலறையை விட்டு வெளியே வந்தபோது அவனுக்கான சாண்ட்விச்சும், காபியும் தயாராய் இருந்தது. உணவைத் தொடாமல், ஏன் அவளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் அலுவலகத்துக்கு ஓடினான்.  திட்டத்தில் ஒரு மாற்றமாக மாலையே துணிமணிகளுடன் நின்றாள் நிரஞ்சனா.  “நாளைக்குதான் வரதா சொன்னேன். ஆனால் தனியா வந்து வீட்டைத் தேடிக் கஷ்டப்படுறதை விட இன்னைக்கே வந்துடலாம்னு. உங்களுக்கு தொந்தரவில்லையே” என்றாள். நிம்மதியாக இருந்தது கைலாஷுக்கு. அப்பா… மீனாவை நேருக்கு நேர் சந்திப்பதில் ஏற்படும் குறுகுறுப்பை அடக்கிவிடலாம்.  ட்ரெயினில் வரும்போது மன்னிப்புக் கேட்டாள் நிரஞ்சனா. “உங்ககிட்ட ஒரு உண்மையை மறைச்சுட்டேன் கைலாஷ். மன்னிச்சுடுங்க” “நீயுமா… என்ன […] - [காதல் வரம் யாசித்தேன் - 9](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-9/): வணக்கம் பிரெண்ட்ஸ். போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள். இனி இன்றைய பதிவு [scribd id=300311046 key=key-cJPCsS2oX0stWv8Lj7UQ mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 9  வீடு பூட்டியிருந்தது. காலையில் மீனாட்சியைக் காயப்படுத்துவதிலேயே குறியாக இருந்ததால் வீட்டு சாவியை மறந்துவிட்டிருந்தான். எங்கே போயிருப்பாள். வீட்டை விட்டால் கோவில். இந்த இரண்டுதான் அவள் உலகம். கோவிலில் சென்று சாவி வாங்கி வரக் கிளம்பினான்.  கோவிலில் முருகப் பெருமானை தரிசித்தவள், பிரதோஷ வழிபாட்டில் அபிஷேகப் பிரியனுக்கு செய்த அபிஷேகத்தைக் கண்குளிர தரிசித்தாள். பின் குழந்தைகளை விளையாட விட்டு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். வார இறுதியில்தான் கூட்டம் கோவிலுக்கு வரும். வார நாட்களில் ஏழு மணிக்கு மேல் சிலர் வருவார்கள். அதனால் கோவிலில் சுத்தமாய் கூட்டம் இல்லை. என்னதான் கூட்டமே இல்லை என்றாலும் அந்தந்த நேரத்துக்கு அபிஷேகமும் ஆராதனையும் ஒரு குறையுமின்றி செவ்வன நடந்திடும்.  பெற்ற தாய்தனை மக மறந்தாலும்  பிள்ளையைப் […] - [காதல் வரம் யாசித்தேன் - 8](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-8/): வணக்கம் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இனி இன்றைய பதிவு [scribd id=300284710 key=key-62EfPJ6aQzyfBUVEKhWD mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 8 அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்தான் கைலாஷ். கைபேசி மணி கிணுகிணுத்தது. நிரஞ்சனா அழைத்திருந்தாள். அவள் முன்நின்று மீனாட்சியைத் தன் தலையில் கட்டியதுடன், விசா எடுப்பதிலிருந்து அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்தாள். அந்த வெறுப்பில் அவளுடன் பேசுவதே இல்லை.  ‘உன் அலுவலகம் அருகில்தான் இருக்கிறேன். இப்போது கைப்பேசியை எடுக்கவில்லை என்றால் நேரில் வந்து நிற்பேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். பின்னர் மறுபடியும் அழைத்தாள். கைலாஷ் இந்த முறை வேறு வழியின்றி எடுத்தான்.  “என்ன கைலாஷ் இன்னமும் கோபம் குறையலையா” “பச்.. நீ எங்க இங்க?” “ஆன்சைட் ப்ராஜெக்ட்காக ஒரு மாசம் வந்திருக்கேன்” “குழந்தை” “அம்மா அப்பா பாத்துப்பாங்க” “வர்றதை முன்னாடியே சொல்லிருக்கலாமே. நான் ஏர்போர்ட் வந்திருப்பேனே” “போன வாரம்தான் […] - [நிலவு ஒரு பெண்ணாகி - final part](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-final-part/): வணக்கம் பிரெண்ட்ஸ், ‘நிலவு ஒரு பெண்ணாகி’ எனது பத்தாவது கதை. இதை ஆன்மீகம் கலந்து எழுத வேண்டும் என்ற ஆசை இருந்த அதே நேரத்தில் அதை எப்படி கதையாய்த் தருவது என்ற சந்தேகம் பலமாய் இருந்தது. கடவுளின் அருளால் என்  முயற்சி ஓரளவு பலித்திருக்கிறது என்று நினைக்கிறேன். என் மனதுக்கு மிகவும் நிறைவு தந்த கதை இது. உமைபுரம் மக்களின் வாழ்க்கை முறை, காட்டு வழிப் பயணம் பற்றிய தகவல்கள், ஸ்ரீசக்ரம் தொடர்பான விவரங்கள், இன்றும் வெப்சைட் மூலம் மாந்த்ரீகம் கற்றுத் தரவும், பில்லி சூனியம் ஏவல் வைக்கவும் அழைப்பு விடுக்கும் ஆட்கள், இப்பொழுதும் உலகில் தொடரும் பேய்க்கல்யாணம் என்ற மூட நம்பிக்கைகள்  என்று பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை அறிந்து கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பாய் எண்ணுகிறேன். இந்தக் கதை தொடங்கியதிலிருந்து ஒரு பகுதி  விடாமல் படித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து, ஆன்மிகம் சம்பந்தமான செய்திகளை மெயில் செய்து என்னை ஊக்குவித்த […] - [காதல் வரம் யாசித்தேன் - 7](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-7/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. நிலவு ஒரு பெண்ணாகி இறுதிப் பதிவில் பிசியாக இருப்பதால் சற்று தாமதமாகிவிட்டது. இனி இன்றைய பதிவு. [scribd id=298766189 key=key-XBP54j6jIVWiVUZUEHpQ mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 7 சான்ப்ரான்சிஸ்கோவின் போக்குவரத்துக்கு வசதியான நகரம் என்ற பொருள்பட ‘கம்யூட்டர் டவுன்’ என்று அழைக்கப் படும் கன்கார்ட் டவுன். ஃபார்ட் ரயில் நிலையத்துக்கு ஒரு மைல் தொலைவிலிருந்த அழகிய அடுக்குமாடி குடியிருப்பு. மூன்றாவது மாடியில் நீச்சல் குளத்தைப் பார்த்தவாறிருந்த அந்த ஒற்றைப் படுக்கை கொண்ட வீடு.  அதிகாலை ஆறுமணிக்கே குக்கர் சத்தம் கேட்க ஆரம்பித்தது. அரிசியும் பாசிப்பருப்பும் போதுமான அளவு குழைந்திருக்கிறதா என்று சோதனை செய்த மீனாட்சி பக்கத்து அடுப்பில் சிறிது நெய்யை ஊற்றி முந்திரியை வறுத்தாள். பின்னர் பொடியாக சீவிய இஞ்சியும், கறிவேப்பிலையும் தாளித்தாள். தாளிதத்தின் மணம் அறையெங்கும் பரவியது. ஒன்றிரண்டாய் பொடித்த மிளகு சீரகப் […] - [நிலவு ஒரு பெண்ணாகி - 30](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-30/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்குக் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றி. இனி இன்றைய பதிவு. நிலவு ஒரு  பெண்ணாகி – 30 அன்புடன், தமிழ் மதுரா - [காதல் வரம் யாசித்தேன் -6](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-6/):   ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பதிவுக்கு கமண்ட்ஸ் செய்த, விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இனி இன்றைய பதிவு. [scribd id=275173801 key=key-gY2jYFVaEAfErgHWiA6o mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் –  6  மருத்துவமனைக்கே உரித்தான டெட்டால் நெடி. அந்த நிமிடம் கைலாஷின் ஜாதகமே அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் ராஜியின் கையில்.  “என்ன சார் இது. படிச்சுவங்க நீங்களே இந்த மாதிரி அயோக்கியத்தனம் பண்ணலாமா. அந்தப் பொண்ணு நல்லவேளை பிழைச்சுட்டா. இல்லைன்னா நீங்க கம்பி என்ன வேண்டியதுதான்” மீனாட்சியின் மீது கண்மண் தெரியாத ஆத்திரத்தோடுதான் பார்க்க வந்தான். ராஜி அப்போது விசாரித்துக் கொண்டிருந்தார். அதனால் வெளியில் தாமதித்தான்.  “உன் சொந்தக்காரங்க விலாசம் சொல்லு ?” “கைலாஷ் மாமாதான் உலகத்தில் இருக்குற ஒரே சொந்தம்” குரலை உயர்த்தினார் ராஜி “ஏய்… டிராமா போடாதடி… வெளிநாட்டு ஆம்பளை, பணம் பறிக்கலாம்னு திட்டம் போடுறியா.. கைலாஷுக்கு உன்னை தெரியவே தெரியாதுன்னு சொல்லிட்டார்”  “மாமாவா அப்படி சொன்னார்.. இருக்காது.. […] - [நிலவு ஒரு பெண்ணாகி - 29](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-29/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பதிவுக்குக்  கமண்ட்ஸ் எழுதிய அனைவருக்கும் நன்றி. இன்றைய பகுதியில் Ghost marriage பற்றி எழுதி இருக்கிறேன். இன்றும் கூட சீனாவில் சில இடங்களில் இந்த சடங்கு நடக்கிறது. பின்னணியில் பதிவிடப்பட்டிருக்கும் புகைப்படம் அப்படி ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்டது. அதனைப் பற்றி விரிவாக இன்னொரு முறை பார்ப்போம். இனி நிலவு ஒரு பெண்ணாகி – 29  பதிவு உங்களுக்காக நிலவு ஒரு பெண்ணாகி – 29 அன்புடன், தமிழ் மதுரா.   - [காதல் வரம் யாசித்தேன் - 5](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-5/): ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி காதல் வரம் – 5 பகுதி உங்களுக்காக [scribd id=275022643 key=key-FAEcKzGTXYeZ9t59obvq mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. அத்யாயம் 5 கைலாஷின் மனதில் அவனுக்கும் மீனாட்சிக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் ஒரு படம் போல ஓடி முடிந்தன. குழந்தை பிறந்தது, கைக்குழந்தைகளை பாரத்தை இவன் மேல் சுமத்திவிட்டு  கங்கா உலகை விட்டு மறைந்தது. அதைத் தொடர்ந்து அவன் பட்ட துன்பங்கள். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியாவது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் வற்புறுத்தியது.  தங்கையின் நாத்தனார் நிரஞ்சனா விவாகரத்து பெற்று வாழ்பவள். அவளையே பேசி முடித்தது என்று சம்பவங்கள் மனதில் மின்னல் வேகத்தில் வந்து போயின. அவனே இப்போதுதான் ஒரு வாறு மனதை இந்தத் இரண்டாவது மணத்திற்கு தேற்றி இருக்கிறான். மீனா வேறு வந்து புது குழப்பத்தை ஏற்படுத்துகிறாள் என்று எண்ணியவனுக்கு இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.  […] - [காதல் வரம் யாசித்தேன் - 4](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-4/):   ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் அளித்த  தோழிகள் ஆர்த்தி, சிந்து, ஷாந்தி, சிவா, செல்வா, சுபா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களது கமெண்ட்ஸ் எனக்கு பதிவைத் தொடர்ந்து  தர உற்சாகம் தந்திருக்கிறது. இனி காதல் வரம் யாசித்தேன் – 4 உங்களுக்காக [scribd id=275022508 key=key-yuoS33z5Y8iM6uRZOlUT mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் 4 கர்ப்பம் தரிக்காதது மனதளவில் கங்காவை மிகவும் பாதித்தது. உறவினர்கள் சாதாரணமாய் கேட்டால் கூட அவளைக் குத்திக் காண்பிப்பதாய் நினைத்தாள். தினமும் ஒரு விரதம், நோன்பு என்று உடலை வருத்திக் கொண்டவளைக் கடுமையாகத் திட்டினான் கைலாஷ்.  “குழந்தை பிறக்கத் தாமதமானதால் நம்ம ஒண்ணும் பாவம் செய்தவங்களும் இல்லை. திருமணமாகி ஒரே வருஷத்தில் பிறப்பதால் எல்லாரும் புண்ணியம் செய்தவங்களும் இல்லை. உணவு, சுற்று சூழல், மனம் இதெல்லாம் கூட முக்கியமான காரணி. நம்ம உடம்பையும் மனசையும் முதலில் ஆரோக்கியமா வச்சுக்கலாம். நம்மை வார்த்தைகளால் காயப்படுத்துறவங்களை […] - [நிலவு ஒரு பெண்ணாகி - 28](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-28/): ஹாய் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி – 28 அத்யாயம் உங்கள் பார்வைக்கு நிலவு ஒரு பெண்ணாகி – 28 அன்புடன், தமிழ் மதுரா. - [காதல் வரம் யாசித்தேன் - 3](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-3/): ஹாய் பிரெண்ட்ஸ், காதல் வரம் யாசித்தேன் -3 பகுதி உங்களுக்காக [scribd id=274858503 key=key-Ggqn9dtctcEg8dgTWKvd mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 3 கங்கா யாரிடமும் நெருங்கிப் பழக மாட்டாள். அவளது படிப்புண்டு வீடுண்டு என்றிருப்பாள். தோழிகளுடன் விளையாட்டு வெளியே சுற்றுவது என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை இல்லை என்றே சொல்லலாம். அவளுக்கு சுருக்கென கோபம் வருவதால் மற்ற வகுப்புத் தோழிகள் சற்று தள்ளியே நிற்பார்கள். வெளி உலக அனுபவம் என்றால் அவளும் அவள் தாய் கலைவாணியும் திருச்சிக்கு சென்று வருவார்கள். சில சமயம் அவர்களுடன் மீனாட்சியும் செல்வாள். அவ்வளவுதான் அவளது உலக அனுபவம். கங்காவுக்கு முற்றிலும் மாறாக வளர்ந்தான் அவள் கணவன். கைலாஷ் என்றால் கலகலப்பு என்றே பொருள். ஊர் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. அவனது அக்கா தங்கை இருவரையும் வம்பிழுத்து அழ வைப்பது இன்னொரு பொழுதுபோக்கு. அந்த நடுத்தரக் குடும்பத்தில் நன்றாகப் படித்தான். பொறியியல் முடித்துவிட்டு […] - [காதல் வரம் யாசித்தேன் - 2](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-2/): ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட, விருப்பம் தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இனி இரண்டாவது பகுதி உங்களுக்காக. [scribd id=274858235 key=key-jUSAoH52InQBC0rczoel mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 2 தனது மனதில் எழுந்த கோபத்தை கைகளை இறுக்கி அடக்கிக் கொண்டான் கைலாஷ். மீனாட்சியின் முகத்தைப் பார்த்தான். அந்த சாந்தம் தவழும் முகத்தில் ‘உனக்கு உதவி செய்கிறேனே அதற்கு அனுமதி கொடேன்’ என்று உரிமையுடன் கேட்கும் பாவம்தான் இருந்தது. ஏற்கனவே இவள் அரை வேக்காடு. இவள் சொல்வதின் பொருள் உணர்ந்துதான் சொல்கிறாளா? இல்லை நான்தான் உணர்த்த வேண்டுமா?  “மீனாட்சி விளையாடாதே.  ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல உனக்கு” அமைதியாய் தண்ணீரை வெறித்தாள் மீனா. அவளது கண்களில் கண்ணீர். “நிஜம்மா விளையாடல மாமா. உங்க கல்யாணத்தைப் பத்திக் கேள்விப் பட்டதுமே ஒரே அதிர்ச்சியாயிடுச்சு. நேத்தி பூரா உங்களுக்கு பேசி முடிச்ச பொண்ணு…  அவ பேரென்ன… நிரஞ்சனா… அவ […] - [நிலவு ஒரு பெண்ணாகி - 27](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-27/): ஹாய் பிரெண்ட்ஸ், தவிர்க்க முடியாத இந்த இடைவேளையைப் புரிந்து கொண்டு கதையைப் படிக்க ஆர்வம் காட்டிய தோழமைகளுக்கு நன்றி. அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். நிலவு ஒரு பெண்ணாகி – 27 ஆதிரன் – சந்த்ரிமாவின் முதல் பகுதி மட்டும் (1-20)  உங்களுக்காக நிலவு ஒரு பெண்ணாகி 1-20 NOP – 21 NOP – 22 NOP -23 NOP – 24 NOP – 25 NOP – 26 அன்புடன், தமிழ் மதுரா. - [காதல் வரம் யாசித்தேன் - 1](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): ஹாய் பிரெண்ட்ஸ். நீங்க ரொம்ப நாளா என்னைக் கேட்ட, ராணி வார இதழில் தொடராக வந்த  ‘காதல் வரம்’ கதை ‘காதல் வரம் யாசித்தேன்’ என்ற பெயரில் உங்களுக்காக. உங்களது வரவேற்பை பொறுத்து மற்ற பதிவுகள் [scribd id=274856616 key=key-v5RqmFcimVn2U1Hmw6cc mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 1  “தென்னாடுடைய சிவனே போற்றி  என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி  கண்மூன்றுடைய கனலே போற்றி  புண்ணிய கங்கைப் புனலே போற்றி” பாடியவண்ணம் அர்ச்சகர் அருட்பெரும்சோதியாய்  நம்மை ஆட்கொள்ளும் தெய்வத்துக்குத் தீபாராதனை காட்டினார்.  மாய பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி மனதாரப் வேண்டியபடி கண்டங்கருத்தானை, கபாலக்கூத்தனை வணங்கி, வெண்சங்காய் சுடர்விட்ட நீரெடுத்து பட்டையாய்  இட்டுக் கொண்டான் கைலாஷ்.  “நல்லாயிருக்கிங்களா தம்பி. ஊரிலே இருந்து எப்ப வந்திங்க. இப்ப ரொம்பக் குளிராமே.” ஆரத்தித்  தட்டைக்  காட்டியபடி ஷேம லாபங்களை விசாரித்தார் அர்ச்சகர்.  பதிலளித்துவிட்டு நகர்ந்தான் கைலாஷ்.  “யாரது” […] - [நிலவு ஒரு பெண்ணாகி 26](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-26/): வணக்கம்  பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என் நன்றிகள். மற்ற பகுதிகள் அனைத்தும் activate செய்துவிட்டேன். படித்துவிட்டு கருத்துக்களை சொல்லுங்கள். இப்பொழுது நிலவு ஒரு பெண்ணாகி 26 பதிவு  உங்கள் பார்வைக்கு. நிலவு ஒரு பெண்ணாகி 26 அன்புடன் தமிழ் மதுரா. - [நிலவு ஒரு பெண்ணாகி - 25](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-25/): வணக்கம் பிரெண்ட்ஸ், உங்களது கமெண்ட்ஸ்க்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி அடுத்த பகுதி நிலவு ஒரு பெண்ணாகி – 25 அன்புடன், தமிழ் மதுரா - [நிலவு ஒரு பெண்ணாகி - 24](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-24/): ஹாய் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பதிவு. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 24 அன்புடன் தமிழ் மதுரா. - [நிலவு ஒரு பெண்ணாகி 23](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-23/): Hi Friends, Thank you for all the responses. I am here with the next update. Nilavu oru Pennagi – 23 Anbudan, Tamil Madhura. - [நிலவு ஒரு பெண்ணாகி 22](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-22/): ஹாய் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பகுதி உங்களுக்காக. நிலவு ஒரு பெண்ணாகி – 22 அன்புடன், தமிழ் மதுரா. - [நிலவு ஒரு பெண்ணாகி - 21](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-21/): வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. உங்களைப் போலவே நானும் தீபாவளியில் பிஸி. அடுத்த பதிவுக்காக பொறுமையாகக் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. தீபாவளி ராணி சிறப்பிதழிலிருந்து வெளிவரும் ‘காதல் வரம்’ எனது புதிய தொடர்கதையை ஒவ்வொரு வாரமும் படித்து கருத்துக்களைப் பகிரும் தோழமைகளுக்கு எனது நன்றி.  கைலாஷ், கங்கா, மீனாட்சி இந்த மூன்று கதாபாத்திரங்களை சுற்றி நகரும் கதை நிச்சயமாய் உங்களை மகிழ்விக்கும். இப்போது நமந்து நிலவுப்பெண்ணை பார்ப்போம். மகாமேருவை காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்த ஆதிரனையும் சந்திரிகையையும் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டீர்கள். இனி கதை தொடர்கிறது. நிலவு ஒரு பெண்ணாகி 21 அன்புடன், தமிழ் மதுரா. - [நிலவு ஒரு பெண்ணாகி 19, 20](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-19-20/): வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க? போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த மற்றும் லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. இந்தப் பகுதியோடு ஆதிரன் சந்திரிகை கதை முடிகிறது. இரண்டு பகுதிகளையும் சேர்த்து சற்றே பெரிய பதிவாகத் தந்திருக்கிறேன். வீட்டில் அம்மாக்களைப் பார்த்திங்கன்னா  அழகாய் சாப்பாடு சமைச்சு பரிமாறி இருப்பாங்க. காலைல இருந்து கரெண்ட் இருந்திருக்காது. அதனால் அம்மியில் மசாலா அரைச்சிருப்பாங்க. குடிக்கத் தண்ணி இருந்திருக்காது. எங்கிருந்தோ வாங்கிட்டு வந்திருப்பாங்க. அவங்க பட்ட  சிரமங்கள் எதுவும் சாப்பிடும் நமக்குத் தெரியாது. அவங்களும் நம்ம முகத்தில் தெரிந்த திருப்தியைப் பார்த்தே அவர்கள் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்துவிடுவார்கள். அதைப் போலத்தான் நாங்களும். மற்ற அலுவல்களுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி  ஆர்வமாய்  எழுதுகிறோம். நீங்கள் படிக்கிறீர்கள்  என்று வியூஸில் தெரிகிறது. இருந்தாலும்  வாசகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தோமோ என்று அறிந்து கொள்ளும்  ஆர்வம் எங்களுக்கும்  நிறைய உண்டு. இனி பதிவுக்கு செல்வோம். படித்துவிட்டு முதல் பகுதியைப் பற்றி, […] - [நிலவு ஒரு பெண்ணாகி - 18](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-18/): வணக்கம் தோழமைகளே, அனைவருக்கும் என் உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். போன பகுதிக்கு பின்னூட்டம் தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இனி இன்றைய பகுதி. உமைபுரத்தினர் காட்டு வழி பயணம் மேற்கொண்டதை பார்த்தோம். அராளன் என்னவானான்… அவனது திட்டம் பலித்ததா இல்லை மீண்டும் முயல்கிறானா என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம். விரைவில் பிளாஷ்பேக் முடியப் போகிறது. அந்தக் கால நாயகன் நாயகியான ஆதிரன் சந்திரிகை உங்களைக் கவர்ந்தார்களா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். சைலன்ட் ரீடர்ஸ் சிலராவது முன்வந்து கமெண்ட்ஸ் தருவார்கள் என்று எதிர்பார்கிறேன். உங்களது கருத்துக்களை எதிர்பார்ப்பது அந்தக் காலக் கட்டத்தை உங்கள் முன் கொண்டுவர நினைத்த என் சிறு முயற்சி பலனளித்திருக்கிறதா என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே. கமெண்ட்ஸில் தெரிவிக்க விருப்பமில்லாதவர்கள் வழக்கம்போல் மெயில் செய்யலாம். நிலவு ஒரு பெண்ணாகி – 18 அன்புடன், தமிழ் மதுரா.   - [நிலவு ஒரு பெண்ணாகி - 17](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-17/): வணக்கம் தோழமைகளே, அனைவருக்கும் உளம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். துர்காஷ்டமி சமயத்தில் உமைபுரத்தின் ஸ்ரீமேரு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். நிலவு ஒரு பெண்ணாகி – 17 அன்புடன் தமிழ் மதுரா - [நிலவு ஒரு பெண்ணாகி - 16](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-16/): வணக்கம் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை இருவருடன் சேர்ந்து நாமும் காட்டுவழியில் பயணிக்கலாமா? நிலவு ஒரு பெண்ணாகி – 16 அன்புடன் தமிழ் மதுரா. - [நிலவு ஒரு பெண்ணாகி - 15](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-15/): வணக்கம் தோழமைகளே, போன பகுதிக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை திருமணம். அடுத்த பகுதியில் அவர்களது காட்டுவழிப் பயணம் தொடங்குகிறது. படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 15 அன்புடன், தமிழ் மதுரா. - [சித்ராங்கதா - பாகம் 2](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): [scribd id=234576170 key=key-NlwvZHwsiwzmpY5cweik mode=scroll] - [சித்ராங்கதா - பாகம் 1](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/) - [நிலவு ஒரு பெண்ணாகி - 14](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-14/): வணக்கம் தோழமைகளே, போன பதிவுக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பம் தெரிவித்த   அனைவருக்கும் நன்றி. பழைய பாடல்களுக்கும் படங்களுக்கும் பெரும் வரவேற்பு இன்றும் இளைய சமுதாயத்திடம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். இன்றைய பதிவு நீங்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று – உமைபுரத்து மக்கள் இடம் பெயரக் காரணமான நிகழ்வு எது? – என்பதற்கு விடையளிக்கும்.  ஆதிரனின்  கதை ஆரம்பத்தில் இருந்தே நெற்கலன், குதிர், குரளி  போன்ற அந்த காலத்தில் புழங்கி வந்த சொற்களை முடிந்தவரை பயன்படுத்தி இருக்கிறேன். அந்த வரிசையில் மாட்டு வண்டி, கூட்டு வண்டி, சிவப்பு மழை ஆகியவை இந்தப் பதிவில்.   இனி இன்றைய பதிவு நிலவு ஒரு பெண்ணாகி – 14 உதிரி செய்திகள்  – திருவண்ணாமலையின் காளை மாடுகள் அந்த காலத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் உழுவதற்கும் வண்டியில் பூட்டுவதற்கும் சிறந்தவையாகக் கருதப்பட்டதாம். ‘சிவப்பு மழை’ கற்பனை இல்லை. பூமியின் பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கிறது. சிவப்பு […] - [நிலவு ஒரு பெண்ணாகி - 13](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-13/): வணக்கம் தோழமைகளே, போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட தோழிகள் அனைவருக்கும் என் நன்றிகள். இன்றைய பகுதியைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நிலவு ஒரு பெண்ணாகி – 13 அன்புடன், தமிழ் மதுரா - [நிலவு ஒரு பெண்ணாகி - 12](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-12/): ஹாய் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பதிவோட உங்களை சந்திக்க வந்துட்டேன். படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்கோங்க. நிலவு ஒரு பெண்ணாகி – 12 அன்புடன் தமிழ் மதுரா - [நிலவு ஒரு பெண்ணாகி - 11](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-11/): வணக்கம் தோழமைகளே, போன பகுதியை ரசித்த அனைவருக்கும் நன்றி. எனது கேள்விக்கு தேவி பதில் சொல்லியிருந்தார். நன்றி தேவி. நான் படித்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாரதர் வாயுபகவானிடம் வளர்ந்து கொண்டே செல்லும்  மேருபர்வதத்தை அடக்கி வைக்க சொன்னாராம். வாயுவும் தன் பலத்தை  மேரு மலையில் காட்டினாராம். ஆனால் கருடன் தன் சிறகுகளால் மூடி மேருவுக்கு ஒரு ஆபத்தும் வராமல் காத்தாராம். எனவே கருடன் இல்லாத சமயம் பார்த்து வாயு தனது வேகத்தை அதிகரித்து மேரு பர்வதத்தின் சிகரத்தைப்  பெயர்த்து கடலில் தள்ளினானாம். அதுதான் இலங்கைத் தீவாயிற்று  என்று எங்கோ படித்த நினைவு. போன பகுதியில் ஆதிரன் என்று சொல்லி முடித்திருந்தேன். இன்று யார் ஆதிரன் என்று பார்க்கப் போகிறோம். பழங்காலத்து நிகழ்வை இந்தப் பதிவில் சொல்ல முயன்றுள்ளேன். படித்துவிட்டு உங்களது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 11 அன்புடன், தமிழ் மதுரா. - [நிலவு ஒரு பெண்ணாகி - 10](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-10/): வணக்கம் பிரெண்ட்ஸ். போன பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி. பிண்ணணியில் நான் போட்டிருந்த யக்க்ஷி படத்தை சிலர் ரசிச்சிருந்திங்க. பாடலுடன் கேட்கும்போது நன்றாக இருப்பதாய் சொல்லிருந்திங்க. எல்லாவற்றிக்கும் நன்றி. இன்றைய பதிவில்  மஹாமேரு பத்தி என் அறிவுக்கு எட்டின வரை சுருக்கமா சொல்ல முயற்சி செய்திருக்கேன். சிலர் ஸ்ரீ சக்கரம் மற்றும் மகாமேரு இரண்டுக்கும் உள்ள வித்யாசத்தை கேட்டிருந்திங்க. ஸ்ரீ சக்கரம் யந்திரம் 2 dimension. ஸ்ரீ மேரு 3 dimension. சிலர் மேரு என்றால் மேருமலையான்னு கேட்டிருந்திங்க.  மேரு என்றால் மேரு மலை அல்லது மேரு பர்வதம். சின்ன வயதில் பாற்கடலில் அமுதம் கடைய மேரு மலையை மத்தாய் பயன்படுத்தினாங்கன்னு கேள்விப்பட்டிருப்போமே. அதே மேரு தான். அந்த மேரு மலை தான் அம்பாள் வாசம் செய்யும் இடம். இமயமலை தொடரில்  இருக்குன்னு சொல்றாங்க. மேரு மலைக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு பத்தி கமெண்ட்ஸ்ல யாரு முதலில் எழுதுறாங்கன்னு பார்க்கலாம். […] - [நிலவு ஒரு பெண்ணாகி - 9](https://tamilmadhura.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-9/): Haai Friends, Thanks very much for your luv, comments and likes for the 8th update of ‘Nilavu Oru Pennagi’. Please read and pen a few words about the 9th update. நிலவு ஒரு பெண்ணாகி – 9 Anbudan, Tamil Madhura. - [இனி எந்தன் உயிரும் உனதே - 6](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-6/): தோழி பரிமளாவை முதல் முறையாக மனதில் திட்டினாள் லலிதா. காலை கிளம்பும்போதே இன்று என்னவோ சரியில்லை என்று லலிதாவிற்கு தோன்றியது. அதைப் பரிமளாவிடம் பகிர்ந்து கொண்டாள். அவளோ சட்டையே பண்ணவில்லை. காஞ்சீபுரம் பஸ்டாண்டில் இறங்கியபோது கூட “என்னவோ கிளைமேட்டே ஒரு மாதிரி இருக்குடி. நம்ம வேணும்னா இன்னொரு நாள் வரலாமா”   “அடப்போடி எப்ப பார்த்தாலும் எதையாவது பேசிட்டு. நல்ல காரியம் செய்யக் கிளம்பும்போது சில பல  தடைகள் எல்லாம் வரும்தான். ஆனால் அதையும் மீறித்தான் வேலையை முடிக்கணும். காஞ்சீபுரம் பஸ்டாண்டில் இறங்கிட்டு அப்படியே திரும்பிப் போகணும்னு சொல்றியே இது உனக்கே நல்லாருக்கா?” என்று சமாதனம் செய்து கூட்டி வந்தாள்.   இந்த கிராமத்திற்குக் கூட இருவரும் சேர்ந்து தான் வந்தார்கள். புடவை செலெக்ட் செய்தாகிவிட்டது. இன்னும் சில புதிய மாடல்கள் மதியம் வருகிறது என்று அவர்கள் சொல்ல, பரிமளா கிளம்பிவிட்டாள். “சாயந்தரம் எங்க சொந்தக்காரங்க ரிசப்ஷனுக்கு நான் வீட்டில் இருக்கணும் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 5](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-5/): அத்தியாயம் – 5 “காலைலதான் நெய்து வந்தது ஸார்” என்று சொன்னார் கடைக்காரர். அந்தப் பெண்ணிற்கும் அந்தப் புடவை மிகவும் பிடித்துவிட்டது போல, “ஜரிகைல வரிசையா யாழி போட்டிருக்கிங்க. முந்தானைல வித்யாசமா கிளிகள் படம்… இருந்தாலும் நல்லாருக்கு” என்றாள்.   “காஞ்சீபுரத்தில் புடவையும் முந்தானையும் தனித்தனியா நெய்வோம் பாப்பா. அப்பறம் பொருத்தமா இருக்குற ரெண்டையும் இணைச்சுச்சுருவோம் அதுக்கு பிட்னினு பேரு” என்றார்.   “இந்தப் புடவைக்கு இலைப் பச்சை பார்டர் தானே இருக்கு. இதுக்கு இலைப்பச்சை தலைப்புத்தானே சரிவரும்” என்றான் பாரி அவரிடம்.   “ஆமாம் சார் சொல்ற மாதிரி இலைப்பச்சைதானே போட்டிருக்கணும்” ஆமோதித்தாள் அந்த மங்கை.   “அதுதான்மா சில சமயம் நினைச்சே பார்க்காத சில நிறக்கலவைகள் கூட அற்புதமான சேலையைத் தரும். உதாரணத்துக்கு கிரே அதாவது சாம்பல் நிறத்தில் ஒரு புடவை இருந்தால் அதுக்கு என்ன பார்டர் போடலாம்”   “சாம்பலுக்கு ஒட்டின நிறம் கருப்பு. சில்வர், காப்பி […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 4](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-4/): அத்யாயம் – 4   ‘நகரேஷு காஞ்சி’ என்று குறிப்பிட்டு சொல்லும்படி பண்டைக் காலத்திலேயே வில் வடிவில் வேகவதி ஆற்றை எல்லையாகக் கொண்டு நிர்மாணிக்கப் பட்டக் காஞ்சி மாநகரம்சைவர்களைக்  கவரும் ஏகாம்பரேஸ்வரரையும், மதுரை மீனாட்சி  காசி விசாலாட்சி வரிசையில் சாக்தர்களின் இஷ்ட தெய்வம காமாட்சி, வரதராஜப் பெருமாள் குடிகொண்டிருக்கும் திவ்ய தேசம் என ஆயிரம் கோவில்களின் நகரம் தனது பழமையைத் தனக்குள்ளே தக்கவைத்திருந்தது.   இவற்றை அறியாதவர்கள் கூடக்  கண் கவரும் பலவண்ணப் பட்டுச் சேலைகள்  பற்றி அறியாது இருக்க முடியாது. சில பல மணி நேரம் பயணம் செய்து பாரி காஞ்சியை அடைந்தபோது பிற்பகலாகியிருந்தது. ஒருவழியாக அன்னை சொல்லியிருந்த கடையைத் தேடிக் கண்டடைந்தான். அவனது உறவினர் ஒரு பெண்மணி நன்றாக வாழ்ந்தவராம் அவரது குடும்பம் எப்போதும் இங்குதான் குடும்ப விஷேஷங்களுக்குப் பட்டு எடுப்பது போலும். அதை அவருக்கு நெருக்கமான குடும்பத்தினர் சிலருக்கும் கற்றுக் கொடுத்திருந்தார். மற்ற குடும்பங்கள் தங்கள் சவுகரியத்திற்கு […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 3](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-3/): அத்தியாயம் – 3 அமுதாவிடம் என்ன நிறம் பிடிக்கும் என்று கேட்க வேண்டும் என்று எண்ணியபடியே ஊரைவிட்டு சற்று எட்டியிருந்த அந்த மண்ரோட்டிற்குள் தனது வண்டியை விட்டான் பாரி. அமுதா அவனது உறவுமுறைதான். ஒன்றுவிட்ட ஈஸ்வரி அத்தை மற்றும் தூரத்து சொந்தமான துரைராஜ் மாமா என்று இரண்டு பக்கங்களிலும் பாம்பன் பாலத்தின் உறுதியுடன் நிற்கும் உறவு. அவனது வண்டி வரும் சத்தம் கேட்டதும் வேலையாட்களிடம் பேசிக் கொண்டிருந்த துரை அவனை நோக்கி வந்தார் “வா வா பாரி” என்று இயல்புபோல அழைத்தவர் நாக்கைக் கடித்துக் கொண்டு “வாங்க மாப்பிள்ளை” என்று திருத்தினார். “மாமா… பாரின்னே கூப்பிடுங்க. மாப்பிள்ளைன்னு சொன்னா வித்யாசமா இருக்கு” “என்ன இருந்தாலும் முறைன்னு இருக்குல்ல. அதை நாமே கடை பிடிக்கலைன்னா எப்படி. ஈஸ்வரி மாப்பிள்ளைக்குக்  காப்பி கொண்டு வா” என்று குரல் கொடுத்தார். “அதெல்லாம் வேணாம் மாமா. அம்மா அமுதாவுக்குப் பிடிச்ச நிறத்தைக் கேட்டுகிட்டு, காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 2](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-2/): அத்யாயம் – 2 தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் தில்லையம்பலம் என்ற பெயர் பெற்ற சிதம்பரம். விடியற்காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டார் பார்வதி. அதற்குள் அடுக்களையில் மணக்க மணக்க காப்பி டிகாஷன் இறங்கி முடிக்கவும் பால் காயவும் சரியாக இருந்தது. “அம்மா காப்பி ரெடியா” என்றபடி வீட்டினுள் நுழைந்தான் அவரது செல்வமகன் பாரி.   ஐந்தடி ஏழு அங்குல உயரம், இன்னும் ஒரு ஷேடு நிறமிருந்திருந்தால் மாநிறம் என்ற கேட்டகிரியில் வந்திருப்பான். திருத்தமான முகம். உடலுழைப்பால் உறுதியாய் செதுக்கப்பட்ட ஆரோக்கியமான உடல்வாகு. அமைதியான முகமும் கள்ளமில்லாத புன்சிரிப்பும் முதல் பார்வையிலேயே பார்ப்பவர் மனதில் நம்பிக்கை தரும்.   எம்.எஸ்சி அக்ரி முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் அக்ரி ஆபிசராய் சென்ற வருடம்தான்  வேலைக்கு சேர்ந்திருக்கிறான். படிப்புக்கும் வேலைக்கும் இடையே இருந்த இடைவெளியில் தன் தந்தைக்கு உதவியாய் முழு மூச்சாய் விவசாயத்தில் இறங்கிவிட்டான். “டேய் பாரி… இந்த விவசாயத்தை மட்டும் நம்பினா வயத்தில் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 1](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-1/):   அத்யாயம் – 1 விடியற்பொழுதில் மிதமான வெப்பத்தால் மனதுக்கு இதமூட்டிய சூரியன் கொஞ்சம் உக்கிரமாய் மாற ஆரம்பித்திருந்தான். திருவண்ணாமலையில் நகரத்தை விட்டு சற்றுத் தள்ளி ஒரு அழகான  இளம் பச்சை நிற பெயிண்ட் அடித்த வீடு. புதுக்கருக்குக் கலையாமல் அதனை பராமரிக்கும் பொறுப்பு இல்லத்தலைவி தெய்வானையையே  சேரும். என்றாவது கார் வாங்கிவிடுவோம் அப்போது நிறுத்த வேண்டுமே என்று முன்யோசனையுடன் போர்டிக்கோ கட்டியிருந்தனர். தற்போது அதில் ஒரு பைக்கும், பெண்கள் சைக்கிள் ஒன்றும் மட்டுமே நிற்கிறது. அந்த சைக்கிளுக்கு சொந்தக்காரி ப்ரீதாவைத்  திட்டியபடி தெய்வானை தலை பின்னிக் கொண்டிருந்தார்.  “தலைக்கு எண்ணை வைன்னு சொன்னா கேக்குறியாடி. முடியைப்பாரு… வெயிலில் காஞ்சு, தேங்கா நாரு மாதிரி வறவறன்னு” திட்டியபடி ரெண்டு ஸ்பூன் மூலிகை எண்ணையை உச்சந்தலையில் தடவி விட்டார். “அம்மா… இந்த எண்ணையா தடவிவிட்ட, நாத்தம் அடிக்கும்மா…  சைக்கிள்ல போறதுக்குள்ள முகமெல்லாம் வழிஞ்சுடும். எம்மேல எண்ணை நாத்தம் அடிக்கப் போகுது” “ப்ரீதா இன்னைக்கு கிளாசில் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 39](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-36-copy/): அத்தியாயம் – 39  அவினாஷ் பிறந்ததை சில வருடங்களுக்கு மட்டுமே நாகேந்திரனால் மந்தாகினியிடமிருந்து மறைக்க முடிந்தது. அதுவும் முதல் ஒன்றிரண்டு வருடங்கள் லண்டனிலேயே வளர்ந்தான். அதன்பின் மங்கை பம்பாயில் தனது வேலையைத் தொடர விரும்பினார். அதுவரை அவர்களுடன் தங்கி லண்டனில் படித்துக் கொண்டிருந்த லீலாம்மா தனது வேலையை லண்டனில் தொடர விரும்ப இருவரும் பிரிந்தார்கள். பம்பாயில் வந்து மீண்டும் வேலை தேடியபோது வழக்கமாக பெண்களுக்கு ஏற்படும் அதே பிரச்சனை ஏற்பட்டது. குழந்தை பிறப்பு காரணமாகவும் அதன்பிறகு உடல்நிலை காரணமாகவும் ஏற்பட்ட சிறிய தடுமாற்றம் மற்றும் இரண்டு வருடம் வேலை பார்க்காமல் இருந்தது, அவரை முன்னேற்றத்தில் இருந்து சறுக்க வைத்து, மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டி இருந்தது. எமனையே போராடி வென்று வந்த மங்கைக்கு இந்த சிறு சறுக்கல் எம்மாத்திரம்? உபகார சம்பளத்துடன் மேற்படிப்புக்கு சேர்ந்தார். நாகேந்திரன் அவரை வீடு பார்த்து தங்க வைத்தார். இருந்தாலும் சிறிய பிளாட் ஒன்றில் மட்டுமே […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 38](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-38-copy/): அத்தியாயம் – 38   சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது. “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம் கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினாலேயே கொஞ்சம் கொஞ்சமாய் அழிவிற்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு பரிதாபமான பிறவியாக தோன்றினாள். அவளது யோசனைகள் திட்டங்கள் எல்லாம் அநியாயம் என்பதற்கு அடுத்தபடியாக கொடூரமாகவே தோன்றின அவருக்கு. இப்பொழுதெல்லாம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எந்த நிலைக்கும் செல்லத் தயாராக இருந்தாள். மந்தாகினியின் மகன் அபிராமை நினைத்தால் இன்னமும் பாவமாக இருந்தது. அவனை பாகமங்கலத்தின் வாரிசாக்க வேண்டும் என்ற வெறியில் யாரோ மந்திரவாதி சொன்னான் என்று அவனை பூஜையறையில் இரவு முழுவதும் வாழை இலையில் படுக்க வைப்பதும், பூஜை அறைக்குள்ளே வலுக்கட்டாயமாக தள்ளி அடைத்து வைப்பதும், இன்று அவளது போக்கே ஒரு மனநோயாளியைப் போல தோன்றியது. நாகேந்திரன் தொழில் விஷயமாக ஊர் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 37](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-38/): அத்தியாயம் – 37 அபிராம் வளர்ந்தான். அவன் வளர வளர நாகேந்திரனுக்கும் மந்தாகினிக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது.  அதற்குக் காரணம் மங்கை என்று மந்தாகினி சொன்னாலும் மந்தாகினியின் ஆசை என்று அடித்து சொல்வார் நாகேந்திரன்.  சிலரை சில நாள் ஏமாற்றலாம். பலரைப் பல நாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது அல்லவா? நாகேந்திரன் விழித்துக் கொண்டார்.  முதல் விழிப்பு மங்கைக்கான வரனை நாகேந்திரன் பார்க்க ஆரம்பித்ததும் தொடங்கியது.  மங்கை முதுகலை முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கல்யாணம் குழந்தை இதில் எல்லாம் நாட்டம் இல்லை. வெறியோடு படித்துக் கொண்டிருந்தாள். எல்லாவற்றிலும் முதல் மாணவி, தங்கப் பதக்கம் என்று அடித்து தூள் கிளம்பினாள். இவ்வளவு அறிவுள்ள ஒரு பெண்ணை குடும்பப் பொறுப்பு என்று சொல்லி வீட்டில் அடைக்க இருந்தோமே என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டார்.  மங்கையிடம் அவருக்கு சில வருத்தங்கள் கூட இருந்தன. […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 36](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-37/): அத்தியாயம் – 36 மந்தாகினி அடுத்து நேரே சென்றது சுதர்சனின் இருப்பிடத்திற்குத் தான். நாகேந்திரன் குடும்பத்தினர் தன் கன்னம்  கன்றும் அளவுக்கு அளித்த பரிசினை சுதர்சனிடம் காட்டினாள். “உன்னை கை நீட்டி அடிச்சு வெளியே விரட்டிவிட்டு இருக்காங்க. ஒரு வார்த்தை சொல்லு நான் உனக்காக போய் பேசுறேன்” என்றான் சுதர்சன் “எனக்கு பழிவாங்கும் எண்ணமில்லை. எனக்குத் தேவை நாகேந்திரன் மட்டும் தான். அவரை எப்படியாவது என்கூட சேர்த்து வச்சிருங்க சுதர்சன். நான் ஆயுள் முழுவதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவளா இருப்பேன். உங்க கண் முன்னாடி நிக்கிற இந்த அபலையோட வாழ்க்கையைக்  கூட உங்களால சீர்படுத்த முடியவில்லை என்றால் நீங்க ஐபிஎஸ் அதிகாரி ஆகி என்ன பயன்? நீங்களும் அதிகார வர்க்கத்துக்குக் கட்டுப்பட்ட சாதாரண மனிதரே” என்றாள் மந்தாகினி. “கவலைப்படாதே நான் சொல்ற ஹோட்டல்ல போயி தங்கிரு. நாகேந்திரனிடம்  எப்படியாவது பேசி அவனை உனது அறைக்கு வரவழைத்து விடலாம். அதன் பின் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 35](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-36/): அத்தியாயம் – 35  ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள் மந்தாகினி. நாகேந்திரன் ராஜ வம்சத்தினன் என்பதாலா? அது மட்டும் அவளது ஆத்திரத்திற்குக் காரணமில்லை. அவன் பட்டாபிஷேகத்தினை ஒட்டி அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம்தான். பட்டாபிஷேக விழா முடிந்து  நகர்வலமாக சென்று அவர்களது குலதெய்வமான முருகப் பெருமானின் கோவிலை அடைந்தனர். ராஜாவாக வீற்றிருந்த நாகேந்திரன் என்ற வீரபாகுவை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் இருவர். ஒன்று மங்கையற்கரசிக்கு மணப்பெண் அலங்காரம் செய்ய வந்த மந்தாகினி. மற்றொருவன் சுதர்சன்.  சுதர்சன் சற்று தள்ளி இருக்கும் டவுனில் காவல் அதிகாரியாகப் பணியில் சேர்ந்திருந்தான். ராஜ குடும்பத்தின் திருமணம் பட்டாபிஷேகம் என்று கேள்விப் பட்டதும் வேடிக்கை பார்க்க வந்திருந்தான். அவனுக்கும் நாகேந்திரன் தான் அந்த ராஜா என்பது தெரியாது. நாகேந்திரனைப் பார்த்தது முதல் அதிர்ச்சி என்றால் அங்கு மந்தாகினியைக் கண்டது இரண்டாவது அதிர்ச்சி.  “மந்தாகினி நீ எங்க இங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் சுதர்சன். “ஓ நாகேந்திரனின் பட்டாபிஷேகத்துக்கு அழைப்பு வந்ததா?அவனை […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 34](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-35/): அத்தியாயம் – 34   மந்தாகினியின் அன்னை காலையிலிருந்து  இரவு தாமதமாக வீட்டுக்கு வந்ததை சொல்லிச் சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்.    “உங்கப்பன் என்னடான்னா ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு போற இடத்தில எல்லாம் பெட்டி தூக்க விடுறான். நீ என்னடான்னா என்னமோ மடத்தில் தங்கிருக்குற மாதிரி நினைச்ச நேரத்துக்கு போற வர. கேட்டா பிரெண்ட்ஸ் எல்லாரும் சேந்து விருந்துக்குப் போயிட்டு வரேன்னு கதை விடுற.    இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம். பம்பாய்ல  என் தங்கச்சிக்கு தெரிஞ்ச அழகு நிலையத்துல வேலைக்கு ஆள் தேவையாம். நீ அவ வீட்டுக்குக் கிளம்பு”   பேசியதைக் காதில் வாங்கி கொண்டே வீட்டினுள் நுழைந்தார் சுகுமாரன்.    “ ‘ராணி தேனீ’ நேத்து ராத்திரி கிட்டத்தட்ட நடுராத்திரி வீட்டுக்கு வந்திங்களாமே? எங்க மந்தாகினி போயிருந்த?” மனதில் எழுந்த  கோபத்தை அடக்கிக் கொண்டு மந்தாகினியிடம் கேட்டார்.    “ராணி தேனீக்கு ஏத்த […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 33](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-34/): அத்தியாயம் – 33   “மந்தாகினி இது சரியான முட்டாள் தனம்.மந்திரத்தால மாங்காய் பழுப்பது எல்லாம் கதைல வேணா நடக்கலாம். மந்திரம் செஞ்சு ஒருத்தரோட மனச எப்படி காதலிக்க வைக்க முடியும்? அதுவும் அந்த நாகேந்திரன் உன்னை திரும்பிக் கூட பாக்க மாட்டேங்கிறான்”   மந்தாகினி நாகேந்திரனை காதலிக்க வைக்க என்று கங்கணம் கட்டிக் கொண்டு நாகேந்திரனின் புத்தகங்கள், நோட்டு, கைக்குட்டை இப்படி எதையாவது பொருளை எப்படியோ திருடிக் கொண்டு வந்து நம்பூதிரி ஒருவனிடம் பூஜை செய்து, வசிய மந்திரங்களை சொல்லி, அவன் மனதைத் தன் வசப்படுத்தத்  துடிக்கிறாள்.   ஒரு காலத்தில் மக்கள் மூடநம்பிக்கையால் இவற்றை நம்பினார்கள். ஆனால் இப்பொழுது படிப்பறிவு பெற்ற மக்கள் இந்த மந்திரங்களை நம்புவதில்லை. ஆனால் இவளுக்கு மட்டும் எங்கிருந்து இந்த மாதிரி புதுப்புது யோசனைகள் தோன்றுகிறது என்பது அவருக்குப்  புரியாத புதிர்.   “அதுதான் சுகுமாரன். அவரைப் பாத்து பேச பழக ஆரம்பிச்சா போதும் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 32](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-33/): அத்தியாயம் – 32   நாகேந்திரன் தனது வீட்டை விட்டு சென்னைக்குப் படிக்க வந்ததே ஒரு கதை. பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்பு திக்விஜயம் அனுப்புவதைப் போல இவரை மதராஸ் கல்லூரியில் முதுகலை படிக்க அனுப்பி இருந்தார்கள். அதற்கு ஒரே காரணம் மங்கை இன்னும் திருமண வயதை அடையவில்லை என்பதே.    சில வருடங்களுக்கு  முன்னர், நாகேந்திரன் இளங்கலை படிப்பினைத் தொடங்கிய சமயம், கல்லூரியிலிருந்து இருந்து அழைத்து வரப்பட்டார்.    “நாகேந்திரா உனக்கே நல்லா தெரியும் நம்ம என் அண்ணனை நம்பித் தான் இருக்கோம்னு. நாகமங்கலத்தில் இருக்கும் சொத்து எதுவுமே நம்முடையது இல்லை. பிடி மண் கூட இல்லாத, அதாவது ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கள் நாம.   இதுக்கு யார் காரணம்? எப்படி உங்க அப்பா சொத்தை தொலைச்சாரு? இதெல்லாம் பத்தி இப்ப பேசி பயனில்லை.   இப்ப பேச வேண்டிய விஷயம் ஒன்னே ஒன்னு தான். எங்க அண்ணனுக்கு ஆண் வாரிசு […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 31](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-32/): அத்தியாயம் – 31   இன்று, லங்கையில் சேச்சியின் கதையை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். இருட்ட ஆரம்பித்தது. ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்க கூட முடியாத அளவிற்கு இருள் கனமான திரையை எழுப்பியிருந்தது. வெளியில் இருந்த மின்விளக்குகளை காளியம்மாள் ஓவியா மற்றும் வீட்டினர் அனைவரும் ஏற்றியிருந்தனர்.   செம்பருத்தி எழுந்து மின்விளக்குகளைப் போட்டாள். அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த அனைவரின் முக பாவனைகளும் அவர்களது மனதில் இருந்த உணர்ச்சியைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.   கதையினை உள்ளது உள்ளபடி எடுத்து கூறும் தீர்க்கம் சேச்சியின் முகத்தில். முன்பே தெரிந்திருந்த செய்தி ஆதலால் அமைதியான நதியினை போன்ற ஒரு தெளிவு அவினாஷின் முகத்தில். ஆச்சரியமான விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஆவல் ராதிகாவின் முகத்தில். அவளது கைகளைப் பற்றி இருந்த அபிராமின் முகத்திலோ உண்மையான வாரிசு மங்கைதான் என்று தெரிந்த பேரதிர்ச்சி. காவியாவின் முகத்திலோ உண்மைகள் வெளி வருகிறது நமது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவோ […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 30](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-31/): அத்தியாயம் – 30   கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள்  வழுக்கிச் செல்ல வாகாக  விரிந்திருந்த தார்சாலை.    பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் திறன் படைத்த சிறந்த தோட்டக்காரர்கள் கண்கவர் பூந்தோட்டத்தை சாலையின் இருமருங்கிலும் தோற்றுவித்திருந்தார்கள்.    வண்டுகள் எந்தப் பூவினைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் வியக்க, தென்றல் காற்று மலர்களிடமிருந்து கொஞ்சம் வாசனையைத் திருடிக் கொண்டு வர, இயற்கை எழில் கொஞ்சும் பூந்தோட்டத்தைப்  பார்த்து ரசித்தவண்ணம் காரிலிருந்து இறங்கினார் ஜோசியர்.    “வாங்க, வாங்க” என்று எதிர்கொண்டு அழைத்துச் சென்றார் மன்னர் பாகநேத்ர பூபதி. சுருக்கமாக இனி பூபதி.    “வணக்கம். உங்களின் அழைப்புக்கு நன்றி. உங்க குடும்பத்தோட முக்கியமான முடிவுக்காக ஜாதகம் பார்த்து சொல்றது என்னோட பாக்கியம்” என்றார் ஜோசியர்.    “சிரமப்பரிகாரம் செஞ்சுக்கோங்க. கோவிலுக்கு போன என் தங்கையும் வந்துடுவா. நம்ம ஜாதகத்தைப் பார்க்கலாம்” […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 29](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-30/): அத்தியாயம் – 29   “அபி… “ ராதிகாவின் குரல் அபிராமை இந்த உலகிற்கு இழுத்து வந்தது.    ராதிகாவை நிமிர்ந்து பார்த்தான்.   “மௌனம் போதும் அபி.இதுவரை நடந்தது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க மங்கை ஆன்ட்டியைப் பத்தி பேசுனது ரொம்ப ரொம்பத் தப்பு”   “உன் கூட ஒரு தடவை பேசுனதுமே நல்லவங்க ஆயிட்டாங்களா? அவங்க எங்க வீட்டை உடைச்சு எங்க அப்பாவ மறுமணம் செஞ்சிக்கிட்டவங்க. அதை நினைச்சாலே என் நெஞ்சு கொதிக்குது. உனக்கு எங்க வீட்டைப் பத்தி என்ன தெரியும் ராதிகா?”   “அப்படிப் பார்த்தா உங்களுக்குமே உங்க குடும்பத்தைப் பத்தி முழுசா தெரியாது போல இருக்கே அபி”   “இவங்க சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக். நான் யாரையும் நம்ப மாட்டேன்”   ‘ஹைபியை கூடவா நம்ப மாட்டீங்க”   ஆத்திரத்தில் பல்லை கடித்தான் “அவ எப்படி அவினாஷோட கூட்டு சேர்ந்தா… நான் பெண்கள் […] - [மன்னிப்பு - 3 (நிறைவுப் பகுதி)](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-3/): 3 “என்னது? நான் மன்னிப்பு கேட்கணுமா? என்னம்மா இது சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு. அந்த ஆளு எனக்கு துரோகம் பண்ணிருக்கான். நல்லா சேர்லயே அடிச்சு அவனை அந்த இடத்திலேயே கொன்னுட்டு இங்க வந்து தண்டனை கூட வாங்கிருந்திருக்கலாம். ஆனால் இது என்ன கேனத்தனமான ஒரு ரூல்” “அப்படியெல்லாம் பேசக் கூடாது” “அப்ப, புருசன் துரோகம் செஞ்சா கூட நாங்க எதிர்த்து குரல் கொடுக்க கூடாது?” “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன். மூக்கு முட்ட ஃபுல்லா குடிச்சிட்டு வந்து உன்ன விடிய விடிய அடிச்சு கால ஒடச்சாலும் புருஷன் புருஷன் தான். ‘வீட்டுக்காரன் சொன்னா ரெண்டும் ரெண்டும் மூணு’ இந்த மாதிரி பழமொழி எல்லாம் உங்களை எஜுகேட் பண்ணத்தானே பூலோகத்தில் சொல்லி வச்சிருக்கோம், போன வாரம் தாய்லாந்தில் ஒரு பத்தினித் தெய்வம் தன்னோட கணவனுக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் வேணும்னு விளம்பரம் கொடுத்து தேர்ந்து எடுத்திருக்கா. தினமும் செய்தித் தாளெல்லாம் படிக்கிறேல்ல, அவங்களை […] - [மன்னிப்பு - 2](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-2/): 2 “நீ செத்த அன்னைக்கு என்ன நடந்தது? எப்படி செத்த? நினைச்சுப்பாரு…” சித்ராவின் குரல் ஒலித்தது. அந்தக் கணமே என் முகத்தின் முன்னே டார்ட்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் சுழன்றது. எனது கடைசி நாளை நானே பார்த்தேன். நம்மை நாமே பார்ப்பது புதுமையான அனுபவம்தான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த தினத்திற்கு சென்றேன் என்றே சொல்லலாம். காலையில் கல்லூரி செல்லும்  குழந்தைகளுக்கும், கணவன் ராகவனுக்கும் உணவு தந்து அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தனக்கான ஆறிப் போன இட்டிலிகளை காப்பியுடன் எடுத்து வந்து அமர்ந்தபோதே தலை கிறுகிறுத்தது வசுமதிக்கு. சில மாதங்களாக இந்தத் தலை சுற்றல் இருக்கிறது. டாக்டரிடம் போக வேண்டும் என்று ராகவனிடம் பல முறை சொல்லிவிட்டாள். ஆபிஸிலிருந்து வந்ததும் பேப்பர் படித்துக் கொண்டு டிவி பார்த்தபடியே உணவை முடித்துவிட்டு, ஆபிஸ் வேலை என்று அலுவலக அறையில் கதவை சாத்திக் கொள்கிறான். காலையிலும் அப்படியே. அவளது முகத்தைப் பார்த்து பேசியே பல வருடங்களாகிவிட்டது. […] - [மன்னிப்பு - 1](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-1/): மன்னிப்பு, எனக்குப் பிடிக்காத வார்த்தை 1 நோ இது நடக்கக் கூடாது. நான் எந்திரிக்கணும். செய்தாக வேண்டுமே! என்ன செய்யலாம் சீக்கிரம் சீக்கிரம் க்விக் வசு…  நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் கண்கள் தன்னால் மூடியது. “வசுமதி, வசுமதி, வசுமதி” என்று யாரோ கோர்ட்டில் டவாலி அழைப்பது போல அழைத்தார்கள். எனது உறக்கத்தை அது கலைத்தது. கண் விழித்துப் பார்த்தபோது கண்களைக் கூச வைக்கும் வெளிச்சம். ஆனாலும் எனக்குக் கண்கள் கூசவில்லை. எங்கு நோக்கினும் வெள்ளுடை தேவதையாய் அமர்ந்து கொண்டும், எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும், யோசித்துக் கொண்டும்… “வசுமதி, ஆர் யூ ஆல்ரைட்?” என்று அதில் ஒரு பெண் தேவதை கேட்டாள். இவள்தான் எவ்வளவு சாந்தம், அமைதி. “தாங்க்ஸ் வசுமதி” என்றாள் அவள். இப்படியா மனசுல நினைக்கிறேன்னு சத்தமா பேசுவேன் என்னைக் கடிந்து கொண்டேன். “உங்களை ரொம்பத் திட்டிக்காதிங்க. இந்த இடத்தில் நீங்க மனசில் நினைச்சாலே எங்களுக்குக் கேட்கும்” “இந்த இடம்னா… […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 28](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-29/): அத்தியாயம் – 28    அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது  “நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை.    “உங்க பொண்ணா யாரது?”   “கட்டிக்கரும்பா ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்து, கண்ணுல தூசி படாம பொத்திப் பொத்தி வளர்த்த எங்க வீட்டுப் பொண்ணு செம்பருத்தி”   “ஓ செம்பருத்தியோட ரிலேட்டிவா நீங்க. பொத்தி பொத்தி வளர்த்திங்களா? அப்பறம் ஏன் இங்க வந்து வேலை பார்க்குறாங்க? உறவு யாரும் இல்லைன்னு சொன்னதா நினைவு” அவினாஷும் விடவில்லை.    “வேலை கேக்குறப்ப இரக்கம் வரணும்னு ஏதாவது சொல்றது தான். ஆனா அதெல்லாம் நம்பிட்டு அவளை அனாதைன்னு சொல்லுவிங்களா?    இதா இங்க பாருங்க…” ரமேஷை இழுத்து முன்னால் நிறுத்தினாள்.   “இவன்தான் என் மகன். இவனுக்குத்தான்  செம்பருத்தியைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு என் தம்பி சாவுறதுக்கு முன்னாடி […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 27](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-28/): அத்தியாயம் – 27 அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும்  பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அவனின் பயம், அச்சம் எல்லாம் ஓட ஓட விரட்டிய தேவதையா இன்று கன்னத்தில் அறைந்தது.     பத்து வயது கூட நிரம்பாத அபிராம் தன்னை அடைத்து வைக்கப்பட்ட அறையிலிருந்து கத்துவான்.    “லீலாம்மா பயம்மாருக்கு. எங்க போன?” இருட்டு அறையில் இறைவனின் முன்னால் எறிந்த குத்துவிளக்கை சுற்றிலும் அறுக்கப்பட்ட கோழிகளையும், ரத்தத்தையும் பார்த்தவாறு அலறுவான்.    படார் படார் என்று கதவுகளைத் தட்டுவான்.    “அம்மா, அம்மா… ப்ளீஸ்மா எனக்கு பயக்குமாருக்கும்மா கதவைத் திறங்க, எனக்கு ரொம்ப பயம்மாருக்கு.” என்று கத்தி கத்தி குரல் வறண்டு பல நாட்கள் பயத்தில் அப்படியே மயங்கி உறங்கி இருக்கிறான்.    “அபி. அங்கேயே இரு. உன்னைப் பிடிச்ச பேய் அப்பத்தான் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 26](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-27/): அத்தியாயம் – 26   தென்காசி பஸ்ஸ்டாண்ட்டில் இருட்டும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து ஒரு உருவம் இறங்கியது. மறைந்து மறைந்து இருட்டில் நடந்து யார் கண்ணிலும் படாதவாறு லாவகமாய் நழுவி ஒரு தெருவுக்குள் சென்றது. அந்தத் தெருவில் அனைவரும் உறங்க ஆரம்பித்ததை உறுதிப் படுத்திக் கொண்டு நீண்ட நாட்கள் யாரும் உபயோகப் படுத்தாமல் இருந்த வீட்டின் பின் பகுதியில் இருந்த கொட்டகைக்கு மறைந்து சென்றது. அங்கு அதற்கு முன்பே இருவர் அமர்ந்து காத்திருந்தனர்.    “திருநெல்வேலில இருந்து இங்க வர இவ்வளவு நேரமா?” கடுகடுத்தது ஒரு பெண்ணின் குரல். “சொல்லுவியே… எல்லாரு கண்ணுலையும் மண்ணைத் தூவிட்டு வர வேணாம்”   “போனா போன இடம் வந்தா வந்த இடம்னு இருந்தா எப்படி?”    “சூ… ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துங்க. பசில காதெல்லாம் அடைக்கு. கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது. ஏதாவது சாப்பிட வாங்கியாந்தியா டா?” அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த மூன்றாவது […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 25](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-26/): அத்தியாயம் – 25    அந்த விடுதியே புதிதாகத் தெரிந்தது செம்பருத்திக்கு. ஒரு வேளை புதிய நபர்களுடன் இருப்பதாலோ, இல்லை அவர்களுக்காக புதிய விதமாக அலங்கரிக்கப் பட்டிருப்பதாலோ என்பது தெரியவில்லை.    “வாங்கம்மா என்று எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்கள்” அவர்களைப் பார்த்தால் அங்கு வேலை செய்யும் வழக்கமான ஆட்களைப் போலத் தெரியவில்லை.    “இவங்கல்லாம் எங்க காலத்து ஆட்கள்மா. எங்க நம்பிக்கைக்குப் பாத்திரமானவங்க. எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி”    செம்பருத்தி மனதில் நினைத்ததைப் படித்தது போல மங்கை பதில் சொன்னார்.    “நம்ம சேச்சி மாதிரியா?” என்றாள் அவளும்.    “சேச்சி, லவங்கம், பாலன், கோபன், ஓவியாவும் அவ அம்மாவும் இப்படி எங்க குடும்பம் ரொம்பப் பெருசு”   நான் இதில் எங்கே? என்று மனது சற்று சுருங்கியது செம்பருத்திக்கு. கடைசியாக வந்தவள்தானே நான். அதுனாலதான் என்னை மறந்துட்டாங்க என்று சொல்லிக் கொண்டாள். அந்தக் கோட்டிக்காரி.    காபியை எடுத்துக் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 24](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-25/): அத்தியாயம் – 24   சூரிய விளக்கில் சுடர்விட்ட கிழக்கு அன்றைக்கு என்னவோ வித்தியாசமாகத் தெரிந்தது ராதிகாவிற்கு.   செம்பருத்தி தன்னை  ஒர விழிப் பார்வையில் சிறை பிடித்தவாறே விட்டு விலகி ஜாகிங் சென்ற அவினாஷைப் பார்த்தாள். சாம்பிள் கொடுத்திருந்த பொருட்களின் டெஸ்ட் ரிசல்ட் நாளை வந்துவிடும் என்று சொல்கிறார்கள். நான் தந்திருந்தால்தானே பயமிருக்கும். எனக்கு பயமே இல்லை. ஆனாலும் பிரச்சனைகள் சரியாகும் வரை அவினாஷுடன் மனம் விட்டுப் பேச வாய்ப்பில்லை.    “மோளே! சாயா” கண்ணாடி டம்ளரை அவள் முன் வைத்தார் சேச்சி.    “வேண்டாம் சேச்சி”   “செம்பா குட்டி, பல சமயங்களில் நம்ம செய்யாத தப்புக்கு இந்த சமுதாயத்தால் சிலுவை சுமக்க வைக்கப்படுறோம். அந்த சிலுவையை சுமக்கவாவது நமக்குத் தெம்பு வேணுமே… குடி” என்று தாயினும் சாலப் பரிந்து சொன்னவரை மறுக்க முடியாமல் அருந்தினாள்.    “எப்படி சேச்சி தப்பாச்சு. என்னோட கவனக் குறைவு தானே”   […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 23](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-24/): அத்தியாயம் – 23   “நீ உறுதியா சொல்றியா செம்பருத்தி” அவினாஷ் கூர்மைப் பார்வையுடன் கேட்டான்.    “இந்த கூல்ட்ரின்க்சை நான்தான் அபிராம் சாருக்கு வாங்கிட்டு வந்தேன்”   “அதெப்படி எங்ககிட்ட முன் அனுமதி பெறாம வாங்கிட்டு வரலாம்?” பாய்ந்தாள் காவ்யா.    “இல்லம்மா முன் அனுமதி வாங்கியாச்சு” என்றார் சேச்சி.    “எனக்கு அனுமதி வேண்டும் கடிதம் எதுவும் வந்ததா நினைவில்லையே. உங்களுக்கு வந்துச்சா அவி?” என்றாள்.    இல்லை என்று தலையசைத்து மறுத்தான் அவினாஷ்.    “நான்தான் அந்த பாட்டிலை எடுத்துட்டுப் போயி டாக்டர்கிட்ட காமிச்சு தரலாமா இதனால அவருக்கு கெடுதல் வராதேன்னு கேட்டுட்டு வந்தேன்” என்றார் சேச்சி.   “டாக்டர் இதில் கேஃபின் கன்டென்ட் அதிகமா இருக்குறதால வேண்டாம்னு சொல்லிருப்பாங்க. லிமிட்டா குடிக்கலாம்னு சொன்னதுக்கு அப்பறம்தான் நான் வாங்கிட்டு வர ஆரம்பிச்சேன்” என்றாள் செம்பருத்தி.    “அவனோட ரெகுலர் செக் அப் போது வர்ற டாக்டருக்கு இது […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 22](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-23/): அத்தியாயம் – 22   பரபரப்பான காலை வேளையில் அந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் குரல் மட்டுமே ஒலித்தது. முதல் பீரியட் என்பதால் மாணவர்களின் முழுக்கவனமும் பாடத்திலேயே இருந்தது.    “ஸ்போர்ட்ஸ் மீட்டுக்கு தயார் பண்ணிட்டிங்களா? பார்ட்டிசிபேட் பண்ணுற ஸ்டுடென்ட்ஸ் எல்லாருக்கும் கடைசி ரெண்டு பீரியட்ஸ் பிராக்டிஸ் பண்ணனும். கிளாஸ் டீச்சர்ஸ் கு ஈமெயில் பண்ணிடுங்க. மீட் முடிஞ்சதும் மிஸ் பண்ண பாடமெல்லாம் இவங்களுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வச்சு கவர் பண்ணிடுங்க” மங்கையர்கரசி பேசி முடிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்த ப்யூன் அவரைப் பார்க்கஒரு பெண் வெளியில் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.    “வரச்சொல்லு”   உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணின் கட்டுக்கோப்பான உடல் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருபவள் என்று சொன்னது. ஒரு அழகான வெளுப்பு.    மங்கையர்கரசியின்  கம்பீரத் தோற்றத்தைக் கண்டவுடன் மரியாதை தோன்றியது “வணக்கம் மேம் நான் ராதிகா, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருந்தேனே..”    “எஸ், சேவாசங்கத்திலிருந்து […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 21](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-22/): அத்தியாயம் – 21  அன்றைய பொழுதினை அப்படியே முடிவில்லாமல் நீட்டித்துக் கொண்டே  போக மாட்டோமா என்றிருந்தது அங்கிருந்த ஒரு ஜோடிக்கு. யார் கண் பட்டதோ அந்த சூழ்நிலை ஒன்றிரண்டு மணி நேரத்தில் அப்படியே உல்ட்டாவானது. அதன் தொடக்கமான முதல் நிகழ்ச்சியும் அப்போதே உருவானது.  ‘ஐயோ அவினாஷைப்  பிரிஞ்சு கிளம்பணுமே’ என்று செம்பருத்தியும்  ‘ஏன் இவள் கிளம்பணும்னு சொன்னா மனசு வலிக்கிறாப்புல இருக்கு? இந்த உணர்வுக்குப் பேரு என்ன?’ என்று குழப்பத்தில் அவினாஷும்  இவனுங்களுக்கு எல்லாம் சொன்னாப் புரியாது. 90ஸ் கிட்ஸ்கு வாழ்க்கை தரணும்னா நானே ஏதாவது அதிசயத்தை நிகழ்த்தினாத்தான் உண்டு என்று கடவுளும் நினைத்ததால்  ‘டக் டக்’  என்று குதிரையின் குழம்படி ஒலித்தது.  இது அவளோட நடை இல்ல. அவினாஷ் கூடவே எப்போதும் இருப்பாளா? என்று செம்பருத்தி எரிச்சல் உணர்வோடு நிமிர்ந்து பார்க்க, அவளை விட பன்மடங்கு முகம் முழுவதும்  மிளகாயைத் தடவி விட்டது போன்ற எரிச்சலுடன் அவினாஷ் அமர்ந்திருந்த இருக்கைக்குப் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 20](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-21/): அத்தியாயம் – 20   ‘ஐ’ என்றால் அது காந்தம் என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா?  ‘ஐ’ என்றால் அது அன்பு என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா?    அவினாஷ் வந்துவிட்டான், அவள் கண் முன் நின்றுவிட்டான் என்பதை நம்பவே சில நிமிடங்கள் பிடித்தது செம்பருத்திக்கு. அந்தக் காந்தக்கண்ணழகனின் அன்புக்குள் சிறை பட்டிருந்தது அவளது இதயம் மட்டுமில்லை. அங்கிருந்த அனைவரின் உள்ளமும்தான்.    அவினாஷ் என்று கேக் துண்டினை வெட்டி அன்புடன் சேச்சி வாயில் திணிக்க, தம்பி என்று காளியம்மாவும், அண்ணா என்று ஓவியாவும் இருபக்கமும் கைகளைப் பிடித்து இழுக்க,    “அய்யாவுக்கு மதுர ஸ்டைல் முட்ட  பரோட்டா நானே செஞ்சு எடுத்துட்டு வரட்டுமா?” என்று லவங்கம் கேட்க    அன்பில் திணறிக் கொண்டிருந்த அவினாஷோ “இன்னைக்கு உங்களுக்கு ரெஸ்ட் லவங்கம். நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க”   “அவி, என் கையால ஏதாவது சமைச்சுத் தந்தே ஆவேன்” […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 19](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-20/): அத்தியாயம் – 19 மாலை நேரக் கல்லூரியில் செம்பருத்தியுடன் பயிலும் ஜோஸி அவளிடம் ரகசியமாய் கேட்டாள். “உண்மையை சொல்லு அந்த குக் ராஜாவோட கீப் தானே?” மேனேஜர் – டைப்பிஸ்ட், எம்டி – செக்ரெட்டரி, டாக்டர்-நர்ஸ், எஜமானன்-வேலைக்காரி  என்று வரும் செய்திகளைப்  படித்தும் அது போன்ற ஒன்றிரண்டு சம்பவங்களைக் கேட்டும் இப்படித்தான் நடக்கும் என்ற ஊகத்திற்கு வந்திருக்கும் பெண்களை என்ன செய்ய முடியும்? “சே சே! லீலாம்மா அப்படியெல்லாம் இல்லை. அவங்க ரொம்ப நல்லவங்க தெரியுமா!” அவசரமாய் மறுத்தாள். “நான் கெட்டவங்கன்னா சொல்றேன். உங்க லீலாம்மா ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க. அவங்களும் சரி அவங்களைக் கல்யாணம் பண்ணி வச்ச வீட்லயும் சரி எல்லாரும் பரம்பரை பரம்பரையா ராஜாங்கத்தில் வேலை செய்றவங்க. இவங்க செம்ம அழகா இருப்பார்களாம். நிஜம்தானே” “நிஜம்தான். ஆனாலும் அவங்களுக்கு எத்தனை வயசாச்சு. இப்ப போயி இப்படி பேசிகிட்டு” “உங்க ராஜா மட்டும் குமரனா? லீலாம்மாவை விட பத்து வயசாவது […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 18](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-19/): அத்தியாயம் – 18   அவினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக சுமைதான். ஆனால் சுமையைத் தாங்கும் வயதுதானே இது.    அவினாஷ், அம்மா மந்தாகினியின்  பின்னாலேயே சுற்றிக் கொண்டு அவரது வார்த்தைகள் மூலமே உலகை இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் அபிராமிற்கு நேர் எதிர் குணாதிசயம் கொண்டவன்.    அபிராமிற்கு பணம் பஞ்சமே இல்லை. அன்னையின் அருகாமையும் அன்பும் தாராளமாகக் கிடைத்தது. தந்தையின் அன்பும் கூட, அது குறைந்தது அல்லது அபிராம் குறைத்துக் கொண்டது அவர் மேல் ஏற்பட்ட கோபத்தினால் மட்டுமே. இன்னமும் வீரபாகு ஒரு நாயைப் போல அவன் அன்புக்கு ஏங்கி கொண்டுதான் இருக்கிறார். இவன்தான் அவரை சந்திக்கவே மறுக்கிறான்.    அவினாஷுக்கோ எல்லாம் ரேஷன் முறையில்தான். பாகமங்கலம், நாகமங்கலம் குடும்பத்தினர் அனைவரும் உறவினர்கள் என்றாலும் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 17](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-18/): அத்தியாயம் – 17   “பேரே தெரியாம வேலைக்கு சேர்ந்தவளே! இன்னைக்கு நான் பிரீ, உனக்கு நேரமிருந்தா உங்கய்யா கதையை, பெரிய வீட்டு ஹிஸ்டரியைச் சொல்லேன் கேட்போம்” ஜலப்பிரியா அன்று பெரிய குடும்பத்தைப் பற்றிக் கேட்டதும்    “நம்ம செய்யுற தப்பெல்லாம் ஆர் சி மேம் சொல்ற மாதிரி ‘புத்திக் கொள்முதல்’டி. அபிராம் பேரைக் கண்டுபிடிக்க கஷ்டமா இருந்த மாதிரி இனிமேல் இருக்கக் கூடாதே. என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்க கிட்ட பேசினது மூலம் அவங்க வரலாறை கண்டுபிடிச்சேன். இப்பயே டிஸ்கிளைமர் போட்டுடுறேன். இதெல்லாம் மத்தவங்க சொன்னதுதான். எவ்வளவு தூரம் உண்மைன்னு பகிர்ந்துக்கிட்டவங்களுக்கே தெரியாது. ஏன்னா குடும்பம் பெருசாக பெருசாக உண்மைகள் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதபடி மற்ற தகவல்கள் மறைச்சுடும்”   வீட்டினரிடம் குறிப்பாக சேச்சியிடம் பேசியதும், மற்றவர்களின் வாயிலாக செம்பருத்தி  அறிந்து கொண்ட பெரிய குடும்பத்தின் ஹிஸ்டரியைச் சொன்னாள்.    மந்தாகினி தனது செல்வ புத்திரன் அபிராமின் மேல் அளவு […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 16](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-17/): அத்தியாயம் – 16   விடியலில் எழுந்த செம்பருத்தி அவளது டைரியில் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சோதனைகள் அவற்றை கடந்த விதம் எல்லாம் அதில் பதிக்கப் பட்டிருந்தன.    பின் ஒரு காலத்தில் நான் சுயசரிதை எழுதினா தேவைப்படும் என்று தனக்குள் சொல்லி சிரித்துக் கொண்டாள். அத்துடன் ஜர்னல் ஒன்று. தினமும் அவள் என்ன புதிதாகக் கற்றுக் கொண்டாள் என்ற விவரங்கள். எதுவும் இல்லையென்றாலும் அருகில் இருக்கும் ஒரு ஊரின் பேரோ அல்லது தெருவின் பேரோ உறங்குவதற்கு முன் ஓவியாவிடம் கேட்டு அறிந்து கொள்வாள்.    கற்றல் இருக்கிறதே அது போதை தரும் விஷயம். அதனை ஒரு தடவை சுவைத்துவிட்டால் இன்னும் இன்னும் என்று மூளை கேட்டுக் கொண்டே இருக்கும்.    புத்தகத்தை மூடி வைத்துவிட்டு குளிக்க எழுந்தாள். ஷாப்பிங் போகக் கூட நேரமில்லை. அவளுக்கும் ஓவியாவுக்கு  சேச்சிதான் மளிகை பொருட்கள் வாங்கும்போது பக்கத்தில் இருக்கும் ஆயுர்வேத […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 15](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-16/): அன்புள்ள தோழமைகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!   அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 15   வீட்டின் அந்த இரவுப் பொழுது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அபிராம் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்திருந்த பொழுதுதான் செம்பருத்திக்கு அவன் யார் கண் பார்வையில் படும்படி நடமாடியதே இல்லை என்ற உண்மை உரைத்தது.    இவர்கள் அனைவரையும் ஏதோ வேலை சொல்லி அனுப்பி வைத்துவிட்டுத்தான் பாலன் அபிராமை உண்ண அழைத்து வருவது. யாராவது விருந்தினர் வரும்போது கூட ஏற்கனவே அவரை வரவேற்கும் வண்ணம் அமர்ந்திருப்பான். உணவருந்தும் முன்பு பட்லர் ஒருவர் அழைத்துச் செல்ல. விருந்தாளி கை கால் சுத்தம் செய்து வருவதற்குள் டின்னர் டேபிளில் இருப்பான்.    இப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும். தான் பிறந்து வளர்ந்த ஊரில் இப்படி நடமாடப் பிடிக்காமல் கூட்டுக்குள் அடைந்து கிடக்கும் அபிராம் இப்படியே தொடர்ந்தால் மனநலம் பாதிக்கப்படுவது உறுதி.  […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 14](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-15/): அத்தியாயம் – 14   அடுத்த சில வாரங்கள்  எப்படி ஓடியது என்றே செம்பருத்திக்குத் தெரியவில்லை. காலை எழுந்து ரெடியாகி காளியம்மாவின் பழைய சோறு நீராகாரத்திற்குப் போட்டியாக அவளும் சென்று நிற்பாள். அபிராமின் கடிதங்களைப் பிரித்துப் படித்து அவன் சொல்லும் பதிலைக் கேட்டுக் கொண்டு அதற்குத் தக்கன பதில் கடிதம் எழுதுவாள். சிலவற்றிற்கு பணம் அனுப்ப சொல்வான். செக் தருவான். அதை எல்லாம் உரியவரிடம் பத்திரமாக சேர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவளுக்கு மற்றுமொரு பிரச்சனையாக இருந்தது அலுவலக மொழிக் கடிதம்.    மங்கிலால் கடையில் பில் போடுவதும், அக்கவுண்ட்ஸ் பார்ப்பதுமாக இருந்தவளுக்கு இந்தக் கடிதம்தான் ஒரு தடை.  கடையில் வேலை செய்யும்போது  நம்பிக்கையின் அடிப்படையில்  அது போன்ற சிறு தொழில்களில்  பாதி விவரங்களை போனிலேயே பேசி முடித்து விடுவார்கள். ஒவ்வொரு பைசாவும் எழுதி கணக்கு வைத்துக் கொண்டாலும், சம்பளமோ கடனோ தரும்போது இப்படித்தான் எழுத வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 13](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-14/): ஹலோ பங்காரம்ஸ், அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 13 துள்ளிக் குதிக்க வேண்டும் போல மகிழ்ச்சியில் மிதந்தாள் செம்பருத்தி.  பழைய கடிதங்களை ஆராய்ந்து தானே அய்யாவின் பெயர் அபிராம் என்று கண்டுபிடித்ததில் தான் எத்தனை ஆனந்தம்.  இது என்ன பெரிய கஷ்டமா? இந்த வீட்டில் யாரையாவது கேட்டா சொல்லிட்டுப் போறாங்க என்று அவளை மண்டையில் தட்டி உட்கார வைக்கும் விதமாக சொல்லிவிட்டுப் போகலாம். நமக்கு சின்னஞ்சிறு விஷயமாகவே நினைத்து சிரிக்கலாம்.  ஆனால்  வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு சிறு புதிர்களையும் சவால்களையும் அவை எத்தனை சிறியதாக இருந்தாலும் சுயமாய் சிந்தித்துத் தீர்வு காண்பதுதான் இன்பம். இந்த சிறு சிறு இன்பங்கள்தான் ஒவ்வொரு நாளையும் இனிமையாக்குகிறது. அனுதினமும் ஒவ்வொரு துளியாக நாம் சேர்த்து வைக்கும் இந்த இனிப்புதான் வாழ்க்கையை சுவையாக மாற்றுகிறது. எனவே இனிமேல் நாம் செய்யும் ஒவ்வொரு  சிறு வெற்றிகளைக் கூட நாமே கொண்டாடி […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 12](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-13/): ஹலோ பங்காரம்ஸ், கதையைப் பற்றிய உங்களது கருத்துக்களுக்கும் தனிப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் கோடான கோடி நன்றிகள். நீங்கள் சொன்னபடியே செம்பருத்தி உங்களது வாழ்க்கையிலும் ஏதோ ஓரிடத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துவாள் என்று நம்புகிறேன். சாரிப்பா, சென்ற வாரம் அலுவலக வேலைல பிஸி. அப்டேட் இரண்டு நாட்கள் தாமதமாயிருச்சு. அதை ஈடுகட்டும் விதமா இன்று பெரிய பதிவு. செம்பருத்தியின் கூடவே பயணித்து அவள் கற்றுக் கொண்டதை இன்று நாமும் அறிந்து  கொள்வோம். படிச்சுட்டு சைட்டில் உங்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நானும் உங்களுக்கு இந்தக் கதையின் போக்கு எந்தளவுக்குப் பிடிச்சிருக்குன்னு தெரிந்து கொள்வேன். அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் – 12   “என்னையா?” என்று பாலாவிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாள் செம்பருத்தி.     அய்யாவின் கோபம் இவ்வளவு சீக்கிரமா மறைஞ்சுடுமா என்ன? அவளுக்கு நம்பிக்கையில்லை. அவன் மிகவும் வெறுக்கும் பெரியவீட்டில் இருந்துதான் இவளை வேலைக்குத் தேர்ந்தெடுத்தார்கள் போலும். அப்படியென்றால் வக்கீல், சுகுமாரன் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 11](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-12/): அத்தியாயம் – 11 இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா?  யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச் சேர்த்த மூவர் குழுவிடமா? சுகுமாரன்… ஒரு நாள் பார்த்ததோடு சரி. அவரது தொடர்பு எண் கூட இல்லை. வக்கில்… நேற்றுத்தான் ரயிலில் ஏற்றி என்னை இங்கு அனுப்பி இருக்கிறார். அதற்குள் சொதப்பிவிட்டேன் என்று அவரை அழைத்து சொல்ல அவளுக்கே வெட்கமாக இருந்தது. காவ்யா… அவளை அழைத்து தனது தோல்வியைச் சொல்லி, அவளது வெற்றிச் சிரிப்பைக் கேட்க வேண்டுமா? அது தேவையே இல்லை.  பெரிய வீடு என்று சொன்னார்களே… அவர்கள் யார்? அவர்களால்தான் இவள் சேர்க்கப்பட்டாளோ? சே தலைவலியே வந்துடும் போலிருக்கே… இந்த இடத்தில் மேனேஜர் மாதிரி யாரும் இல்லையா? அவள் யோசிக்கும்போதே அங்கு ப்ரசன்னமானாள் காளியம்மா. அவள்  கையில் இரண்டு ஒரு […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 10](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-11/): அத்தியாயம் – 10 காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளியாய் எடுத்துக் கொண்டு இணைத்து, அவனைப் பற்றிய கோலம் ஒன்றினை வரைந்தது அவளது மனம். ராவணன், தூணுக்கு சேலை கட்டினால் கூட விடமாட்டான். அதனாலேயே அழகு குறைவான ஒரு பெண்ணைத் தேடித் தேடித் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருப்பவன். ஆனால் ஆண்களை விட பெண்கள் சொல்லுக்கு மரியாதை தருபவன். அல்லது ஆண்களுக்கு இவனை மேய்க்கும் அளவுக்குப் பொறுமை இல்லை.  நல்லது… இதெல்லாம் இருப்பதால்தானே அவளுக்கு நல்ல சம்பளம் கொடுத்து, தங்க இடம், மூன்று வேளை ராஜ சாப்பாடு என்று கிட்டத்தட்ட அரைலட்சம் இவள் ஒருத்திக்கு மட்டும் செலவு செய்கிறார்கள்.   ஒரு சின்ன விஷயம்ன்னா கூட கோச்சுக்கிட்டுப் போயிடுவான், சாப்பாட்டில் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 9](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-10/): அத்தியாயம் – 9 நவீன மயமாக்கப்பட்ட அந்த ரயில் நிலையத்தைக் கண்களை விரித்து வியந்து பார்த்துக் கொண்டு வந்தாள் செம்பருத்தி. கேரளம் என்றால் ஆறு, மலை, குளம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு,  அங்கிருந்த கட்டடங்களும், வழுக்கல் சாலைகளும் ஆச்சிரியப்படுத்துவது இயற்கைதானே.  “ஒகே யாம்மா” என்று கோபன் அவளது பதிலைக் கேட்டதும்தான் இந்த உலகிற்கு வந்தாள். “என்னங்க கோபன்” அவள் சம்மதிக்கவில்லையோ என்ற எண்ணத்தில் வேகமாக “இங்கதாம்மா… இன்னும் அரைமணி தொலைவுதான். வாங்கிட்டுப் போயிடலாம்” என்ன வாங்கணும்? என்னமோ சொல்லிக் கொண்டிருந்தானே.. இப்படியா அசட்டுப் பிசட்டென்று நடந்துக் கொள்வேன். யாராவது எதையாவது பேசும்போது கவனிக்க வேண்டும். அதுதானே வேலை செய்யும் இடத்தில் முன்னேறுவதற்கு முதல் படி. சாதாரண மனிதப் பிறவிக்கு ஒரே நேரத்தில் எப்படி கவனிப்பதும் யோசிப்பதும் சாத்தியமாகும்? “கோபன். அங்க ஏழிக்கரைல அது கிடைக்காதா?” “எங்கம்மா?… அங்க நாட்டு காய்தான் கிடைக்கும். அய்யா வெளிநாட்டில் ரொம்ப காலத்தில் இருந்தவங்க இல்லையா? அதனால […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 8](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-9/): அத்தியாயம் – 8    ஜாம்நகர் ட்ரெயின் சற்று பழசாகத்தான் இருந்தது. ஜன்னல் கம்பிகள் எல்லாம் துருப்பிடித்து, கழிவறைக் கதவுகள் கூட அப்படித்தான். முதல் வகுப்பு என்பதால் சற்று சுத்தமாக இருந்தது. இதுவே மற்ற வகுப்புக்களுக்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான்.    அதற்குள் ஜன்னல் இடைவேளையில் ஓடி மறைந்த ஒரு கரப்பான் பூச்சி எத்தனை சுத்தம் செய்தாலும் என்னை எல்லாம் அழிக்கவே முடியாதாக்கும் என்று மீசை முறுக்கியது. நம்ம ஊரில் தான் இதுகளின் கதகளி ஆட்டமா? ஒரு வேளை எல்லா இடங்களிலும் இப்படித்தானோ?    செம்பருத்தி நீண்ட தூரம் பயணம் செய்ததில்லை. ஒன்றிரண்டு முறை சென்னை, மதுரை சென்று வந்திருக்கிறாள். அவளது தேவைகளை திருநெல்வேலி டவுனே கவனித்துக் கொண்டதால் வேறு ஊருக்குச் செல்லும் தேவையே ஏற்படவில்லை எனலாம்.    எனவே இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள். வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 7](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-8/): அத்தியாயம் – 7    எர்ணாகுளம் செல்ல முதல் வகுப்பில் ட்ரெயின் டிக்கெட் எடுத்து தந்திருந்தார்கள். பயணத்திட்டம் ஒன்றும் அப்படி சோர்வு தரும் விஷயமாகத் தோன்றவில்லை செம்பருத்திக்கு.    திருநெல்வேலியிலிருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு செல்லும் தொடர்வண்டியில் காலை 8 மணிக்குக் கிளம்பினால் மதியம் மூன்று மணிக்குள் எர்ணாகுளம் சென்றுவிடலாம். அங்கிருந்து அவளைக் கூட்டிச் செல்லக் கார் வருமாம். அதைத்தவிர செலவுக்குப் பணம் வேறு தந்திருந்தனர். ஒரு வருடமாவது அங்கு கண்டிப்பாகப் பணி புரிய வேண்டும் என்று ஒப்பந்தம் வேறு.    “சார் அதுக்கு மேல இருக்க முடியாதா?” நைசாக வக்கீலிடம் கேட்டாள்.    “ஏம்மா அப்படிக் கேக்குற?”   “இல்லை சார். வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன். மேலே ஏதாவது யூனிவர்சிட்டில ஆன்லைன்ல எம். காம் படிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். அது முடிக்க ரெண்டு வருஷமாவது ஆகும். அதான்”   பெருமூச்சு விட்டார். “இங்க பாரும்மா… அந்த வீட்டில் வேலை செய்றவங்க மாசக்கணக்கில் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 6](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-7/): அத்தியாயம் – 6   அதன் பின் நாட்கள் வேகமாக ஓடின. வக்கிலிடம்  பேசி, தனக்கு அந்த விளம்பரத்தில் இருக்கும் வேலையில் தோன்றிய ஆர்வம் பற்றியும், அந்த வேலை தனக்கு பொருத்தமாக இருக்குமா என்றும் விசாரித்தாள்.    அவருக்கு திகைப்பு தோன்றினாலும் இந்த வேலை… அதற்கு அவர்கள் சொல்லி இருந்த நிபந்தனைகள்? இவை எல்லாம் அவருக்கு உடனடியாக பதில் சொல்ல விடாமல் தடுத்தன. செம்பருத்தியின் நிலையில் அவள் மனம் மாறி வேறு இடம் செல்வதே நல்லது என்று மனதை தேற்றிக்கொண்டார். அவள் இங்கிருந்தால் இருக்கும் அந்த ஓட்டு வீட்டையும் பிடிங்கிக்  கொள்வார்கள். அது மட்டும் காரணமல்ல.    செம்பருத்தியின் தந்தைக்கு என்ன ஒரு உள்ளுணர்வோ தெரியவில்லை ஓட்டு வீட்டைத்  தவிர செம்பருத்தியின் சம்பளத்தில் ஒரு சிறு தொகையைப் பிடித்தம் செய்து ஒரு காலி மனை ஒன்று வாங்கிப் போட்டிருந்தார்.    அவளது பெயரில் ரிஜிஸ்டர் செய்துவிட்டு, அத்தையிடமும் குடும்பத்தினரிடமும்  பிறகு சொல்லிக் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 5](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-6/): அத்தியாயம் – 5   அந்தக் குர்த்தியிடமிருந்து சற்றும் பார்வையை விலக்க முடியாது  “சூப்பர்டி” என்றாள் ஜலப்பிரியா.    “என்ன கலர், துணி தரம் கூட ஏ 1. கண்டிப்பா கூடுதல் விலையாத்தான் இருக்கும். காப்பி கொட்டினத்துக்காகவா இவ்வளவு விலைல எடுத்துக் கொடுத்தான். பெரிய துட்டுக்காரன்தான் போல” என்று அவள் சொன்னது இன்னமும் மகிழ்ச்சியைத் தான் தந்தது செம்பருத்திக்கு.    “என்ன இருந்து என்ன உனக்கு பத்தாம எடுத்துத் தந்திருக்கானே… பெருசா இருந்தால் கூட டைலர்ட்ட தந்து  பிடிச்சுக்கலாம். அளவு சின்னதான ட்ரெஸ்ஸை என்ன செய்றது?” என்றது என்னவோ உவப்பாகவே இல்லை.    “ஒருவேளை அவரே எடுத்துட்டு வந்திருந்தா கரெக்ட்டா இருந்திருக்கும். அந்த காவ்யா எடுத்துட்டு வந்தது வேணுக்குனே பத்தாம எடுத்துட்டு வந்திருப்பா” என்று வெறுப்போடு சொன்னாள்.    “அதென்னடி அவரை, துவரைன்னு மரியாதை பலம்மா இருக்கு”   “நிஜம்தான் ப்ரியா. அந்த காவ்யாவுக்கு இந்த பாக்கெட்டை கைல கொடுக்கக் கூடப் […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 4](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-5/): அத்தியாயம் – 4   ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தையும் தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்  செம்பருத்தி. அப்படியே பாத்ரூம் வழியாக ஓடிப் போகக் கூட முடியவில்லை. ஜன்னல்கள் இல்லை, இருந்த சிறு ஜன்னலில் இவள் நுழைந்து தப்பிப்பது முடியாத காரியம். முதலில் இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஓடி தப்பிப்பதற்காகவாவது உடம்பைக் குறைக்க வேண்டும். ஆயிரம் ஆயிரமாக அபராதம் கட்டுவது அவளால் முடியாத காரியம்.  வெளியே காவ்யாவின் தீப்பொறி பார்வையும் ஊசிப் பட்டாசின் குத்தல்களையும் எதிர்பார்த்தவாறே வந்த செம்பருத்திக்கு அவினாஷ் மாத்திரம் அங்கு உட்காந்திருந்தது ஆச்சிரியமே. சீன பீங்கான் கப்பில்  காப்பியை அழகாகக் கையில் பிடித்தவண்ணம் நாசூக்காக அவன் பருகியது மிக அழகாக தோன்றியது செம்பருத்திக்கு. அவன் எதிரே ஒரு சிறிய தட்டில் முக்கோணமாக வெட்டி சிவப்பு தக்காளியையும், பச்சை வெள்ளரியும், பெல்லாரி வெங்காயத்தையும் சீஸ்சையும் நடுவில் வைத்து க்ரில் செய்யப்பட்டு உணவு மணத்தை […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 3](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-4/): அத்தியாயம்  – 3    “இடியட் அறிவில்லை? கண்ணு என்ன பொடனிலையா இருக்கு?” என்ற கிரீச்சிட்ட குரலைக் கேட்டதும்தான் செம்பருத்திக்கு தான் இருந்த சூழ்நிலையே நினைவுக்கு வந்தது. ஏதோ தேவையற்ற வெட்டி யோசனையில் யார் மேலோ இடித்து, நடுரோட்டில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில் அப்படியே பப்பரப்பா என விழுந்து கிடந்தததை எண்ணி அவளுக்கு அவமானமாக இருந்தது.  தன்னிடம் கத்திய குரல் வந்த திசையை பார்த்தாள். ஆலிவ் பச்சையில் சிகப்பு பூவேலை செய்யப்பட்டு கண்ணைப் பறிக்கும் சேலையை உடுத்தி இருந்த மிக அழகிய பெண் அவள். பளிங்கு மேனி, புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள், தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள். அந்த அழகியின் அழகைக் கெடுத்துக் கொண்டு கொடூரமாய் வளைந்த உதடுகள் சுருங்கிய புருவங்கள்  ‘ஏன்  இப்படிக்  காட்டுக் கூச்சல் போடுகிறாள்?’ ஓ அவளது கைகளில் என்ன?  அவள் கையில் பிடித்திருந்த காப்பி கப் சற்றே நசுங்கி காப்பி அவளது […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 2](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-3/): அத்தியாயம் – 2    வக்கீல் உறுதியாகச் சொல்லிவிட்டார்    “இந்த வழக்கு கோர்ட்டிலேயே நிக்காதும்மா… “   “எப்படி சார்… முப்பது லட்சம் தந்திருக்கோம். பொன் விளையும் நிலம் எல்லாம் வித்துத்தான் கொடுத்தோம். ஊருக்கே அது தெரியும். வாங்கினவங்கதான் நன்றி மறந்தாங்கனா நியாயம் எப்படி சார் தோற்கும். இந்த உலகத்தில் உண்மைக்கு இடமே இல்லையா?”    செம்பருத்தி  ஆவேசத்துடன் முகம் சிவக்கப் பேசியது எல்லாம் பலனளிக்கவில்லை. இதுபோல எத்தனை பேரை பார்த்திருப்பார். சபித்தவர்கள், மண்ணை வாரி இறைத்தவர்கள், ஆத்திரம் ஏமாற்றம் தாங்க முடியாது அரிவாளை தூக்கியவர்கள், இல்லை உலகத்தைப் பார்க்க முடியாமல் தவறான முடிவு எடுத்தவர்கள் என்று அவர் அனுபவத்தில் பார்த்தவர்கள் கொஞ்சமா நஞ்சமா?   இந்த சிறுபெண் இதில் ஒன்றைக் கூட தேர்ந்தெடுத்து விடக் கூடாது என்பதில் மாத்திரம் உறுதியாக இருந்தார். ஏதோ உண்மைக்கு ஏதோ அவரால் முடிந்த உபகாரம்.  நேக்காக ஏமாற்றி இருக்கிறார்கள்.  பணத்தை மீட்டுத் தர […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 1](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-2/): அன்புத் தோழமைகள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் அனைவருக்கும் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும்  அமைய வாழ்த்துக்கள். செம்பருத்தி – இது தான் கதையின் பெயர், நாயகியின் பெயர். நாம் தினமும் பார்க்கும் ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இயல்புள்ள ஒரு பாத்திரமாகத்தான் அவளை வடிவமைத்து இருக்கிறேன். வாரம் ஒரு அத்தியாயமாவது கட்டாயம் பதிவிட எண்ணியுள்ளேன். இந்தக் கதைக்கும் கமெண்ட்ஸ் மூலம் உங்களது சப்போர்ட்டை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், முதல் அத்தியாயம் உங்கள் பார்வைக்காக   அத்தியாயம் – 1   முருகா சரணம்! கந்தா சரணம்! கடம்ப வனவாசா சரணம்!   ‘மாதந்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமே தீர்வு கிடைக்க, முருகப்பெருமானை அன்று  வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் […] - [உள்ளம் குழையுதடி கிளியே (நிறைவுப் பகுதி) - 30](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-30/): சில நாட்கள் கழித்து ஒரு இனிய மாலைப் பொழுது, சரத் பள்ளிக்கு ஹிமாவையும் துருவையும் அழைக்க சென்றான். முன்பு இருந்த தாடிக் கோலம் மாறி நீட் ஷேவ் செய்து ட்ரிம்மாய் வந்தவனைக் கண்டு “நீங்க யாரு ஸார் புதுசா இருக்கீங்க” என்று கிண்டலுடன் எதிர்கொண்டார் சாரதா. “நான் துருவ்வின் அப்பா… என் மகனைக் கூட்டிட்டு போக வந்தேன்” என்றான் அதே சிரிப்புடன். “வெல்டன்… முதல் முதலில் நான் உங்களைப் பார்த்தப்ப வந்த பதில் உங்களுக்கும் ஹிமாவுக்குமான உறவைப் பத்தி சில கேள்விகளை எழுப்புச்சு. இந்த மாற்றம் இவ்வளவு விரைவில் நடந்தது சந்தோஷமா இருக்கு” என்றார் மனநிறைவுடன். “ஹிமா எங்க மேடம்” “இன்னும் சில நாட்களில் ஒரு ப்ரோக்ராம் நடக்குது. அதுக்கு பைனல் ரிஹர்சல்ல ஹிமா பிஸியா இருக்கா. நீங்க பாக்க வர்றதுன்னா வாங்களேன்” “ஸ்யூர்… துருவ்வை வீட்டில் விட்டுட்டு வரேன்” சரத் திரும்பி வந்த சமயம் ஹிமா நடன உடையில் ஸ்டேஜில் […] - [உள்ளம் குழையுதடி கிளியே - 29](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-29/): அத்யாயம் – 29 அந்த அதிகாலை வேளையில் சாரதாவின் இல்லத்தில் தன்னைப் பார்க்க வந்த தெய்வானையிடம் என்ன பேசுவது என்று தெரியாமலேயே திகைத்து அமர்ந்திருந்தாள் ஹிமா. அவளருகிலிருந்த இருக்கையில் தெய்வானை. எதிர் இருக்கையில் அமைதியாக அவளையே பார்த்தவண்ணம் சரத். ஊருக்கு சென்ற இந்த சில நாட்களில் இளைத்து பாதியாய்த் தெரிந்தான். சவரம் செய்யாத முகம், கருவளையம் விழுந்து களைப்பாய் இருந்தான். என்னாச்சு… நக்ஷத்திராவிடம் போட்ட சண்டை காரணமா? இல்லை அவளை தெய்வானை மருமகளாக ஏற்றுக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையா? என்று கேட்க துடித்தது ஹிமாவின் உள்ளம். சரத் ஒரு வார்த்தையாவது பேசுவானா என்று அவள் எதிர்பார்த்திருக்க அவனது வார்த்தைகளைக் கேட்க அவளது தவிப்பினை கிரகித்தவண்ணம் அமர்ந்திருந்தான் சரத். “சரத்… இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதுக்கு வருத்தப்படுறேன். உங்கம்மாகிட்ட என்னைப் பத்தின உண்மைகளை சொல்லிட்டேன். உங்களோட மனசையும் தெளிவா சொல்லிடுங்க. பொய் மேல நாம கட்டின கட்டிடம் எப்பவோ ஆட்டம் கண்டுடுச்சு. […] - [பாலைமர பேய்](https://tamilmadhura.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%af%8d/):   என் பெயர் ஆதி. நான் கேரள மாநிலத்தில் மலைப்புரம் டிஸ்ட்ரிக்ட்டை சேர்ந்தவன். பல வருடங்களாக துபாயில் வசித்து வருகிறேன். விடுமுறைக்காக எனது உறவினர்களை சந்திக்க கேரளாவிற்கு வந்தேன். எனது சொந்த ஊர் மஞ்சேரிக்கு அருகில் உள்ளது. இரவு நேரத்தில் அங்கு பேய்கள் உலவுவதாக பல கதைகள் உண்டு. ஆனால் எனக்கு அந்தக் கதைகளில் நம்பிக்கை இல்லை அதனால் தைரியமாக எனது காரை ஓட்டிக்கொண்டு அந்தப் பாதையில் இரவு வழியில் சென்றேன். அந்த இரவு நேரத்தில் ரோட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்ட இரு சக்கர வண்டி களையும், கார்களையும் தவிர கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வெறுமையாகவே காட்சியளித்தது. நான் வழியில் இருந்த பெட்டிக்கடையில் எங்கள் ஊரில் அதனைத் தட்டு கடை என்று அழைப்பது வழக்கம் ஒன்றில் நிறுத்தி சூடான லெமன் டீ பருகினேன். பின்னர் சிகரெட் ஒன்றினைப் பற்ற வைத்துக் கொண்டேன் அங்கிருந்தவர்களிடம் போகும் பாதை பாதுகாப்பானதா என்று நைசாக விசாரித்தேன். […] - [பாங்கர் கோட்டை](https://tamilmadhura.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/):     இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. இதனால், இந்தியாவின் அமானுஷ்ய இடங்கள் பட்டியலில் இந்தக் கோட்டையே முதலிடம் வகிக்கிறது. இந்த இடத்தின் பெயர், ‘பாங்கர் ஃபோர்ட்’. இதைப் பற்றி உலவும் கதை சுவாரஸ்யமானது. பதினெட்டு வயது நிரம்பிய பேரழகி இளவரசி ரத்னாவதியின்மீது சிங்கியாவுக்கு விருப்பம் உண்டாகிறது. அவன் ஒரு தாந்த்ரீகன். அவளைத் திருமணம் செய்யத் தனது தகுதி போதுமானது அல்ல என்று அறிந்த அவன் அவளைக் கவர்வதற்காகத் தன் மந்திர தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். இளவரசியின் பணிப்பெண்ணின் உதவியுடன் ரத்னாவதியின் தைலத்திற்கு பதில் வசியம் செய்யப்பட்ட தைலத்தை மாற்றுகிறான். அதன் ஒரு துளி கையில் இளவரசியின் கையில் பட்டாலும் அவள் சிங்கியாவைத் திருமணம் செய்துக் கொள்வாள். இதை அறிந்த இளவரசி, தைலத்தை ஒரு பாறையில் ஊற்றுகிறாள். பாறை உருண்டு சென்று சிங்கியாவைக் […] - [திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86/): நாங்கள் அனைவரும் மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நண்பர்கள். எங்கள் தோழன் விமேஷுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விமேஷ் எங்களைக் கண்டிப்பாக வருமாறு அழைத்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்னரே அவனது ஊருக்கு சென்றுவிட்டான். அவன் மைசூரிலிருந்து வெகு தூரத்திலிருந்த கிராமத்தைச் சேர்ந்தவன். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் காடுகள் நிறைந்த வழியில் பயணம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தான். அதனால் அனைவரும் சீக்கிரம் கிளம்ப முடிவு செய்தோம். நண்பர்கள் குழு என்றால் அதில் நேரம் தவறி வருவதையே கொள்கையாகக் கொண்டவர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பது இயல்பே. அத்தகைய இரு நண்பர்களால் பிற்பகல் கிளம்ப வேண்டிய எங்களது பயணம் தாமதமாகி ஏழு மணியாகிவிட்டது. வண்டியை செலுத்தி வந்தது எனது தோழன் ராகேஷ். அவன் ஒரு நல்ல புகைப்படக் கலைஞனும் கூட. அவன் எங்கு சென்றாலும் அவனுடன் அவனது கேமிராவும் பயணிக்கும். வழியில் மழை வேறு அதனால் ஏற்பட்ட தாமதத்தையும் தாண்டி […] - [பேய்க் கல்யாணம்](https://tamilmadhura.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): சில வருடங்களுக்கு முன்பு ராணி வார இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது. இன்றும் நடைமுறையில் சில இடங்களில் இருக்கிறது என்பது ஆச்சிரியத்திற்குரிய விஷயம். **பேய்க் கல்யாணம்** சீனாவின் ஒரு வினோதமான திருமணச் சடங்கு பற்றிய சிறு கட்டுரை. சீனாவில் 17ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த பழக்கம் இது. அங்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தலைமகனுக்கே முதலில் திருமணம் என்பது எழுதப்படாத விதி. அதன்பின்னரே மற்றவர்கள் திருமணத்தை நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் அந்தத் தலைமகன் எதிர்பாராத விதமாகத் திருமணம் ஆகும் முன்பே இறந்துவிட்டால் அவன் ஆத்மா துணையின்றி சாந்தி அடையாமல் அலையும். திருமணம் செய்து வைக்காததால் கோபம் கொண்டு தங்களது குடும்பத்தினரைத் துன்புறுத்தும். அதன் காரணமாக வியாதிகளும், கஷ்டங்களும் ஏற்படும் என்ற ஒரு ஆதாரமில்லாத நம்பிக்கை அவர்கள் மனதில் வேரோடி இருந்தது. இறந்தவர்களை முன்னோர்களாய் வழிபடும் பழக்கமும் அங்கும் உண்டு. ஆனால் ஒரு பெண் இறந்தாலோ, அவள் பிறந்து வளர்ந்த தாய் […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் (நிறைவுப் பகுதி) - 10](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-10/): ஹோரஸ்  தந்திருந்த  காணொளிகளைக் கண்ட ரஞ்சனி, ராபர்ட் மற்றும் ஜெய் மூவரும்  பிரம்மித்தார்கள். “அந்தப் பய்யன் கிட்ட விஷயமிருக்குடா… வீடியோ எடுத்து, எடுத்த படத்தில் அவங்க மூணு பேரையும் மறைச்சு , என்ன அழகா கட்டிங் ஒட்டிங், எடிட்டிங்  பண்ணிருக்கான் பாரேன்” ரஞ்சனி பாராட்டினாள். “உண்மையிலேயே விஷயம் தெரிஞ்சவங்கதான் ரெண்டாவது தடவை மாரா, ஹோ, பிரேமா மூணு பேரும் சந்திச்சதுக்குப் பிறகு ஈஸ்வர்கிட்ட நிறைய மாற்றம். தொடர்ந்து கவுன்சிலிங் போயிட்டு இருக்கான்டா…  நேத்து ஒரு கிளையன்ட் மீட்டிங்குக்கு கூப்பிட்டப்ப ரஞ்சனி சொல்றதைக் கேட்டு வேற டிரஸ் மாத்திட்டு அட்டென்ட் பண்ணான்” “சாப்பாடெல்லாம் கூட இப்ப தந்தா தகராறு பண்ணாம கொஞ்சம் சாப்பிடுறான். ஆர்டிஸ்ட் மூணு பேருக்கும் பணம் செட்டில் பண்ணதும் ஈஸ்வர் கண்ணில் படாம கொஞ்சநாள் மறைஞ்சு வாழ சொல்லணும்” என்றாள் ரஞ்சனி. “அதை எல்லாம் நான் பிரேமா கிட்ட பேசிட்டேன். அவளுக்கும் பணமும் செட்டில் பண்ணிட்டேன்” என்றான் ராபர்ட். “இந்த […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 9](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-9/): “பிரேமா ப்ளீஸ் இன்னும் ஒரு முறை நீ ஈஸ்வரை மீட் பண்ணியே ஆகணும்” ராபர்ட் கெஞ்சும் குரலில் கேட்டான். “என்னால முடியாது ராபர்ட்” “இப்படி சொல்லக் கூடாது பிரேமா. இப்படி பாதியில் விட்டா நாங்க என்ன செய்வோம். இது உன் தொழில் தர்மமே  கிடையாது” “பிரெண்ட் கிட்டேயே டிராமா போடுற நீ என் தொழில் தர்மத்தைப்  பத்திப்  பேசக் கூடாது. ” “சரி… உன்னோட சம்பளம் இப்ப பத்து லட்சம். சொல்லு எப்ப மறுபடியும் நடிக்க வர்ற” முறைத்தாள் பிரேமா “இருபது லட்சம். அதுக்கு மேல நினைக்கிறது கூட பே…..ரா…..சை” “உன் பணமே எனக்கு வேண்டாம்” “இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் அவனை மீட் பண்ணு. ஈஸ்வர்கிட்ட என்னவோ மாற்றம் தெரியுது. இன்னும் ஒரு தடவை மீட் பண்ணால் முழுசா வெளிவந்துடுவான் பிரேமா. ஒரு சேவையா நினைச்சு இதை செய்யக் கூடாதா?” “உனக்கு ஒரு பொண்ணு இருக்குல்ல” “ஆமாம் அதுக்கென்ன […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 8](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-8/): அலுவலகம் இருக்கும் தெருவிலேயே இருந்த மிகச்சிறிய தள்ளுவண்டிக் கடை. மினுக் மினுக்கென கண்சிமிட்டிய தெருவிளக்கு. அதனையே நம்பி வியாபாரம் செய்யும் குடும்பம். அந்த விளக்கொளியில் குண்டானிலிருந்த இட்லிகளில் ஈ மொய்த்தது கண்டு சிலர் ஒதுங்கிச் செல்ல, கொஞ்சம் கூட அசூயை இன்றி அந்த இட்லிகளை  சட்டினி தொட்டு விழுங்கிக் கொண்டிருந்தான் ஈஸ்வர். அருகிலிருந்த மரத்தின் பின் நின்று ஈஸ்வரை பிரேமாவுக்குக் காண்பித்துத் தந்தான் ராபர்ட். “ராபர்ட் உன் கம்பனியோட நிதி நிலமை மோசம்னு நீ சொன்னப்ப கூட  நான்  நம்பல. ஆனா இந்த நிமிஷத்திலிருந்து முழுசா  நம்புறேன். ஈஸ்வர் நல்ல சாப்பாடு சாப்பிடுறதுக்காகவாவது நல்லா நடிக்க ட்ரை பண்ணுறேன்” “குட் தட்ஸ் மை கேர்ள்” “ராபர்ட் எனக்கு இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷனில் நடிச்சுப் பழக்கமில்ல. சொதப்பிட்டா என்ன பண்றது” “உனக்கு எக்ஸ்பிரஷன் வரலைன்னு தானே ராத்திரி நேரமா பாத்து  டிராமா அரேன்ஜ் பண்ணது. நல்லா நடிச்சுட்டு  என்னை வந்து மீட் […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 7](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-7/): முகமெல்லாம் சிரிப்புடன் மாரா ஜெயேந்தரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள். “ஹன்ட்ரெட் பெர்சென்ட் என்னை அவன் நம்பிட்டான். என்னை நம்பு ஜெய் அவன் கண்ணைப் பார்த்தே சொல்லிடுவேன். கண்டிப்பா அவன்கிட்ட மாற்றம் தெரியும்” “தெரியுது. நேத்து கவுன்சிலிங் தர்ற இடத்துக்குத் தானா போயிருக்கான், பேசிருக்கான். அதுவே பெரிய முன்னேற்றம்தான் எங்களைப் பொறுத்தவரை” “சொன்னேன்ல… பேசாம மூணு கேரக்டரையும் என்கிட்டேயே தந்திருக்கலாம். மரணம் நெருங்கும்பொழுதுதானே நேரத்தோட முக்கியத்துவமும் அன்பின் ஆழமும் ஒவ்வொருத்தருக்கும் தெரியுது. அப்படிப் பார்த்தா என் ரோல் தானே பெருசு” “ஆமாம் மாரா” “அப்ப ஏன் மத்த ரெண்டு ரோலையும் நானே பண்ணக் கூடாது” “அன்பு, காதல் எல்லாம் ஒரு வயசுப் பொண்ணு சொன்னாத்தான் எடுபடும் மாரா” “நினைச்சுகிட்டே இரு. என்னை மாதிரி பங்க்சுவாலிட்டியை பிரேமாகிட்ட எதிர்பார்க்காதே. அவ வரவேண்டிய நேரத்துக்கு வரமாட்டா… எல்லாம் முடிஞ்சதும் சரியா வந்து நிப்பா” நொடித்துக் கொண்டார். “காதலே அப்படித்தான். அதனால அவளுக்குப் பொருத்தமான கேரக்டர் தான்” […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 6](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-6/): ஜெயேந்தர் மாராவிடம் ஈஸ்வர் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தந்தான். “மரணமே… நீ யாரும் பதலளிக்க விரும்பாத அழைப்பு. சிலர் உன்னை வரவேற்கலாம். ஆனால் பலருக்கு நீ தருவது மனவலியை மட்டுமே. இப்படி இருக்கும்போது உன்னை பெரிதாகப் பார்த்து எல்லாரும் பயப்படணும்னே இதெல்லாம் செய்றியா… ச்சீ, ச்சீ மனங்களை ஒடித்து அதில் மதிப்பு தேடுவது உனக்குப் பெருமையா. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு காகிதப் புலி” கடிதத்தை முழுவதுமாகப் படித்தாள் மாரா. “என்ன இது இப்படி திட்டி திட்டி லெட்டர் எழுதிருக்கான். ” “இதென்ன உன் நடிப்பைப் புகழ்ந்து வந்த ஃபேன் லெட்டரா… மரணத்துக்கு திட்டித்  திட்டித்தான் லெட்டர் வரும்” “அதுதான் எனக்கு புரியல ஜெய். மரணமில்லாம இருந்தால் அதை விடக் கொடுமையான தண்டனை இல்லையே. ஓய்ந்து போன உடம்புக்குத் தரும் விடுதலைதான் மரணம்னு ஏன் யாரும் புரிஞ்சுக்கிறதில்லை” அவளுக்கு பதிலளிக்க முடியாது ஜெய்க்கு இருமல் வர, குளியலறைக்கு ஓடினான். பக்கத்து அறையில் […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 5](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-5/): போதையின் ஆரம்பக் கட்டம். ஆனாலும்  நிதானமாகவே கடற்கரை மணலில் நடந்தான் ராபர்ட். அவனை சந்திப்பதாக சொல்லியிருந்த மூன்று நடிகர்களும் வீட்டுக்கு வரவில்லை. ஒரு நேர்காணலுக்கே நேரத்தோடு வர முடியாதவர்களை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது. தமிழ் நாட்டின் சாபம் டாஸ்மாக் மட்டுமில்ல. நேரம் தவறுதல் மற்றும் ஈடுபாடின்மையும் கூட. செய்யும் தொழிலே தெய்வம். “காதல், காலம், மரணம் புல்ஷிட்… காலம் ஓடுறதையும், மரணம் நெருங்குறதையும் பாக்குறோம் ஆனால் காதல் வெறும் விளம்பரப் பொருள். அதை நம்பி எத்தனை கோடி உயிர்கள் ஏமாறுது” தனக்குள் பேசிக் கொண்டிருந்த பொழுதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்தான். விறுவிறுவென்று மணலில் கால்கள் புதிய நடந்தவள் இலகுவான ஒரு டிஷர்ட்டும், ஜீனும் அணிந்திருந்தாள். நீளமான கைகளும் கால்களும், காற்றில் பரந்த தலைமுடியும், கலையான முக அமைப்பும்,  வெடுக் வெடுக்கென்ற நடையும் அவளை மறுமுறை திரும்பப் பார்க்க செய்தன. யாரும் ஆள் ஆரவாரமற்ற கடற்கரைப் பகுதியில் எங்கு […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 4](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-4/): நீலாங்கரையிலிருக்கும் அந்த ஃபார்ம்ஹவுசை  ஆர் ஆர் நிறுவனம் லீசுக்கு வாங்கியிருந்தது. பக்கத்தில் ப்ரைவேட் பீச் ஒன்றும் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு நேரம் கிடைக்கும் போது நண்பர்கள் அனைவரும் குடும்பத்தோடு பிக்னிக் வந்திருக்கிறார்கள். இனிமையான தருணங்கள் பலவற்றைத் தன்னுள் கொண்ட இந்த வீட்டின் லீசை எக்ஸ்டென்ட் பண்ணிக் கொண்டே இருந்தார்கள் நண்பர்கள். இன்று மூவர் மட்டும் பால்கனியில் அமர்ந்தபடி கடலை வெறித்தனர். “என் அம்மாவை எக்சமின் பண்ணும் சைக்யாட்ரிஸ்ட்டை நானும் கணியனும் போய் பார்த்தோம். அவரோட கருத்துப்படி ஈஸ்வர் மனசில் பல குழப்பங்கள் இருக்கு. அந்த குழப்பத்தை எல்லாம்  வாழ்க்கைக்கே அடிப்படை இதுதான்னு  அவன் நம்புற மூணு விஷயத்துகிட்ட கேட்க நினைச்சிருக்கான். தனது ஏமாற்றங்களை சொல்லி விடை கேட்டிருக்கான். அதுக்கான விடை அவனுக்குக் கிடைச்சா அவன் மீண்டுடுவான். இல்லைன்னா தன்னைத்தானே அழிச்சுக்குவான்” நிலைமையின் தீவிரத்தை அனைவரும் உணர்ந்தனர். “ஈஸ்வர் நம்ம கிட்ட நின்னு கூட பேச மாட்டிங்கிறான். நானும் தினமும் கம்பனி […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 3](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-3/): அந்த பார்க்கில் ஈஸ்வர் வேகமாய் ஓடி மூச்சிரைக்க இரைக்க பாலைப் போட, தனது சின்னஞ்சிறு கைகளால் கிரிக்கெட் பேட்டைப் பிடித்திருந்த அந்த சின்னஞ்சிறுவன் தனது பேட்டினால் ரப்பர் பந்தினை அடிக்க அது பறந்து சென்று வெகு தூரத்தில் விழுந்தது. “அப்பா சிக்ஸர் சிக்ஸர்” என்று அவன் கத்திக் குதிக்க அவனுடன் சேர்ந்து ஈஸ்வரும் குதித்தான். என்றோ நடந்த நிகழ்ச்சி கனவில் வர படுக்கையில் மூச்சு விடமுடியாமல் அலைப்புற்ற ஈஸ்வர் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். சுற்றிலும் இருட்டு இருட்டு இருட்டு மையின் நிறத்தைத் தவிர எதுவும் பார்க்க முடியவில்லை. அந்தக் கனவின் தாக்கத்தலிருந்து மீள முடியாமல் எழுந்துவிட்டான். ஏதோ எண்ணியவாறு மேஜையில் அமர்ந்த அவன் தனது லெட்டர் பேடை எடுத்து பேனாவால் எழுதத் துவங்கினான். கட கடவெனக் கடிதங்களை எழுதி கவரில் போட்டு ஒட்டியபின் அதே மேஜையில் சாய்ந்து படுத்துக் கொண்டான். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அவற்றினைப் போஸ்ட் செய்தான். ரஞ்சனி, […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 2](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-2/): அந்த அறையில் பேயறைந்தார் போன்ற முகத்துடன் மூவரும் அமர்ந்திருந்தார்கள். “நிஜம்மாவா சொல்ற ராபர்ட்” “நிஜம்தான்…. ஏற்கனவே பாதி கிளையண்ட்ஸ்  நம்மக் கைகழுவிட்டுப்  போயாச்சு. இப்ப ப்ளூட்டான் நிறுவனமும் நம்ம கையை விட்டுப் போய்டும் போலிருக்கு” “அவங்களுக்கு நம்ம வேலையை ஒழுங்காத்தானே செஞ்சு தந்துட்டு இருந்தோம்” “நல்லா யோசிச்சுப் பாரு ஏற்கனவே செஞ்ச வேலையை சப்போர்ட் பண்ணிட்டுத்தான் இருந்தோமே தவிர புதுசா இனோவேட்டிவ்வா எதையாவது நம்ம செஞ்சிருக்கோமா” “அதெல்லாம் ஈஸ்வர் ஏரியா… நமக்கு என்ன தெரியும்” “அப்ப அவனை மீட்குற வழியைப் பார்ப்போம்” “மீட்குறதா…” “கண்டிப்பா… இந்த லாசை தாங்குற நிலமைல நம்ம கம்பனியும் இல்லை நம்மளும் இல்லை” “என்னடா சொல்ற” “ப்ளூட்டான் பத்தி விஷயம் வெளிய கசிஞ்சா நம்ம எம்ப்ளாயீஸ் எல்லாம் ஒரே நாளில் காக்கா கூட்டத்தில் கல்லெறிஞ்சது மாதிரி காணாம போய்டுவாங்க. சும்மா தந்தா கூட அப்பறம் யாரும் இதை சீண்ட மாட்டான். ரஞ்சனியை விடு அவ வீட்டுக்காரர் துட்டு […] - [உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 1](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/): வணக்கம் தோழமைகளே!   நம்ம எழுத்தாளர்  ஆர்த்தி ரவி அவர்கள் ‘இனி எந்தன் உயிரும் உனதே’ கதையின் பன்னிரெண்டாம் அத்தியாயம் படித்துவிட்டு இந்தக் கதையில் வருவது போல ஒன்றை எண்ணிக் கொண்டு  ஒரு மண்டலம் பயிற்சி செய்தால் பலிக்குமா என்று  கேள்வி கேட்டிருந்தார்கள். அவர் மட்டுமல்லாமல் வேறு சில வாசக நண்பர்களும் அதே கேள்வியை எழுப்பியிருந்தார்கள். ஆனாலும் ஆர்த்தி ரவி அடைய நினைத்ததாகக் குறிப்பிட்டிருந்த விஷயம்  என்னை ரொம்பவே பாதித்தது. அவருக்கு பதில்  என்னிடம் இல்லை. எனவே சோதனை முயற்சியாக ஒரு சிறிய கதை இத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் என்று கோல் செட் செய்து கொண்டேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம். வருடக் கடைசி வேலைகள் வழக்கம்போல பின்னிப் பெடலெடுத்தாலும் இந்தக் கதையை எழுதி முடித்தே ஆகவேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அடுத்தகட்டமாக  விரைவாகப்  பதிவுகள் தர உத்தேசம்.    என்னை மிகவும் பாதித்த […] - [மைக்ரோ ஹாரர் கதைகள் - 1](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-1/): கதை – 1  அதிகாலை யாரோ ஜன்னல் கண்ணாடியைத் தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். விழித்ததும்தான் தெரிந்தது அது டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியிலிருந்து வந்த சத்தம் என்று. கதை 2 படுக்கை அறையின் அலமாரியிலிருந்து வெளியே வந்த அந்த உருவம் தனது நீண்ட கத்தி போன்ற ரத்தம் வழியும் நகத்தால் என் மார்பைத் துளைத்த அதே சமயம் என் சத்தம் வெளியே வராதவாறு மற்றொரு கையால் என் வாயை மூடியது. அந்தக் கடைசி வினாடிகளில் எனது அலாரம் மணியை 12:07 என்று காட்டியது. அப்பாடா என்ன ஒரு பயங்கரமான கனவு விழித்து வியர்வை வழிய எழுந்து மணியைப் பார்த்தேன் 12:06. படுக்கை அலமாரி கதவு மெதுவாகக் கிறிச்சிட்டது. கதை 3  நான் பூனைகளுடனும் நாய்களுடனும் இளம் வயதில் வளர்ந்ததால்  தூங்கும் போது நகத்தால் அவை கதவினைப் பிராண்டும் சத்தம் நன்கு பரிட்சியம். இப்போது நான் மட்டும் தனிமையில். அதே போல கதிவினை […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (END) - 42](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-31/): 42 தனது சந்தேகத்தைக் கேட்டு விட வேண்டியதுதான் என்று நினைத்த சுஜி, “உங்களுக்குப் பணத்தாசை கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா ஏன் எங்க அப்பாகிட்ட இருந்து அந்த நிலப் பத்திரத்தை வாங்குனிங்க?” “என்ன சுஜி இப்படி கேட்டுட்ட?… எனக்கு உங்கப்பா வரதட்சணை தர வேண்டாமா?… அதுதான் வாங்கிட்டேன்.” “நீங்க அப்படிப்பட்ட ஆளு இல்லன்னு தெரியும்.” “எப்படிப்பட்ட ஆளு இல்ல” “உங்க வீட்டுல மத்தவங்க எப்படியோ, உங்களுக்கு நிச்சயமா பணத்தாசை இல்ல. வரதட்சணை வாங்க மாட்டிங்க” “எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற?”. சற்று முக வாட்டத்துடன், “இல்ல உங்களுக்குப் பணத்தாசை இருந்திருந்தா அனிதாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்திருப்பிங்க. அவ வேற உங்களோட படிச்சு உங்க துறைலையே இருக்கா. உங்களுக்கு நல்ல வாழ்க்கையா இருந்திருக்கும்.” “பைத்தியம். நல்ல வாழ்க்கைக்குத் தேவை மனசு முழுக்க காதலும் அன்பும்தான். அந்த காதலே தன்னோட துணையோட வர சின்ன சின்ன விரிசல்களை பெவிகால் போட்டு ஒட்டிடும். அப்பறம் […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-30/): 41 நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டான் மாதவன், “சுஜி அன்னைக்கு அந்தக் கொலுசு விஷயத்துல என்ன மன்னிப்பியா?” “நீங்க வேணும்னு செஞ்சு இருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அப்பறம் அனிதா பத்தியும் நானும் ரோஸியும் பேசினோம்” தானும் ரோஸியும் பேசியதைச் சொன்னாள். “நிஜம் தான் சுஜி. நான் வேணுன்னே செய்யல. அனிதா பத்தி அப்பறமா பேசலாம். ராகேஷ ஒரு பொண்ணு கூட நெருக்கமா ஒரு ரெண்டு தடவ பார்த்து இருக்கேன். என் பிரெண்ட் ஒருத்தன் ராகேஷ் ஒரு பொண்ண லவ் பண்ணுறான் பேரு என்னமோ விஜிங்குற மாதிரி சொன்னான். நான் சரியாய் கவனிக்கல. உன்கூட மறுபடியும் அந்த நகை கடைல பார்த்தேன். அதுவும் அவன் மோதரத்தை உன் விரல்ல இருந்து கழட்டுறான். கால்ல கொலுசு போட்டு விடுறான். நான் என்ன நெனச்சேன்னா, அவன் உன்ன ஏமாத்துறான். அது தெரியாம நீ அவன நம்பிட்டன்னு. கண்டிப்பா அவன லவ் […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 40](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-29/): 40 மினியும் விக்கியும் மாதவனிடம் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரிடமும் பேசிவிட்டு, கேசவனிடம் விடை பெற்றுக் கொண்டாள் சுஜி. “எனக்கு கவலையா இருக்கு பெரியத்தான். அப்பாவுக்கு அந்த துரபாண்டியால எதுவும் ஆபத்து வராம பாத்துக்கோங்க.” “கவலைப் படாதே சுஜாதா. துரப்பாண்டிக்கும் உனக்கும் நடக்குறதா இருந்த கல்யாணத்தைத் தடுத்து நிறுத்துன மாதிரி இதையும் நிறுத்திடுறேன்”. கேள்வியுடன் பார்த்த சுஜியிடம், “நிஜம்மா தான்மா. உனக்கு நிச்சயம் பண்ணின அன்னைக்கு வீட்டுல சண்டை போட்டுட்டு மாதவன் மெட்ராசுக்கு கோச்சுட்டு வந்துட்டான்” “சாரி பெரியத்தான் நான் கூட ஏதோ கோவத்துல…” “நீ கேட்டதுல தப்பே இல்லம்மா. தப்பு பூராவும் எங்க அத்தை மேலதான். எங்க வீட்டுல யாராவது வந்து இப்படி பண்ணி இருந்தா பெரிய தகராறே வந்திருக்கும். அப்பா ரொம்ப வருத்தப்பட்டு கல்யாணத்த நிறுத்த முடியுமான்னு பார்க்கச் சொன்னாரு. நான் தான் என் பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அவன் பழைய கேஸ்ல மூணு வருஷம் உள்ள இருக்குற மாதிரி […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 39](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-28/): 39 மாதவனின் இந்தச் செயலைக் கண்டு சுஜி விக்கித்துப் போய் நிற்க, மினியோ மாதவனைக் கண்டு கொள்ளவே இல்லை. அன்று வானிலையின் காரணமாக விமானம் கிளம்ப தாமதமாக மனது விட்டுப் பேச வாய்ப்பு கிடைத்தது. சுஜிக்கு மினியின் மனதில் ஒளிந்திருந்த உண்மையும் புரிந்தது. சுஜி மினியைச் சமாதனப் படுத்தும் விதமாக, “தப்பா எடுத்துக்காத மினி. அவரு ஊருக்குப் போற டென்சன்ல இருக்காருன்னு நெனைக்கிறேன்”. “உன்னோட அவரை அப்பறமா பார்க்கலாம். இப்ப நம்ம கொஞ்சம் பேசலாம். சுஜி என் மனசு பூரா உன்கிட்ட தான் இருந்தது. உனக்கு நல்லபடியா கல்யாணம் நடந்தது ரொம்ப சந்தோசம். இந்தா மீனாக்ஷி அம்மன் பிரசாதம். தாழம்பூ குங்குமம் கூட வாங்கிட்டு வந்திருக்கேன். ஊருக்கு எடுத்துட்டுப் போ.” தோழிகள் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். நல்லசிவம் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை மினியிடம் சொல்லி ஆச்சிரியப் பட்டாள் சுஜி. அதற்கு மினியின் பதிலோ வித்யாசமாக இருந்தது. “உங்க மாமனார் […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 38](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-27/): 38 காலம் அப்படியே உறைந்து விடக் கூடாதா என்று சுஜி எண்ணினாள். எண்ணியது எல்லாம் நடந்து விடுமா என்ன? அவள் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கவே கிளம்ப ஆரம்பித்தாள். விடியும் முன்பே குளித்துவிட்டு, ஆகாய நீல நிறத்தில் புடவை அணிந்து கொண்டு, முகத்தில் குங்குமம் திருநீறுடன், எழுப்பி விட்ட சுஜியைப் பார்த்ததுமே மாதவனுக்கு உற்சாகம் பொங்கிற்று. இடுப்பைக் கட்டிக்கொண்டு எழுந்திருக்கவே அடம் பிடித்த மாதவனை எழுப்பி குளியல் அறைக்குத் தள்ளி விடுவதற்குள் போதும் போதும் என்றாயிற்று சுஜிக்கு. எது சொன்னாலும், நீ ஊருக்குப் போனப்பறம் நான் என்ன செய்வேன் என்று கூறியே தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் மாதவனைக் கண்டால் சிரிப்புத்தான் வந்தது சுஜிக்கு. இவ்வளவு நாள் எல்லாம் தெரிந்த ஒரு பெரிய மனிதனாக அவள் கண்ணுக்குத் தோன்றிய மாதவனின் இந்தக் குழந்தை போன்ற பிடிவாத குணம், அவள் அறியாதது. பாத்ரூமில் மாதவனைத் தள்ளி கதவைச் சாத்தியவள், அறையை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள். […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 37](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-26/): 37 சுஜியின் சம்மதம் கிடைத்த உடனே அனைவரும் அன்று மாலையே திருப்பதி கிளம்பினர். மறுநாள் காலை ஏழுமலையானின் சந்நிதியில் சுஜாதாவைத் தனது மனைவியாக இணைத்துக் கொண்டான் மாதவன். மாதவனின் சார்பில் அவனது பெற்றோரும், கேசவனும், சுஜியின் சார்பில் சுந்தரம், விக்கி, கமலம், மூர்த்தி மேலும் சிலரும் மட்டும் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். கேசவனின் மனைவியும் அவர்கள் தங்கையும் ஒரு முக்கியமான வேலையால் வர முடியவில்லை என்று சொன்னான் மாதவன். அது பற்றி சுஜியும் அதிகம் விசாரிக்க முடியவில்லை. அவளுக்கு மறுநாள் காலை ஊருக்குக் கிளம்பும் பரபரப்புடன் இந்த திடீர் திருமண பரபரப்பும் சேர்ந்துக் கொண்டது. அவளைப் பொறுத்தவரை அவள் விரும்பும் அனைவரும் கலந்து கொண்டதால் சந்தோஷமாகவே இருந்தாள். மினி வர முடியாதது அவளை உறுத்தினாலும் அதனைப் பற்றி மேலும் சிந்திக்க முடியாத அளவுக்கு அனைவருக்கும் வேலைகள் இருந்தன. வெண் பட்டு வேட்டி, சட்டை சர சரக்க கம்பீரமாக நடந்து வந்த […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 36](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-25/): 36 விக்னேஷ் தங்கியிருந்தது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடி இருப்பு. ஒரு சிறிய சமையல் அறை. தினமும் அவனும் அவன் நண்பனும் தாங்களே சமைத்துக் கொள்வதால் அதற்குத் தேவையான பொருட்களும் அங்கு இருந்தது. சிறிய படுக்கை அறையில் விக்னேஷ் தங்கி இருந்தான். வீட்டில் இருந்த பெரிய அறையில் தான் மாதவன் அமர்ந்திருந்தான். அந்த அறையின் ஒரு மூலையில் கணினி ஒன்று இருந்தது. அதன் எதிரே இருந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் மாதவன். அவன் அணிந்திருந்த நீல நிற காட்டன் சட்டை அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. கைகள் இரண்டையும் கோர்த்திருந்தான். கண்கள் மட்டும் கூர்மையாக கதவைத் தட்டி விட்டு அறையின் உள்ளே நுழைந்த சுஜியைப் பார்த்துக் கொண்டிருந்தன. பேபி பிங்கில் காப்பர் சல்பேட் நீல நிறத்தில் சிறிய சிறிய பூவேலைப்பாடு செய்த குர்த்தியும், காப்பர் சல்பேட் நீல நிற பாட்டியாலா பாண்ட்டும், காதில் சிறிய தொங்கட்டானும், இடது கையில் […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 35](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-24/): 35 இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாலை நேரத்தில், யார் கண்ணிலும் படாமல், மீனாட்சியை வணங்கி விட்டு, தன் தந்தையிடமும், கமலம் மற்றும் மூர்த்தியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்திருந்தாள் சுஜி. தனக்கு உபகார சம்பளம் வழங்கி, படிப்பதற்கு உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு தனியாகக் கடிதம் எழுதி மூர்த்தி மாமாவிடம் கொடுத்துவிட்டு இருந்தாள். நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தானும் இந்த மாதிரி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதுள்ளே ஓடியது. உடன் படித்தவர்களிடம் கண்கலங்க விடை பெற்றுக் கொண்டு, சென்னை வந்தடைந்தாள் சுஜி. எல்லாம் முடிந்து இதோ சென்னையில் உள்ள அதிதியின் கிளையில் தங்கி இருக்கிறாள். விக்கி வீட்டினை நண்பனுடன் பகிர்ந்து இருந்ததால், அவனுடன் போய் தங்க முடியவில்லை. ஊருக்குக் கிளம்ப இன்னும் மிகச் சில நாட்களே இருக்கின்றன. சான்பிரான்சிஸ்கோவில் இறங்கியதும் விக்கியின் வகுப்புத் தோழி ஒருவள் வீட்டில் தற்காலிகமாக தங்க ஏற்பாடு செய்து விட்டதாக விக்கி சொன்னான். அங்குப் […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-23/): 34 சுஜி கேட்டதையே வேறு வார்த்தைகளால் நல்லசிவத்திடம் சுந்தரம் கேட்க, உண்மையைப் புரிந்த நல்லசிவம் தன்னையும் தன் தங்கை இதில் அவரே அறியாமல் வசமாக மாட்டி விட்டு இருப்பதை உணர்ந்தார். சுமாராகப் படித்தாலும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையில் கஷ்டமே இல்லாமல் அனுபவித்துக் கொண்டு இருக்கும் தனது மகளைப் பார்த்தார். நல்ல மதிப்பெண் வாங்கியும் சுஜியைப் படிக்க விடாமல் ஒரு பொறுக்கிக்குத் திருமணம் செய்து தர நினைத்தது அவரது மனதை உறுத்தியது. சுஜியின் வார்த்தைகள் தூங்கிக் கொண்டு இருந்த அவரது மனசாட்சியை துயில் எழுப்பி விட்டிருந்தது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த தன் தங்கையை சுந்தரம் கல்யாணம் பண்ணி, அவளுக்கு வாழ்வு தந்ததற்கு, அவள் சுஜாதாவுக்கு செய்த கொடுமையை நேரிலே பார்த்த அவருக்கு அடங்காத ஆத்திரம். அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று பார்த்தார். இல்லை என்றால் நாகரத்தினத்தை வீட்டு வாசலில் அடி எடுத்து வைக்க விட்டு இருக்க மாட்டார். […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 33](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-22/): 33 விருந்தினர்கள் செல்லும் வரை தனது அழுகையை அடக்கிக் கொண்ட சுஜி, அவர்கள் காலை வீட்டை விட்டு வெளியே வைத்ததும் கத்த ஆரம்பித்தாள். “ஏன் சித்தி யாரைக் கேட்டு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணுறிங்க?” “யாரடி கேட்கணும்? இது என் வீடு. இதுல நா என் இஷ்டப்படிதான் செய்வேன்.” “அது உங்க பொண்ணுக்கு. எனக்கு இல்ல. என்னைப் பாக்க எங்க அப்பா இருக்கார். அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியுமா?” “அந்த மனுஷனுக்கு வீட்ட விட்டா கட தானே தெரியும். உன்ன வெளிய விட்டா எவனயாவது இழுத்துட்டு வந்து நிப்ப. அதுனாலதா இந்த கால்கட்டு. இந்தா பாருடி ராகேசா… ராஜேசா… அவன் வந்து காப்பாத்துவான்னு கனவு கண்டுட்டு திரியாதே.” “இங்க பாருங்க, நான் யாரையும் நெனச்சு கனவு காணல. எனக்கு என் படிப்புதான் கனவு. அதையேன் கெடுக்க நெனைகுறிங்க?” “ஏண்டி எனக்கும் என் புள்ளைங்களுக்கும் சமையல் பண்ணிப் போடவே உனக்கு […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 32](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-21/): 32 தாம்பூலத்தட்டை துரைப்பாண்டியின் சார்பாக மாதவனின் தந்தை நல்லசிவம் தர, நாகரத்தினம் பெற்றுக் கொண்டாள். தடுக்கும் வழி தெரியாத சுஜி அறையில் போய் அமர்ந்து விட்டாள். பரிசப் பணமா தந்த இருவதஞ்சாயிரத்துக்கு நமக்கு என்ன வாங்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிட்டாள் நாகரத்தினம். பிசுனாறிப் பையன் இருவதஞ்சாயிரம் தான் வச்சுருக்கான். கூட ஒரு பத்தாயிரம் வச்சு இருக்கக் கூடாது. எப்படியும் கல்யாணத்துக்குள்ள துரை கிட்ட இருந்து ஒரு லட்சமாவது தேத்தீடனும் என்று நினைத்துக் கொண்டாள். இந்த ஒரு லட்சம் அவளுக்கு அச்சாரம்தான். இந்த கல்யாணம் முடிந்தவுடன் அவளுக்கு எவ்வளவோ நன்மைகள் வரப் போகிறது. தன்னைக் கேட்காமல் எப்படி சுஜிக்கு திருமணம் நிச்சயம் செய்யலாம் என்று சுந்தரம் சண்டை போடுவாரே? எப்படி சமாளிப்பது என்ற யோசனையுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். சுஜியின் துன்பத்தை அங்கு ஆற்றுவாரோ தேற்றுவாரோ இல்லை. தன் தந்தைக்கு இந்த நிகழ்ச்சியைப் பற்றி தெரியுமா தெரியாதா என்று கூட அந்தப் பேதைப் […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 31](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-20/): 31 சற்று நேரத்தில் சித்தி அழைக்கும் சத்தம் கேட்கவே, கீழே சென்றாள் சுஜி. கூடத்தில் பட்டுப் புடவை அணிந்த பெண்கள் அனைவரும் பாயில் உட்கார்ந்து இருக்க, பக்கத்திலே இருந்த சேரில் ஆண்கள் அமர்ந்து இருந்தனர். நடந்து வரும் வழியை ஒருவர் மறைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, “கொஞ்சம் தள்ளிக்கோங்க அங்கிள்” என்றாள் சுஜி. அனைவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர். அவர் மூஞ்சியைச் சுளித்த விதமே அவருக்கு அது பிடிக்கவில்லை என்று தெரிந்தது. அது மாதவனுக்கும் பிடிக்கவில்லை என்பதை அவனது கல் போன்ற முகமே காட்டியது. எல்லோருக்கும் காபியை கலந்து கூடத்துக்கு கொண்டு வந்து கொடுத்த சுஜி, ஹாலின் அருகேயே இருந்த அறைக்குப் போனாள். அங்கே உள்ள சேரில் அமர்ந்தபடி அங்கு அமர்ந்திருந்த அவளை விட சற்று சிறிய பெண்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தாள். என்ன படிக்குறாங்க, எந்த ஊர் போன்ற பொதுவான பேச்சுத்தான். சற்று திரும்பிய சுஜிக்கு சங்கடமாகப் போய்விட்டது. ஏனென்றால் அங்கிருந்தவாறே […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 30](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-19/): 30 விடுதியில் அவளது அறைக்கு வந்த சுஜி, இவ்வளவு நாளாகத் தான் அடக்கி வைத்திருந்த துக்கத்தைச் சேர்த்து வைத்து அழுதாள். நீண்ட நாட்களாக அவள் மனதிற்குப் போட்டு இருந்த மேல் பூச்சு களைந்து, மனதில் உள்ள துக்கம் எல்லாம் வெடித்து கண்களில் இருந்து கண்ணீராக வெளியே வந்தது. இனிமேல் அழுவதற்கு கண்களில் நீர் இல்லை எனுமளவு இருந்தது அவளது அழுகை. அவளது அழுகை ஓயும் வரை காத்துக் கொண்டிருந்த ரோஸி, மெதுவாக தனது தோழியைத் தட்டிக் கொடுத்தாள். இந்த மூன்று வருடங்களில் ரோஸியும் சுஜியும் நெருங்கிய தோழிகளாய் மாறி இருந்தனர். சுஜியின் கதையைப் பற்றியும் ரோசி ஓரளவு அறிவாள். ரோஸியின் குடும்ப நிலைமை பற்றி சுஜி நன்கறிவாள். காலம், இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் இருந்தவர்களையும் ஒரே கல்லூரியில் படிக்க வைத்து, நட்பெனும் மந்திரத்தால் கட்டிப் போட்டு இருந்தது. “சுஜி உன் மனசுல நிறைய வருத்தம் இருக்குன்னு உன்னப் பார்த்த உடனே கண்டு […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 29](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-18/): 29 ஒரு இயந்திரத்தை போல காரை ஓட்டி வீட்டுக்கு வந்த மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி வீட்டுக்கு வந்தான் என்று யாராவது கேட்டால் அவனால் பதில் சொல்ல முடியாது. இவ்வளவு நாட்களாக தான் பாடுபட்டது இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கா? அண்ணனாம், நிச்சயமாம்; யார் காதில் பூ சுற்றுகிறாள். மணவறைக்கு வருவதற்கு முதல் நிமிடம் கூட தம்பதியினர் மாறுவதில்லையா… மூன்று வருடமாக நினைவுக்கே வராத அண்ணன், தான் மணந்து கொள்ள கேட்டதும் வந்து விட்டானா? சுஜிக்கு முதலிலேயே தன் மீது ஒரு பெரிய விருப்பம், காதல் போன்றது இல்லை என்பது மாதவனும் அறிந்ததே. சொல்லப் போனால் மாதவனின் பக்கமே சுஜி வரமாட்டாள். மினியின் வீட்டில் அவன் இருக்கிறான் என்று தெரிந்தாலே, முடிந்த அளவு சீக்கிரம் ஓடி விடுவாள். தானே இழுத்து வைத்து பேசினாலும், இரண்டொரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு வேலை இருக்கிறது என்று கிளம்பி விடுவாள். ஆனால் ராகேஷிடம் மட்டும் நன்றாக […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 28](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-17/): 28 அந்த உணவுத் திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. மதுரா டிவி, வைகை டிவி முதலிவை போட்டி போட்டுக் கொண்டு அதைப் பற்றி பேச, பஹரிகா ஒரே நாளில் ஏகப்பட்ட பேரைச் சென்றடைந்தது. அதிதிக்கும் இது ஒரு நல்ல விளம்பரமாக இருந்தது என்றால் மிகை இல்லை. பலவிதமான உணவு வகைகள் அனைவரையும் கவர்ந்து இருந்தாலும், சுஜி செய்த திருமலை நாயக்கர் மஹால் கேக் அனைவரின் பாராட்டையும் முழுமையாகப் பெற்றது. வந்திருந்த பெரும்பாலானவர்கள் அதன் அருகே சென்று போட்டோ எடுத்துக் கொண்டனர். மாதவன் மட்டுமின்றி அவனது குடும்பத்தினருக்கும் மிகவும் சந்தோஷம். சுஜிக்கு அவனது பெற்றோரைப் பார்க்க சங்கடமாக இருந்தது. என்ன இவள் இங்கு வந்து உட்கார்ந்துக் கொண்டாள் என்று நினைப்பார்களோ என்று. அதைவிட பயம் நாகரத்னத்தின் மீது. அவள் ஏதாவது வில்லத்தனம் செய்து விடுவாளோ என்று. நல்லவேளையாக மாதவனின் தாய், தந்தையைத் தவிர வேறு யாரும் வரவில்லை. மாதவனின் தந்தைக்கு இந்த உணவுத் திருவிழாவின் […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 27](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-16/): 27 நாகலாந்தில் உள்ள ஒரு உணவு வகையை சேர்க்கலாம் என்று யோசனை சொன்னான் மாதவன். “இல்ல மாதவன் எந்த அளவு மக்களுக்கு பிடிக்கும்னு எனக்குத் தெரியல”. “ஏன்?” “நாகலாந்து, அஸ்ஸாம் இந்த பக்கம் எல்லாம் மசாலாவே சேர்க்கமாட்டாங்க. விதவிதமான பச்சை மிளகா தான். அதுவும் நாகலாந்துல என்ன சமைச்சாலும் அது கூட பேம்பூ ஷூட் சேர்த்து சமைப்பாங்க. பேம்பூ ஷூட்டை எடுத்து வத்தல் மாதிரி போட்டுப்பாங்க. இது நமக்கு எந்த அளவு பிடிக்கும்னு தெரியல. நம்ம மக்கள் வேற காரசாரமா சாப்பிட்டு பழக்கப் பட்டவங்க.” சற்று நேர விவாதத்துக்கு பின் அஸ்ஸாமின் மீன் கறி ஒன்று சற்று மாற்றங்களுடன் முடிவு செய்யப்பட்டது. பொதுவாக சில கேள்விகள் கேட்டான் மாதவன். ஒரு நண்பனாக சுஜியின் மனது அவனை ஏற்றுக் கொள்ள தொடங்கி இருந்ததால் அவளும் தயங்காமல் பதில் சொன்னாள்.        “சுஜி குக்கிங்ல உன்னோட ஸ்பெஷல் என்ன?” “எனக்கு pastry தான் ஆர்வம் […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 26](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-15/): 26 மறுநாள் மாதவன் வந்தபோது அவனது கையில் ஒரு பெரிய அட்டை டப்பா. அதனுள் பெரிய கோகோ பட்டர் பாட்டில்கள். ஆளுக்கு ஒன்று என்று தந்தவன், கண்டிப்பாக எல்லோரும் இரவு கைகளில் தடவிக் கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டான். சுஜிக்கு அதைத்தவிர ஒரு களிம்பும் கூட கொடுத்தான். எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்று கேட்டதற்கு நீ என்னைக்குமே எனக்கு ஸ்பெஷல் தான் சுஜி என்று வம்பிழுத்தான். உணவு வகைகளின் லிஸ்டை எடுத்துப் பார்த்த மாதவன், “ஏன் சுஜி பிரியாணினு ஒரு கோடு போட்டு வச்சுருக்க?” “இல்ல என்ன பிரியாணி செய்யுறதுன்னு தெரியல? அதுதான்”. “என்ன சிக்கன் பிரியாணியா இல்ல மட்டன் பிரியாணியான்னு யோசிக்கணுமா?” “இல்ல ஹைதராபாதியா? கல்கட்டவா? தலப்பாகட்டா? ஆம்புரா? இல்ல வேற எதாவதான்னு” “இவ்வளவு வெரைட்டியா? ஆம்பூர், தலப்பாக்கட்டு தெரியும். மத்ததுல என்ன விசேஷம்?” “குறிப்பா சொல்லணும்னா கல்கட்டா பிரியாணில மீட் மட்டும் இல்லாம நிறையா உருளை […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 25](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-14/): 25 அன்றில் இருந்து தினமும் மாதவனும் சுஜியும் சந்திப்பது வாடிக்கை ஆயிற்று. வகுப்பினர் அனைவருக்கும் அவன் பிரியமானவனாகிப் போனான். சைதன்யா, அர்ச்சனா மட்டுமின்றி மற்ற வகுப்பு பெண்களும் தேடி வந்து அவனிடம் ஜொள் விட்டு சென்றனர். மாதவனும் சுஜியின் முன்னிலையில் அந்த ஜொள் கடனை தவறாமல் அவர்களுக்கு வட்டியுடன் திருப்பிச் செலுத்தினான். (பதிலுக்கு ஜொள் விட்டான்னு பாலிஷா சொன்னேன்). இருந்தாலும் சுஜியிடம் சற்று நெருக்கத்தை அதிகமாகவே காட்டினான். ‘அனிதா மட்டும் இப்பப் பார்த்தால் மகனே நீ அவ்வளவுதான். பின்னே அன்னைக்கு என்கிட்ட கோவமா பேசினப்பயே அவளால தாங்க முடியல, இப்ப இந்த ஜொள்ளு மழையைப் பாத்தா நீ தொலஞ்ச’ என்று நினைத்துக் கொள்வாள். மாதவனின் செயல்கள் சுஜிக்கு பெரும் புதிராகவே இருந்தது. அதனால் அவனுடன் தனியாக இருப்பதை போன்ற சந்தர்ப்பத்தை அறவே தவிர்த்தாள். மாதவன் ஒழுங்காக இருப்பது போல் இருந்தாலும் அவளை செல்லச் சீண்டல்கள் செய்யவே செய்தான். சுஜிக்குச் சொந்தக்காரன் என்று […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 24](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-13/): 24 அப்பாடி இனிமேல் தொல்லை தரமாட்டான் என்று சுஜி நினைத்தது பொய் என்பதை நிரூபிக்குமாறு கல்லூரிக்கே இவளைத் தேடி வந்து நின்றான் மாதவன். என்ன வேணும் என்று கேட்டால், என் ஐத்த மகதான் வேணும் என்று வம்பிழுத்தான். “சுஜி உன்கிட்ட முக்கியமா ஒண்ணு பேசணும்.” “இங்கப் பாருங்க எதுக்காக திரும்பத் திரும்ப வந்து என்னைத் தொந்திரவு பண்ணுறிங்க? உங்களைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. இனிமே என்னைத் தேடி வராதிங்க.” “சரி நான் உன்னத் தேடி வர மாட்டேன். ஆனா நீ ஒரு தடவ என்னைத் தேடி வந்தாலும், இந்த கண்டிஷன அப்பறம் ஃபாலோவ் பண்ண மாட்டேன். டீல்” என்றான் மாதவன். “சரி. நானாவது உங்களைத் தேடுறதாவது. அது கனவுலதான் நடக்கும்.” “அப்படியா, கனவுலத் தேடுனாலும் அப்பறம் நீ மீறிட்டதா தான் அர்த்தம்.” “சரி கனவுல கூட தேடமாட்டேன். கிளம்புறேன். குட்பை.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் சுஜி.   அவளுக்குத் தெரியாது வெகு […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 23](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-12/): 23 ஒரு மழை நாளில், சுஜி உனக்கு யாரோ விசிட்டர் என்று ரோசி சொன்னதும், சோம்பலாக படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சுஜி எழுந்து குதித்தோடி வெளியே சென்றாள். போன வாரமே விக்கி வருகிறேன் என்று சொல்லி இருந்தான். பரபரவென ஒரு இளஞ்சிவப்பு சுடிதாரை அணிந்துக் கொண்டு குடையுடன் வெளியே சென்றாள். சுற்றும் முற்றும் விக்கியைத் தேடி நடந்தவளை, “ஹாய் சுஜிகுட்டி” என்ற குரல் திடுக்கிட வைத்தது. கருப்பில் சிறிய வெள்ளைக் கோடுகள் போட்ட டிஷர்ட்டும், நீல நிற ஜீன்சும் அணிந்து, தனது வழக்கமான சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தான் மாதவன். “யார் இந்த அட்ரஸ் தந்தது?” “நீதான்” “நானா… என்ன உளறல் இது”. “ஆமா அன்னைக்கு நீதானே என்னை ரூம்ல வந்து பார்த்துட்டு இங்க இருக்குறத indirect ஆக சொன்ன”. “அப்பவே என்ன கண்டுபிடிச்சுட்டிங்களா?” “ஆமா. அப்பறம் அங்க உன்னப்பத்தி விசாரிச்சு இங்க வந்துட்டேன்”. “அங்கேயே அன்னைக்கே பார்த்து தொலைச்சு […] - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 22](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-11/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் தொடர் - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 21](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-10/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் தொடர் - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 19, 20](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-9/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் தொடர் - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 16,17,18](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-8/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் தொடர் - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 13,14,15](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-7/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் தொடர் - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 10,11,12](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-6/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் தொடர் - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 7,8,9](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-5/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் தொடர் - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 5,6](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-4/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் தொடர் - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 2,3,4](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-3/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 1 - [மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 1](https://tamilmadhura.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%81-2/): மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் - 1 - [தமிழ் மதுராவின் 'ஒகே என் கள்வனின் மடியில் - 1'](https://tamilmadhura.com/%e0%ae%92%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1-2/): இரவும் பகலும் கொஞ்சிக் குலாவும் மாலை வேளை. லேசான மழை தூறி சாலையை நனைத்தது. அந்தத் தார் சாலையில் ஓரத்தில் நிரம்பியிருந்த மண்ணில் நீர்த்துளிகள் பட்டு மண்வாசனை அந்தப் பகுதியை நிறைத்தது. மும்பை – கற்பனைவாதிகளும், கடின உழைப்பாளர்களும் ஒருங்கே நிறைந்த இந்தியாவின் கனவு நகரம். மழைக்கு சூடான சமோசாக்களும், பாவ் பாஜியும் உண்டபடி உரையாடும் மக்கள். வார விடுமுறையை கழிக்கும் ஆர்வத்தில் பட்டாம்பூச்சியாய் அந்தப் பகுதியில் நிறைந்திருந்த இளம் சமுதாயத்தினர். கிழக்கு அந்தேரியின் நவநாகரீக அலுவலகக் கட்டத்தின் மூன்றாவது தளம் ‘கேட் அட்வர்டைசிங் ஏஜென்சி’ என்று தங்க நிற எழுத்தில் தகதகத்தது. வரவேற்பறையின் ஒவ்வொரு இன்ச்சிலும் பணமும் அழகாய் காட்ட எடுத்துக் கொண்ட சிரத்தையும் தெரிந்தது. அலுவலகத்தின் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து வெளியே வந்த குழாமுக்கு இருவத்தி ஐந்திலிருந்து முப்பத்தைந்து வயதுவரை இருக்கும். நீட்டாக டக் செய்யப்பட்ட முழுக்கை சட்டை, சிலர் கோட் சூட் இன்னும் சிலர் ஜீன் என்று […] - [5 + 5](https://tamilmadhura.com/5-5/): “அம்மா டிபன் பாக்ஸ் கட்டினியா” கத்தினாள் வசந்தி. “எல்லாம் ரெடி… மத்தியானம் சாப்பிட தக்காளி சாதம், முட்டை பொரியல் வச்சிருக்கேன். இன்னைக்காவது முழுசா சாப்பிடு”   “சரிம்மா… மத்யானம்  ஸ்பெஷல் க்ளாஸ் வச்சிருக்கேன். ஒவ்வொரு க்ளாஸ் பிள்ளைகளும் சாப்பிட்டுட்டு பத்து கணக்கு போடணும். இதுனால சூத்திரம் எல்லாம் மனப்பாடம் ஆகுமே…  பரீட்சை சமயத்தில் பார்முலா எல்லாம் குழாயை திறந்தா கொட்டுற தண்ணி மாதிரி கொட்டும்” “அடிப்போடி … குழாய்ல தண்ணியைப் பாத்தே மாமாங்கமாச்சு. லாரி தண்ணியை லைனில் நின்னு பிடிக்கிறோம். இவ வேற வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு”   “நீ பேசுறது நடைமுறை வாழ்க்கை. நம்ம பசங்க நல்லா படிச்சு தெளிவா இருந்தா இந்த சிக்கல் எல்லாம் தீர்ந்துடும். டீச்சருங்க நினைச்சா ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நல்ல தலைவனை உருவாக்க முடியும்”   “வேலைக்கு சேர்ந்து ஆறுமாசம் தானே ஆச்சு இப்படித்தான் பேசுவ… அஞ்சு வருஷம் கழிச்சு இந்த சமுதாயம் உன்னைத் தலையில் தட்டி அதோட […] - [செந்தூரம் வைகாசி இதழ்/தமிழ் மதுரா](https://tamilmadhura.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/) - [என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்](https://tamilmadhura.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b/): வணக்கம் தோழமைகளே! இன்று நமது தளத்தில் தனது முதல் சிறுகதையை பதிவிட வந்திருக்கும் திருமதி அருணா சுரேஷ் அவர்களை வரவேற்கிறோம். ஒரு பெண்பார்க்கும் படலத்தை  சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை ததும்பவும் விவரித்துள்ளார். கோபாலை வரவேற்று உபசரித்த பெண் வீட்டினர் ஏன் அத்தனை பரபரப்புடன் ஓடினர். இதை விட வேறென்ன முக்கியமான விஷயம் இருக்க முடியும் என்று உங்களைப் போலவே நானும் எதிர்பார்த்தேன். கடைசியில் பாட்டி போட்டாரே ஒரு போடு…. கதையினைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் தமிழ் மதுரா   என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்     அலுவலகத்திலிருந்து சற்று சீக்கிரமே கிளம்பிவிட்டான் கோபால். உலகத்திலேயே மிகச் சிறந்த, விரல் விட்டு எண்ணக் கூடிய ஐ.டி கம்பெனி ஒன்றில்  பணிபுரியும், சற்றே மிடுக்கான தோற்றத்துடன் வலம் வரும் அழகான இளைஞன். வீட்டுக்குள்ளே நுழையும்போதே யாரோ புதிதாக விருந்தினர் தென்படுவது தெரிந்தது. வேறு யார் எல்லாம் நம் வீட்டு ‘நாரதர்’ […] - [யாரோ இவன் என் காதலன் - 2](https://tamilmadhura.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): வணக்கம் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு நீங்க அளித்த வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி இரண்டாவது பகுதி. முன்பே சொன்னது போல முன்னோட்டமாக இரண்டு பகுதிகள் மட்டும் காதலர் தினத்திற்காகப் பதிவிட்டேன். விறுவிறுப்பும் பரபரப்பும் காதலும் நிறைந்த கதை இது. உங்களை நிச்சயம் கவரும்.  படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இனி அடுத்த வாரத்திலிருந்து பத்மினியும் விஷ்ணுப்ரியாவும் உங்களை சந்திக்க வருவார்கள். [scribd id=371575550 key=key-h3h50HVdRfvCne03aGrU mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 25' ( நிறைவுப் பகுதி)](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-23-copy-copy/): அத்தியாயம் – 25 மூன்று மாதங்கள் கழித்து ஜல்லிப்பட்டியில் ஊரையே அடைத்துப் பந்தல் போட்டுத் திருமண விழா ஒன்று அரங்கேறியது. நரேஷ் மல்கோத்ரா தனது மகனுக்கு செய்யும் பிராயச்சித்தமாக எண்ணி கல்யாணத்தை மிக மிக விமர்சயாக நடத்தினார். சுஷ்மாவுக்கும் ரஞ்சித்துக்கும் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து நடந்துக் கொண்டிருக்கிறது. ரே எல்லாவற்றையும் உதறிவிட்டு ஊருக்குப் போய்விட்டது அவளுக்காக திட்டம் போட்டு அடி எடுத்து வைத்த ரேச்சலுக்கு பேரிடியாக இருந்தது. நாம் ஆயிரம் பிளான் போடலாம் ரேச்சல் கடைசியில் இறைவன் போட்ட பிளான்தான் வொர்க் அவுட் ஆகும். சுமித்ரா ஊட்டியிலேயே செட்டில் ஆகிவிட்டார். மாமனார் மாமியார் இருவரும் அவளிடம் மன்னிப்பை வேண்டியும் அவள் ஊட்டியிலேயே தங்கிவிடுவதில் உறுதியாக இருந்தார். “உங்ககிட்ட அங்கீகாரத்தைத் தான் வேண்டினேனே தவிர உங்களோட பொருளையே பணத்தையோ இல்லை. ராஜீவும் நானும் பொழுதை செலவிட்ட இடத்திலேயே எனது வாழ்க்கையைக் கழிப்பதாக முடிவு செஞ்சுட்டேன். உங்களை அப்பப்ப வந்து பார்த்துக்கிறேன்” என்று மறுத்துவிட்டாள். […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 24'](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-23-copy/): அத்தியாயம் – 24 மறுநாள் மாலை நரேஷின் வீட்டில் அனைவரும் குழுமி இருக்க… தீர்ப்பு சொல்ல வந்த வெள்ளைக்காரனிடம் வாயெல்லாம் பல்லாக பேசிக் கொண்டிருந்தாள் ரேச்சல். “ட்ரை திஸ் ட்ரிங் மைக். யோகர்ட் வித் மேங்கோ. ஐ லவ் திஸ் மேங்கோ லஸ்ஸி” “வாவ் ரிச் அண்ட் கிரீமி” என்று ரசித்து பருகினார் மைக்கேல். “சரி பரிசோதனைக் கூடத்துக்குப் போகலாமா” “ஏற்கனவே என்னோட சோதனைகளை முடித்துவிட்டேன். சில பார்மாலிட்டிகளை மட்டும் மிஸ்டர் மல்கோத்ரா கூட பேசி முடிக்க வேண்டியது இருக்கு. எஸ்கியூஸ் மீ ரேச்சல் உன் மகளும் இந்த போட்டியில் கலந்திருக்கறதால உன் முன்னாடி பேச முடியாது” முக்கியமான நபர்கள் நுழைந்ததும் அலுவலகத்தின் கதவுகள் சாத்தப்பட்டன. ரே கேங்க் அதுதான் ரேச்சல், ரேணு குழு மற்றும் மீரா சஷ்டி பிங்குவின் மாதிரிகளைப் பரிசோதித்து முடிவினை அறிவித்தார் மைக்கில் உலகத்தின் சிறந்த பெர்ஃப்யூமர்களில் ஒருவர். “எப்படியும் இந்த வெள்ளைக்காரன் ரேச்சலுக்கு தெரிஞ்சவன் மாதிரிதான் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 23](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-23/): அத்தியாயம் – 23 நரேஷின் மும்பை இல்லம். இரவு உணவின் போதுதான் மீரா மற்றும் குட்டி ரேணுவின் டிஎன்ஏ ரிசல்ட்டைப் பற்றி குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்களும் அந்தக் குடும்பத்தினர்தான் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல அதில் சொல்லியிருந்தனர். “இதை எப்படிப்பா ஹாண்டில் பண்றது?” தகப்பனிடம் கவலைப்பட்டார் ரஞ்சித். “ஹாண்டில் பண்ணித்தான் ஆகணும்” “ரே கிட்டத்தட்ட ரிசல்ட்டைக் கண்டுபிடிச்சு ஃபார்முலா சப்மிட் பண்ணிட்டா” “அப்ப ரே தான் ராஜீவின் மகளா. மீரா இந்தப் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாம ஓடிட்டதா உன் மனைவி சுஷ்மா அம்மாகிட்ட சொன்னதா கேள்விப்பட்டேன்” “இல்லப்பா, மீராவுக்கும் இந்த பெர்ஃப்யூம் துறைக்கும் சம்பந்தமே இல்லை. அப்படி இருக்கும்போது அவளால் எப்படிப்பா சரியா கண்டுபிடிக்க முடியும். ஒரே மாதிரி போட்டி ஒரு மாதிரியான தகுதி இருக்கும் ஆட்களுக்குத்தானே வைக்க முடியும்” “இந்தக்கேள்வி எல்லாம் இந்தப் போட்டி வைக்கிறதுக்கு முன்னாடி நீ என்கிட்ட சொல்லியிருக்கணும். நாளைக்கு முடிவுன்னு நிக்கிற கடைசி […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 22](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-22/): அத்தியாயம் – 22 மலை கிராமத்து மனிதர்களிடம் கழித்த பொழுது நன்றாகவே இருந்தது சஷ்டிக்கும் மீராவுக்கும். பொழுது போக்கு ஒரு பக்கம் இருந்தாலும் எடுத்துக் கொண்ட பணியினை விடுவதாக இல்லை இருவரும். விவரம் தெரிந்தது போலத் தெரிந்த நாலைந்து பேரிடம் அந்த சென்ட்டினைக் கொடுத்து முயற்சித்துப் பார்க்க சொன்னாள் மீரா. என்னமாவது விவரம் கிடைக்காதா என்ற நப்பாசைதான். இருந்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம்தான் அவளுக்கு. “என்னம்மா தண்ணி இது. தலை நோவுது. பட்டினத்துக் காரங்க இதை எப்படித்தான் போட்டுக்கிறீங்களோ தெரியல” “நீங்க வாசமா இருக்கணும்னா என்ன செய்வீங்க” “இந்த மலைக் காட்டுல வாசனைக்கா பஞ்சம். மஞ்சள் கிழங்கை அரைச்சுக் குளிப்போம். காட்டு வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா முள்ளும் கல்லும் கீறி உடம்பெல்லாம் நோவும். ஒரே சூடா தண்ணி விளாவி மூலிகைப் பொடி போட்டுக் குளிச்சா உடம்பு அசதி எல்லாம் காணாம போயி இன்னும் நாலு ஆளு வேலை செய்யத் தெம்பு […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 21](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-21/): அத்தியாயம் – 21 காலையில் பிங்கு எழுந்து உடையை மாற்றிக் கொண்டு பூனை போல வந்த பொழுது அதிர்ச்சி. களைப்பான கண்களுடன் அப்போதுதான் உறங்க வந்தான் சஷ்டி. அவனைக் கண்டதும் “என்னடா பிங்கு ஆளையே பாக்க முடியல” “ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் க்ரூப் 1 எக்ஸாமுக்குப் படிக்கணும்” சஷ்டியின் முகத்தைப் பார்க்காமலேயே பதில் சொன்னான். இது வரைக்கும் சிறுபிள்ளைத்தனமாக எத்தனையோ சேட்டைகளை செய்திருக்கிறான். ஆனால் இந்த முறை கண்ணனின் பேச்சைக் கேட்டு செய்தது மிகப்பெரிய தவறு. மீராவும் சஷ்டியும் தவறான முயற்சியினை செய்வதை பார்த்துக் கொண்டு கல்லென நிற்பதற்கு தாமதமாக விழித்துக் கொண்ட அவனது மனசாட்சி இடம் தரவில்லை. அதனாலேயே இருவரின் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்துக் கொள்கிறான். “எக்ஸாமுக்கு படிக்கப் போறியா? நில்லுடா டீ போட்டுத் தரேன்” அதே சோர்வுடன் சமயலறைக்குள் நுழைந்தான் ஷஷ்டி. “இல்ல வேணாம் வெளில போயி குடிச்சுக்குறேன்” “நாலு மணியாகப் போகுது. எங்கிருந்து டீ […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 20](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-20/): அத்தியாயம் – 20 மறுநாள் காலை சஷ்டியும் மீராவும் அவர்களது ஆராய்ச்சியைத் தொடங்கியபோது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எதுவுமே தெரியாமல் வழக்கம் போல அன்றைய நாளைத் தொடங்கினார்கள். புத்தம் புதிதாக பூத்த பன்னீரில் நனைந்த ரோஜாவைப் போல பிங்க் நிற உடையில் நின்ற மீராவைப் பார்த்துக் கொண்டேயிருக்க சொன்ன கண்களைக் கண்டிக்க முடியாமல் தடுமாறினான். “என்ன பார்வை இந்தப் பார்வை சஷ்டி” “ஒண்ணுமில்லையே” “என்னையே கண் சிமிட்டாம பாத்துகிட்டிருக்க மாதிரி இருக்கு” “என் பார்வையே அப்படித்தான் கொஞ்சம் மாறுகண்ணு. அக்சுவலா  நான் அந்த அலமாரில இருக்குற டெஸ்டிங் லிக்விட்ஸத்தான் பாத்துகிட்டிருக்கேன்” “அப்படியா” என்றவள் டக்கென சஷ்டியின் கன்னத்தில் கிள்ள, “ஏய் மீரா வலிக்குது” “நான் பக்கத்தில் இருக்குற பூந்தொட்டில பூவைப் பறிக்கப் போயி கை தவறி கிள்ளிட்டேன்னு பொய் சொல்ல மாட்டேன். ஷேவ் எல்லாம் பண்ணிட்டு, ஹேர் கட் பண்ணிட்டு முதல் முறையா கொஞ்சம் நீட்டா, சப்பியா பன்னு மாதிரி […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 19](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-19/): அத்தியாயம் – 19 “என்ன செஞ்சிருக்கீங்க சஷ்டி” உரக்கவே கத்திவிட்டாள் மீரா. “இப்ப என்ன மீரா ஆச்சு” மீராவுக்கு பார்முலா கண்டுபிடிக்கத் தரப்பட்ட சென்ட் பாட்டிலிலிருந்து ஒரு சிறிய குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தான் சஷ்டி. அப்போது சில துளிகள் கீழே சிந்திவிட்டது. அதுதான் மீராவை கோபமடையச் செய்திருந்தது. “நைட் ஒரு யோசனை தோணுச்சு. அந்த நேரத்துக்கு உன்னை எழுப்ப முடியாதில்ல அதுதான் இந்த வாயிலில் கொஞ்சம் நிரப்பி வச்சுக்கிட்டா டெஸ்டிங் பண்ண சுலபமா இருக்கும்” என்றது ஓரளவே மீராவை சமாதானப் படுத்தியது. “இருந்தாலும் நம்ம கிட்ட இந்த பாட்டில் மட்டும்தான் இருக்கு. அதை வீணாக்கிடக் கூடாது” என்றவண்ணம் அந்த பாட்டிலை பத்திரமாக லாபில் இருக்கும் பீரோவில் எடுத்து வைத்தாள். தோளைக் குலுக்கியபடி தனது வேலையைத் தொடர்ந்தான் சஷ்டி. மீராவை சந்திக்க யாரோ ஒருவர் வந்திருப்பதாக சொல்ல யாராயிருக்கும்  என்று வியந்தாள் மீரா. “குட் மார்னிங் மீரா” என்ற அந்த நபரை சந்தித்த […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 18](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-18/): அத்தியாயம் – 18 “உங்க தாத்தாவும் பாட்டியும் உங்கம்மா சுமித்ராகிட்ட பேசினது எனக்கு வியப்பாவே இருக்கு” “அவரைப் பத்தி லேசா நினைக்காதிங்க அங்கிள். ஆழம் பார்ப்பாரா இருக்கும். பாசத்தை எல்லாம் வெளிய காட்டும் டைப் மாதிரி தெரியல… அப்படி இருந்திருந்தால் எங்கப்பா ஏன் அவர்கிட்ட கல்யாணம் ஆனதை மறைக்கப் போறார்?” “அதெல்லாம் இளவயசு வேகம் மீரா. நம்ம ஊரில் கூட பலபேர் பிள்ளைகள் காதல் கல்யாணம் செஞ்சது தெரிஞ்சதும் அடி உதைன்னு கிளம்புவாங்க… அதுவே ஒரு பத்து இருபது வருஷம் கழிச்சு பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் போது அன்னைக்கு நமக்கு இருந்த பகை உணர்ச்சி தேவை இல்லாததுன்னு தோணும். அதே மாதிரி ஒரு உணர்வு உங்க தாத்தா பாட்டிக்கும் வந்திருக்கலாம்” “நான்தான் தாத்தா பாட்டின்னு சொல்லிட்டு இருக்கேன். அவங்க என்னைப் பேரப் பிள்ளைன்னு நினைக்கிற மாதிரியே தெரியலையே” “அப்படித் தெரியாமலயா உன் பாட்டி உனக்குக் கல்யாணம் செய்யும்போது அவங்க சார்ப்பா தர ஒரு […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 17](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-17/): அத்தியாயம் – 17 ஆன்ட்டிபயாடிக் கொடுத்த மருத்துவர் இன்னும் இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னார். அடுத்துத் தொடர்ந்த இரண்டு நாட்கள் சஷ்டியால் படுக்கையை விட்டு எழவே முடியவில்லை. “லொக் லொக்” என்று இருமிய சஷ்டியிடம் தன் கையிலிருந்த சிக்கன் சூப்பை நீட்டினாள் மீரா. “என்ன இஞ்சி, மிளகு எல்லாம் போட்டுத் தந்திருக்க… இதுனால என் வாசனை பவர் எல்லாம் போயிடப் போகுது” “இதுக்கு மேலத்தான் போகணுமா?” முகத்தை சுளித்துக் கொண்டு கப்பைப் பிடிங்கிச் சென்றாள். “அடேங்கப்பா… பாத்தும்மா முகம் சுளிக்கிக்கப் போகுது…” என்று சஷ்டி சொன்னாலும் அவன் மனது அவளது கோபத்தைக் கூட ரசிக்கவே செய்தது. இரண்டு தினங்களாக அவள்தான் அவனை ஒரு அன்னையின் பரிவுடன் கவனித்துக் கொள்கிறாள். தன்னால் அவளது வேலைக்குத் தடங்கல் ஏற்படுவது அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டு இப்போது உணவு விஷயத்திற்காக சிறுபிள்ளைத்தனமாக பிங்குவுடன் சண்டையிட்டது எவ்வளவு வெட்கக்கேடு. ஆத்திரம் மீறும்போது […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 16](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-16/): அத்தியாயம் – 16 இடைவிடாத பயிற்சியால் அடுத்த நாலைந்து நாட்கள் எப்படி ஓடியது என்றே யாருக்கும் தெரியவில்லை. சஷ்டி புலிப்பாய்ச்சலில் கற்றுக் கொள்ள , பிங்கு புளிப்பாய்ச்சலில் பின் நடந்துவர , மீரா புழிப் பாய்ச்சலில் அவர்களைப் பிழிந்து எடுத்துக் கொண்டிருந்தாள் இன்னைக்கு இந்த சென்ட்டில் இருக்கும் மூலப் பொருட்களை ஒழுங்கா கண்டுபிடிச்சுட்டீங்கன்னா உங்களுக்கு ஜாப்பனீஸ் சுஷி செஞ்சுத் தருவேன் என்று ஆசை காட்டியிருந்தாள்.. “எனக்கு அதெல்லாம் வேணாம் சாதம்தான் வேணும்” என்று சஷ்டி அடம்பிடிக்க, சரி சொல்லியிருந்தாள். அது தந்த உற்சாகமோ என்னவோ  விடியற்காலையிலிருந்து  மாங்கு மாங்கென்று உழைத்து ரெண்டு பேரும் சமர்பித்த மூலப் பொருட்களின் லிஸ்ட் தொண்ணூறு சதவிகிதம் சரியாக இருந்தது. “ச்சே… எவ்வளவு கஷ்டப்படும் நூறு பர்சண்ட் வாங்க முடியலையே” என்று பிங்கு அங்கலாய்க்க “நூறு சதவிகிதம் கஷ்டம்தான்… சில ரகசியமான மூலப் பொருட்களை கண்டுபிடிக்கிறது கஷ்டம். ரொம்ப நேரம் வேலை செஞ்சுட்டோம் நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 15](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-15/): அத்தியாயம் – 15 ராஜீவின் லேப் மிகவும் நேர்த்தியாகவும் தேவையான பொருட்களுடனும் இருந்தது.  “எல்லாம் சரியா இருக்காமா? இல்லைன்னா சொல்லு நானும் பிங்குவும் எங்கன்னாலும் போயி வாங்கிட்டு வந்துடுறோம்” என்றார் குமரேசன்.  “இருக்கு அங்கிள். நானும் சில பொருட்களை வாங்கிட்டு வந்திருக்கேன்” என்ற படி பத்து பதினைந்து சிறு பாட்டில்களை எடுத்து மூன்று பாகங்களாக பிரித்து அந்த பெரிய மேஜையில் வைத்தாள்.  “காலைல நான் சொன்னது நினைவிருக்கா” “மூணு பொருள்தானே மீராக்கா… பேஸ் நோட், மிடில் நோட், டாப் நோட்தானே” “மூணு நோட் தாண்டா அந்த மூணையும் எவ்வளவு பொருட்களை எந்த ஸ்ட்ரெந்த்ல மிக்ஸ் பண்றோம்னுதான் சரியா கண்டுபிடிக்கணும். இப்ப ரோஜாவின் வாசத்தை இயற்கையான ரோஜாவில் தயாரிச்ச ரோஜா எண்ணையை வச்சும் கொண்டு வரலாம் இல்ல ரெண்டு மூணு வேதியல் பொருட்களைக் கலந்தும் கொண்டு வரலாம்” முதல் ஸ்டெப் நம்ம ரெண்டு மூணு பேசிக் காம்பினேஷனைத் தயாரிக்கலாம். பேஸ் நோட்டில் ஒரு […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 14](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-14/): அத்தியாயம் – 14 இன்னைக்கு நம்ம முதல் பாடம் படிக்கப் போறோம் என்று சொல்லிவிட்டு போர்டில் ஒரு பிரமிட் வடிவத்தை வரைந்தாள் மீரா. அதனை மூன்று பகுதிகளாக பிரித்தாள். “ஒரு வாசனைத் திரவியத்தில் நம்ம சேர்க்குற பொருட்களை மூணு நோட்ஸ் ஆக பிரிப்பாங்க. டாப் நோட், மிடில் நோட், பேஸ் நோட். ஆரஞ்ச், லெமன், லாவென்டர், லெமன்கிராஸ் இதெல்லாம் டாப் நோட் வகைகளில் சிலது. பொதுவா ஸிட்ரஸ் வகைகள் எல்லாம் இதில் வரும். ஒரு சென்ட் பாட்டிலைத் திறந்து நுகர ஆரம்பிச்சதும் முதல்ல ஒரு அபிப்பிராயம் தரது இந்த டாப் நோட் தான். ஆனால் இது பதினஞ்சு நிமிஷம் வரைக்கும் தான் தாங்கும். அப்பறம் காத்தில் கலந்து மறைஞ்சுரும். ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மாதிரி பழவகைகள், ஜாஸ்மின், லில்லி, ரோஜா மலர்கள், பட்டை மாதிரியான ஸ்பைசஸ் எல்லாம் மிடில் நோட்ல இருக்கும். இந்த மிடில் நோட் தான் நம்ம பெர்ஃப்யூமோட இதயம். நம்ம […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 13](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-13/): ஊட்டி, குமரேசனின் வீடு.  “முடியாது, முடியாது, முடியாது… முடியவே முடியாதுப்பா“ கத்திக் கொண்டிருந்தான் குமரேசனின் மகன் பிங்கு.  “என்னடா சத்தம் ஓவரா இருக்கு” “அந்த சஷ்டி கூடெல்லாம் என்னால ரூம் ஷேர் பண்ண முடியாது. அவனை வெளில எங்கயாவது தங்க சொல்லுங்க” “டேய்… மடபய மகனே… முக்கியமான வேலைடா… சஷ்டி இங்கதான் தங்கியாகணும். மீராவுக்கு நம்ம ஹெல்ப் பண்ணியே ஆகணும்டா” “மீராவுக்குத் தானே… பக்கத்துல இருக்குதே மீராவோட அப்பா வாங்கின வீடு, அதில் தங்க சொல்லுங்க” “அதில் எல்லா எக்யூப்மென்ட்சும்  எக்கச்சக்க காசு போட்டு வாங்கி லாஃப் செட் பண்ணிருக்கோம்டா” “ஹாங் அதுதான் மாடி இருக்குல்ல” “இருக்கு… ஆனா மாடில மீரா தங்குறாளே” “இவன் மீராக்கா ப்ராஜெக்ட்டை பண்ணத்தானே வந்திருக்கான். இவனையும்  அங்கேயே தங்கிக்க சொல்லுங்க” “என்னது, மீரா தங்குற இடத்திலேயே சஷ்டியையும் தங்க வைக்கணுமா? ஹால்ப் பாயில்டு மண்டைய்யா… அறைஞ்சு பல்லைக் கழட்டிடுவேன் படவா.  சஷ்டி உன் ரூமில்தான் தங்குவான் […] - [அக்கரைப் பச்சைகள் - 15 (நிறைவுப் பகுதி)](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-15/): அத்தியாயம் – 15 ​பாரிஸின் வசந்த காலம் மெல்லத் துளிர்க்கத் தொடங்கியிருந்தது. குளிரில் உறைந்து மொட்டையாக நின்ற மரங்களில் இப்போது இளம்பச்சை இலைகள் எட்டிப்பார்த்தன. அந்த இலைகளைப் போலவே மதுவந்தியின் வாழ்க்கையிலும் ஒரு புதிய நிறம் படர்ந்திருந்தது. மூன்று வருடங்கள் ஓடிவிட்டிருந்தன. அந்த மூன்று வருடங்களும் அவளுக்குத் தந்த அனுபவங்கள், அவள் யாழ்ப்பாணத்தில் கழித்த இருபத்தி மூன்று வருடங்களை விடவும் பெரிய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருந்தன. ​மதுவந்தி இப்போது அதே பல்பொருள் அங்காடியில் ஒரு பொறுப்பான நிலையில் (Chef de rayon) இருக்கிறாள். அவளது பிரெஞ்சு மொழி இப்போது சரளமாக இருந்தது. வெறும் மொழியை மட்டுமல்ல, அந்த நாட்டுச் சட்டங்களையும், ஒரு பெண்ணாகத் தனியாக நின்று எப்படி வாழ வேண்டும் என்ற கலையையும் அவள் கற்றுக்கொண்டாள். ​அன்று விடுமுறை நாள். மதுவந்தி மெதுவாகத் தயார் ஆகிவிட்டு, பாரிஸின் மையப்பகுதிக்குச் செல்ல முடிவெடுத்தாள். ஒரு காலத்தில் மயூரன் அவளை ஈபிள் கோபுரத்திற்கு அழைத்துச் […] - [அக்கரைப் பச்சைகள் - 14](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-14/): ​அத்தியாயம் – 14 ​பாரிஸின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்தச் சிறிய ‘ஸ்டுடியோ’ (Studio) அறைக்குள் நுழைந்தபோது, மதுவந்திக்கு முதல் முறையாக அந்த வெளிநாட்டு மண்ணின் வாசனை பிடித்திருந்தது. அது மல்லிகைப் பூ வாசனையோ அல்லது விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தின் மணமோ அல்ல; அது ‘சுதந்திரத்தின்’ வாசனை. மயூரனின் அறையில் இருந்த அந்தச் சிகரெட் நெடியும், குப்பைகளும், அதிகாரமும் இல்லாத அந்தப் பத்து சதுர மீட்டர் அறை அவளுக்கு ஒரு அரண்மனையாகத் தெரிந்தது. ​அரசாங்கத்தின் சமூக உதவித் திட்டத்தின் (HLM) மூலம் அவளுக்கு அந்தத் தற்காலிகத் தங்குமிடம் கிடைத்திருந்தது. வசந்தி அக்காவின் விடாமுயற்சியாலும், அவளது லோயரின் வாதத்தாலும் அவளுக்குப் பத்து வருடத் தங்குமிட அனுமதிப்பத்திரம் (Titre de séjour) கிடைத்துவிட்டது. “குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்” என்ற ரீதியில் அவளுக்குக் கிடைத்த அந்தத் தார்மீக வெற்றி, அவளது கைகளில் ஒரு புதிய வலிமையைத் தந்திருந்தது. ​அன்று மாலை அவள் தனது முதல் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 12](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-12/): அத்தியாயம் – 12 “வேணி, வீட்டுக்கு பொம்பளைங்க வந்தா ஜாக்கெட்டு பிட்டு வச்சு தருவியே… பட்டு ஜாக்கெட்டு பிட்டு இருந்தா மீராவுக்கு வச்சுத் தா” “பட்டு ஜாக்கெட்டா… என்கிட்ட அதெல்லாம் இல்ல” “போன தடவை இருபது வாங்கின… நாந்தானே வாங்கித் தந்தேன்” “ரவிக்கை துணி வாங்கி அப்படியேவா வச்சுக்குவாங்க… எல்லாத்தையும் தச்சுக்கிட்டேன்” மனைவியை சந்தேகமாகப் பார்த்த செந்தில் நாதன் பீரோ சாவியை அலமாரியிலிருந்து எடுத்து பீரோவைத் திறந்தார்.  “அடேங்கப்பா… தினமும் ஒரு சேலை கட்டினா கூட இந்த நாலு பீரோவில இருக்குற சேலையைக் கட்ட இன்னும் மூணு வருசமாகும் போலிருக்கே” “கண்ணு வைக்காதிங்க”  “கண்ணு வைக்கல… எப்பிடியும் ஒரு ஏழெட்டு சேலை கட்டாம வச்சிருப்ப அதில் ஒண்ணை மீராவுக்குத் தா…” கணவனை முறைத்தார். “முறைக்காதே பதிலுக்கு வாங்கித் தந்துடுறேன்” “இப்ப நீயே எடுத்துத் தரியா இல்ல நானே ஒண்ணை எடுக்கவா” “நானே தர்றேன்… “  பீரோவிலிருக்கும் புடவைகளைப் பார்த்தபடி யோசித்த மனைவியிடம்  […] - [அக்கரைப் பச்சைகள் - 13](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-13/): ​அத்தியாயம் – 13 ​காப்பகத்தின் காலை நேரங்கள் ஒரு இராணுவக் கட்டுப்பாட்டுடன் தொடங்கும். காலை ஏழு மணிக்கே பொதுச் சமையலறையில் பல நாட்டுப் பெண்களின் நடமாட்டம் தொடங்கிவிடும். பிரெஞ்சுப் பாண் (Baguette) மற்றும் கோப்பியின் மணம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருக்கும். மதுவந்திக்கு ஆரம்பத்தில் அந்தச் சூழல் அந்நியமாக இருந்தாலும், மெல்ல மெல்ல அதுவே அவளுக்கு ஒரு பாதுகாப்பான கவசமாகத் தெரிந்தது. ​அவளது அறையில் அவளுடன் தங்கியிருந்தவள் பெயர் பாத்திமா. மொரோக்கோ தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்கும் மதுவந்தியைப் போலவே ஒரு கசப்பான கதை இருந்தது. மொழி வேறாக இருந்தாலும், இருவரது கண்களிலும் இருந்த அந்தத் தேடல் ஒன்றுபோலவே இருந்தது. மதுவந்திக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலும், பாத்திமாவுக்குத் தெரிந்த அரைகுறை பிரெஞ்சிலும் அவர்கள் தங்கள் வலிகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ​”மது.. இஞ்ச பார்.. அழுகிறதை நிறுத்து. இந்த நாடு உனக்கு ஒரு வாய்ப்பைத் தந்திருக்கு. உழைக்கிற கைகளுக்கும், துணிச்சலான மனசுக்கும் இஞ்ச மரியாதை இருக்கு,” […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 11](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-11/): அத்தியாயம் – 11 “ஏம்ப்பா  மீரா வந்து முக்கால் மணி நேரம் ஆயிருக்காது” என்று சஷ்டி ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கேட்டான் சஷ்டி.  “இல்லடா நாற்பத்தி ரெண்டு நிமிஷம்தான் ஆச்சு… முக்கால் மணி நேரம் ஆனால் உளவுத்துறைல டாண்ணு விசாரணைக்கு வந்திருப்பாங்களே” என்றார் செந்தில் பதிலாக.  “உளவுத் துறைன்னா” என்றாள் மீரா  “எங்க தெருவுக்கு நுழைஞ்சதும் முதல் வீடு பாத்தேல்ல. அதுதான் சீக்ரெட் சர்வீஸ் ஹெட் ஆபீஸ். வாசல் திண்ணையில் ஒரு கிழவி உக்காந்து உரலில் வெத்தலை இடிச்சுட்டு இருக்கும். அதுதான் இந்தத் தெருவோட சிசிடிவி. புது ஆளுங்க யாராவது வந்தா அங்கிருந்தே எந்த வீட்டுக்குப் போறாங்கன்னு வீட்டு உள்ள இருக்கவங்களுக்குத் தகவல் போயிடும். அதுக்கப்பறம் விருந்தாளிகள் வந்த வீடு கண்காணிப்பு வளையத்தில் சிக்கிடும். அவங்க கண்காணிக்கிற வீட்டுக்குள்ள வந்தவங்க அரைமணி நேரத்துக்கு மேல இருந்தால் அதிகாரிகளுக்கு மூக்கு வேர்த்துடும். காப்பித்தூள் வாங்க உரை மோர் வாங்கான்னு சாக்கு வச்சுட்டு விசாரிக்க […] - [அக்கரைப் பச்சைகள் - 12](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-12/): ​அத்தியாயம் – 12 ​அன்று இரவு மதுவந்திக்கு உறக்கம் வரவில்லை. அருகில் மயூரன் போதையில் மலை போலச் சரிந்து கிடந்தான். அவனது ஒவ்வொரு குறட்டைச் சத்தமும் அவளது காதுகளில் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்தது. நிலத்தில் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள் நிலவொளியில் வைரம் போல மின்னின. அவளது கையில் இருந்த காயம் வலித்தது. ஆனால், அந்த வலியை விடவும் அவளது மனதில் எழுந்த வைராக்கியம் பெரிதாக இருந்தது. ​”இப்படியே இருந்தால், ஒருநாள் நான் இந்த அறைக்குள்ளேயே பிணமாகத்தான் கிடப்பேன். என்ர மரணச் செய்திகூட என்ர அப்பாவுக்குப் போய்ச் சேருமா என்று தெரியாது,” என்று அவள் நினைத்துக் கொண்டாள். ​மெதுவாகக் கட்டிலிலிருந்து எழுந்தாள். மயூரன் அசையவில்லை. அவனது காற்சட்டைப் பையில் இருந்த சாவிக் கொத்தை மிக அவதானமாக எடுத்தாள். கைகள் நடுங்கின. இதயத் துடிப்பு அவளுக்கே கேட்கும் அளவுக்கு வேகமாக இருந்தது. மெதுவாக அந்தப் பழைய மர அலுமாரியைத் திறந்தாள். அதன் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 10](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-10/): அத்தியாயம் – 10 மருதமலை முருகன் கோவிலைப் பற்றி பேசிய செந்தில் நாதனிடம் “அப்பா இருந்தப்ப போயிருக்கோம் அங்கிள்” என்று மீரா கதை கூறிக் கொண்டிருந்தாள்.  அந்தப்பக்கம் நின்று கேட்டுக் கொண்டிருந்த வேணியின் கண்களில் கண்ணீர். மூக்கினை உடுத்தியிருந்த பருத்தி சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டார். கண்களையும்தான்.  மனைவியை ஏறிட்டுப் பார்த்த செந்தில் கனிவான குரலில் “வேணி துணியை துவைக்கப் போட்டுட்டியா… “   “இன்னைக்கு துணி அதிகம். அதான் பாதி வாஷிங் மெஷின்ல போட்டிருக்கேன்”   “துவைச்ச துணியை வேலைக்காரம்மாட்ட தந்து மொட்டை மாடில காயப் போட சொல்லு. அப்பத்தான் மத்தியானத்துக்குள்ள காயும்” என்று சொல்லி அனுப்பினார். மனைவி சென்றதும் பரிதாபமான பார்வையுடன் மீராவிடம்   “மீரா.. ஒரு வேண்டுகோள். இன்னைக்கு மட்டும் எமோஷனலா எதுவும் சொல்லிடாதாம்மா…”   “இன்னைக்கு மட்டுமா” “ஆமாம்மா… என் கழுத்தில் இருக்குற துண்டைப் பாத்தியா…” “ஷைனிங்கா பளபளன்னு இருக்கு” “இதுக்கு பேரு அங்கவஸ்திரம். வெளிய […] - [அக்கரைப் பச்சைகள் - 11](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-11/): ​அத்தியாயம் – 11 ​மறுநாள் காலை மயூரன் வழமை போலவே கதவை வெளியே பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றான். அவன் சென்ற சில நிமிடங்களில், மதுவந்தி தனது சிறிய பைக்குள் அந்த ஒரு யூரோ நாணயத்தையும், லெட்சுமி அக்கா தந்த முகவரியையும் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டாள். அவளது இதயம் ஒரு பறவையின் சிறகடிப்புப் போலப் படபடத்தது. ​இதுவரை மயூரன் இல்லாமல் அந்த அறையை விட்டு அவள் ஒரு தப்படி கூட எடுத்து வைத்ததில்லை. அவனது மிரட்டல்களும், விசா பற்றிய பயமுமே அவளைச் சங்கிலியாகப் பிணைத்திருந்தது. ஆனால் இன்று, அடிமைத்தனத்தின் பாரத்தை விடச் சுதந்திரத்தின் மீதான தாகம் அதிகமாக இருந்தது. ​குடியிருப்புத் தொகுதியின் ஜன்னல் வழியாகக் கீழே பார்த்தாள். தெருவில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மயூரன் வேலைக்குச் செல்லும் அதே புகையிரத நிலையப் பக்கமாகத் தான் செல்லக்கூடாது என்பதில் அவளுக்குத் தெளிவு இருந்தது. அவள் மெதுவாக ஜன்னல் திரையைச் சரிசெய்துவிட்டு, கதவருகே வந்தாள். […] - [குமரன்](https://tamilmadhura.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/): டீ, காபி என்ற  இரைச்சலும், வழி அனுப்ப வந்த உறவினர்களுடன் பயணிகளின சலசலப்பு, நடுவே பாம் என்ற ஓசையுடன் ட்ரெயின் வந்து நிற்பதும், அதன் பின் கிளம்பி செல்வதும், போர்ட்டர்கள் லக்கேஜ்களை இழுத்து செல்லும் ஒலியும், அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளையும் பார்த்தவாறு பிளாட்பார்மில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள் வசந்தி. இந்த சுமதி எப்பொழுதுமே தாமதமாகத்தான் வருவாள். ரெட்டை பிறவிகளாக இருந்தும் மெதுவாக தான் அவள் பிறந்தாள். இரண்டாவதாக தாமதமாக வருவது அவள் பழக்கம் . அவளுக்காக தான் காத்திருக்கிறாள். “வசந்தி,ரொம்ப நேரமா காத்திருக்கியா டீ ?சாரி, வீட்ல வேலை எல்லாம் முடிச்சுட்டு வர லேட் ஆயிடுச்சு. அவருக்கு வேற கடை சாப்பாடு ஒத்துக்காதா… அதனால பிரிட்ஜில  வத்த குழம்பு, சாம்பார், ரெண்டு பொரியல ரெண்டு வருவல எல்லாம் செஞ்சு அடுக்கி வச்சிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு” “சரி விடு, நமக்கு இதெல்லாம் சகஜம் தானே. இன்னும் ஒரு ஒரு […] - [அக்கரைப் பச்சைகள் - 10](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-10/): அத்தியாயம் – 10 ​மறுநாள் காலை, மயூரன் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். மதுவந்தி அவனுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த அந்த ஒரு யூரோ நாணயம் அவளது பையில் கனப்பது போலவே அவளுக்குத் தோன்றியது. அவன் கதவைத் தாழிட்டுச் சென்றதும், மதுவந்தி நேராக அந்தப் பழைய கடிதங்கள் இருந்த இடத்திற்குச் சென்றாள். ​நேற்று அவள் பார்த்த அந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்தாள். அதில் ‘Préfecture’ (பிரபெக்ச்சர்) என்ற முத்திரை இருந்தது. அவளுக்குத் தெரிந்த அரைகுறை பிரெஞ்சு மற்றும் கூகுள் லென்ஸ் (Google Lens) உதவியுடன் அதை மொழிபெயர்க்க முயன்றாள். ​”உங்கள் தங்குமிட அனுமதிப்பத்திரம் (Titre de séjour) தொடர்பான நேர்காணலுக்குத் தம்பதிகளாகச் சமூகமளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்” – இதுதான் அந்தத் தகவலின் சாரம்சம். ​மதுவந்திக்கு இப்போதுதான் புரிந்தது, மயூரன் ஏன் தன்னை வெளியே விட மறுக்கிறான் என்று. அவளது விசா நடைமுறைகள் முழுமையாக அவனது கையில் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 9](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-9/): அத்தியாயம் – 9   மறுநாள் காலை எழுத்து, குளித்துக் கிளம்பி பெட்டி படுக்கையை மூட்டை கட்டி வைத்துக் கொண்டு ரெடியாகி நின்றாள் மீரா. மணி ஒன்பதாகியும் சஷ்டி வரும் சுவடே இல்லை. போன் வேறு வாய்ஸ் மெசேஜுக்கு நேரடியாக அவளை இட்டுச் சென்றது. வேறு வழியின்றி குமரேசனை அழைத்தாள். “அங்கிள் பத்து மணிக்கு ரூமை காலி பண்ணனும். சஷ்டியை இன்னமும் காணோம்” “சரியா போச்சு… இன்னைக்கு லீவு நாள் மீரா… பத்து மணிக்குத்தான் அவனுக்குப் பொழுது விடியும்” “அய்யோ… காலை சாப்பாடு முடிஞ்சதும் வந்துடுறேன்னு சொன்னாரே“ “அட அதுவேறயா… இன்னைக்கு அவங்க வீட்டில் மீன் சமைச்சா பன்னெண்டு மணிக்குத்தான் மீனே வாங்குவாங்க. அதுக்கப்பறம் ரெண்டு மணிக்கு சமைச்சு சாப்பிட்டுட்டுதான் வருவான்” “அப்ப லஞ்ச் முடிச்சுட்டுத்தான் வருவாரா… “ “காலைல முதல் சாப்பாட்டை அவன் பிரேக்பாஸ்ட்ன்னு தான் சொல்லிட்டு இருக்கான். அதை மத்தியானம் ரெண்டு மணிக்கு சாப்பிட்டாலும் அது அவனுக்கு பிரேக்பாஸ்ட் […] - [அக்கரைப் பச்சைகள் - 09](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-09/): ​அத்தியாயம் – 09 ​பாரிஸின் மாரிகாலத்துக் காலைகள் எப்போதுமே ஒருவிதமான சோம்பேறித்தனத்தையும் சோகத்தையும் ஒருசேரச் சுமந்து வரும். ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தால், வீதியோரத்து மரங்கள் இலைகளற்று மொட்டையாக, ஏதோ ஒரு சாபத்தைப் பெற்றவை போல நின்றன. மதுவந்திக்கு அந்த மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் தன் வாழ்க்கைதான் நினைவுக்கு வரும். ஊரில் அடர்த்தியான கூந்தலும், சிரித்த முகமுமாகத் திரிந்தவள், இன்று இந்தச் சிறிய அறைக்குள் உயிர் பிழைத்திருக்கும் ஒரு சடலமாகத் தெரிந்தாள். ​மயூரன் வேலைக்குப் போன பிறகு, அந்த அறை ஒரு மயான அமைதியில் மூழ்கும். அன்று மதுவந்தி ஒரு முடிவோடு இருந்தாள். தன் கைப்பேசியில் இருந்த ‘யூடியூப்’ (YouTube) மூலம் பிரெஞ்சு மொழியின் அடிப்படை வார்த்தைகளை மெதுவாகக் கற்கத் தொடங்கினாள். ​”பொஞ்சூர் (Bonjour)… மெர்சி (Merci)… ஜ வெ (Je vais)…” ​அந்த அந்நிய நாட்டுச் சொற்கள் அவள் நாவில் புரள மறுத்தன. ஆனாலும் விடாமுயற்சியோடு அவற்றை உச்சரித்துப் பார்த்தாள். ஊரில் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 8'](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-8/): அத்தியாயம் – 8 மண்புழுவிற்கு அது பிறந்த இடத்திலேயே அதன் எதிரியும் பிறந்திருக்கிறது. அதற்காவது எதிரியைப் பற்றிய அறிவு உண்டு. அந்த ஜீவனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் தான் ரேச்சலை நம்பியதை நினைத்து அவமானமாக இருந்தது மீராவுக்கு.  ரீமாவின் சார்பில் ஆராய்ச்சி செலவுக்கென்று என்று ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் தரப்பட்டது. இந்தியாவை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற உத்தரவு வேறு.  இருவரில் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பாக அங்கிருந்தே ஆராய்ச்சியைத் தொடர எண்ணம் என்றால் அதற்கு ஊரை விட்டுத் தள்ளியிருந்த அவர்களது லேபையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.  ரே முந்திக் கொண்டு தான் அந்த பரிசோதனைக் கூடத்தையே உபயோகித்துக் கொள்வதாகவும் அவர்கள் அலுவலகத்தில் உள்ள சிலரையே அவளுக்கு உதவியாக போட்டுக் கொள்வதாகவும் சொல்லிவிட்டாள். அவளுக்கு பரிசோதனைக் கூடம் ஒதுக்கப்பட்டது. ஆட்களும் நியமிக்கப் பட்டார்கள்.  மீராவிடம் “அவர்களுக்கு லேப் தந்தாகிவிட்டது, உங்களுக்கு வெளியில் ஏற்பாடு செய்துத் தருகிறோம். வேண்டுமானால் எங்கள் […] - [அக்கரைப் பச்சைகள் - 08](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-08/): ​அத்தியாயம் – 08 ​பாரிஸின் குளிர் மெல்ல மெல்லக் கூடிக்கொண்டே போனது. அந்தச் சிறிய அறைக்குள் ஒரு ஹீட்டர் (Heater) இருந்தும், அது தரும் வெப்பத்தை விட மதுவந்தியின் மனதுக்குள் உறைந்திருந்த பயத்தின் குளிர் அதிகமாக இருந்தது. ​மயூரன் இப்போது தினமும் நள்ளிரவைத் தாண்டியே அறைக்கு வருகிறான். வரும்போதே அவன் உடலில் இருந்து வீசும் மதுவின் மணம் அந்தப் பத்தடிக்கு பத்தடி அறைக்குள் அவளை மூச்சுத் திணறச் செய்யும். ஆரம்பத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் குடித்தவன், இப்போது வேலையின் களைப்பைக் காரணம் காட்டித் தினமும் குடிக்கத் தொடங்கியிருந்தான். ​அன்று இரவு சுமார் ஒரு மணி இருக்கும். மதுவந்தி அரைத்தூக்கத்தில் இருந்தபோது, கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். மயூரன் வழமை போலத் தள்ளாடியபடி உள்ளே வந்தான். அவன் கையில் ஒரு சிகரெட் பொதி இருந்தது. உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்திவிட்டு, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஜன்னலைத் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 7'](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-6/): ஹோட்டல் அறையில் நடந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார் குமரேசன். “இது பச்சை துரோகம் அம்மா” கோபத்தில் முகம் சிவக்க வெடித்தாள் மீரா. “ரேச்சல் அப்பாவுக்கு பிஏ தானே… எப்படி மனைவின்னு கூசாம சொல்றா… உங்க மேரேஜ் சர்டிபிகேட்டை எடுத்துட்டு வந்து அவ முகத்தில் தூக்கி எறியிறேன். அப்பத் தெரியும் யாரு பொண்டாட்டின்னு” கண்களில் நீர் வழிய பதில் பேசாமல் ஜன்னல் பக்கம் பார்வையைத் திருப்பினார் சுமித்ரா. “உங்கம்மா முறைப்படி திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பா. ஆனால் காலம் கடந்த ஞானோதயம்” என்றார் குமரேசன். “அம்மா… “ “அவங்கம்மா அப்பாக்கு பயந்து ஓடிட்டு இருந்ததால் நாங்க முறைப்படி பதிவு செய்வதைப் பெருசா எடுத்துக்கல. ரெண்டு மூணு தடவை முயற்சி செய்தும் ஆஃபிஸ்ல அவசர வேலையால முடியாம போயிடுச்சு. ஆனால் முறைப்படி கோவிலில் வச்சு மாலை மாத்திக்கிட்டோம்” “மாலை மாத்துறது நமக்காக.பதிவு பண்றது சட்டத்துக்காக… எப்படிம்மா இவ்வளவு படிச்சிருந்தும் அதை […] - [அக்கரைப் பச்சைகள் - 07](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-07/): அத்தியாயம் – 07 ​பாரிஸின் ஞாயிற்றுக்கிழமை காலைகள் மற்றைய நாட்களை விடவும் ஒரு விசித்திரமான அமைதியைக் கொண்டிருக்கும். ஆனால், லா சப்பல் வீதிகளில் அந்த அமைதிக்கு இடமில்லை. முதல் நாள் இரவு நடந்த கசப்பான விவாதத்திற்குப் பிறகு, மயூரன் அன்று வழக்கத்திற்கு மாறாகச் சீக்கிரம் எழுந்திருந்தான். மதுவந்திக்கும் அவனுக்கும் இடையே ஒரு மௌனப் போர் நடந்து கொண்டிருந்தது. அவள் அவனிடம் அதிகம் பேசுவதைத் தவிர்த்தாள். ​”இஞ்ச பாரு மது.. பழைய கதையளை வைச்சுக்கொண்டு முகத்தைத் தூக்கி வைச்சிருக்காதை. இண்டைக்கு எனக்கு லீவு. உன்னைக் கூட்டிட்டுப் போய் பாரிஸைச் சுற்றிக் காட்டலாம் என்று இருக்கிறன். நல்ல உடுப்பாப் போட்டுக்கொண்டு ரெடியாகு,” என்றான் மயூரன். அவனது குரலில் நேற்றைய ஆத்திரம் மறைந்து, ஒருவித போலியான மென்மை கலந்திருந்தது. ​மதுவந்திக்கு வெளியே போக ஆசைதான். ஆனால், அவனது இந்தத் திடீர் மாற்றத்தின் பின்னணியில் ஏதோ இருக்கும் என்பது அவளுக்குப் புரிந்தது. “எங்க போகப் போறம்?” என்று […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 6'](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-6/): மீராவின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது. அதனூடே சோகச் சித்திரமாய் உட்கார்ந்திருந்த தாயின் உருவம் கலங்கலாகத் தெரிந்தது. “இப்படியே உட்கார்ந்திருந்தா எப்படிம்மா…. ஒரு டோஸ்ட் மட்டுமாவது சாப்பிடு” உணர்வின்றி மரத்த நிலையில் எங்கேயோ பார்வை நிலை குத்தியவாறு அமர்ந்திருந்தார் அவர். அப்படியே தாயினைப் பார்த்தவாறு கண்களில் நீர் வழிய பார்த்தவண்ணம் எதிரே தெரிந்த சோபாவில் அமர்ந்தாள். “ப்ளீஸ் மா, இப்படி இருக்காதீங்க உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை ஆனால் இந்தக் காயத்திலிருந்து வெளிய வாங்கம்மா. எனக்காக… “ தனது காலடியில் அமர்ந்து கெஞ்சிய மகளை வெறித்தார். “மீரா ஒரே ஒரு உதவி எனக்காக செய்வியா” “சொல்லுங்கம்மா” “ஒரு தடவை மும்பை கூட்டிட்டு போறியா. உங்க தாத்தா பாட்டியைப் பாக்கணும். நான்தான் உங்க மருமக. இதுதான் உங்க பேத்தின்னு காமிக்கணும்” விக்கித்துப் போனாள் மீரா. “அவங்க கூட நமக்கு தொடர்பே இல்லையேம்மா… அவங்களுக்கே நம்மைப் பத்தித் தெரிஞ்சிருக்கோ என்னவோ. தெரிஞ்சிச்சிருந்தா… “ துக்கம் தொண்டையை […] - [அக்கரைப் பச்சைகள் - 06](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95%e0%ae%b0%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b3-06/): ​அத்தியாயம் – 06 ​மதுவந்தி கண் விழித்தபோது, ஜன்னல் கண்ணாடிகளில் உறைந்திருந்த பனித்துளிகள் அவளது வாழ்க்கையின் உறைநிலையை ஞாபகப்படுத்தின. அந்தச் சிறிய ‘ஸ்டுடியோ’ அறையின் கூரையைப் பார்த்தபடி படுத்திருந்தவளுக்கு, தான் இன்னும் யாழ்ப்பாணத்தில் தன் விசாலமான அறையில்தான் உறங்குகிறோமோ என்றொரு மயக்கம் ஒரு கணம் எழுந்து மறைந்தது. ஆனால் பக்கத்தில் கட்டிலின் கீறல் சத்தம் அவளைப் பாரிஸின் லா சப்பல் (La Chapelle) நிஜத்திற்கு இழுத்து வந்தது. ​நேரம் காலை ஆறு மணியைக் காட்டியது. மயூரன் அவசர அவசரமாக எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான். அவன் முகம் தூக்கமின்மையாலும், ஏதோ ஒரு சொல்ல முடியாத அழுத்தத்தாலும் இறுகிக் கிடந்தது. அவளும் மெதுவாக எழுந்து போர்வையை விலக்கிக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றாள். சமையலறை என்று தனியாக எதுவும் இல்லை, கட்டிலில் இருந்து மூன்று தப்படி வைத்தால் ஒரு சிறிய சிங்க், அதருகே ஒரு மின்சார அடுப்பு. அவ்வளவுதான். ஊரில் பெரிய சமையலறையில் பலகாரம் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 5'](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b2-5/): வாசனைத் திரவியங்களின் தலைநகரமாம் பாரிஸின் உலகப் புகழ் பெற்ற பெர்ஃப்யூமர்களின் கல்லூரி வகுப்புக்கள். ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் தனது மூக்குக் கண்ணாடியை சுட்டு விரலால் நேர் செய்தபடி ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போன்று கைகளை அசைத்தார் பேராசிரியர் ரெமி. அவர் பாடம் நடத்தும் விதமே ஒரு கலாரசிகன் ரசித்து அனுபவித்து சொல்வது போன்றதொரு உணர்வைத் தந்தது.  “மூக்கு… அதன் உணர்வுத் திறன் மனிதன் பிறந்தது முதல் நம்முடனே இருக்கும் ஒரு வரம். ஆனால் வாசனை உணரும் திறமை தற்போது மிக மிக அரிய ஆனால் மிகக் குறைவாக மதிப்பிடப்படும் விஷயம். இதுக்கு நாம் தரும் முக்கியத்துவம் மிகவும் குறைவே.  ஒன்று தெரியுமா வாசனையால் உங்களது உள்ளத்து உணர்வுகளை ஊடுருவி மாற்ற இயலும். உங்களுக்கு மிகவும் பிடித்தவரை மனதில் நினைத்துப் பாருங்கள் அது உங்களது தாயாக இருக்கலாம், காதலியாக, குட்டிக் குழந்தை ஏன் உங்களது செல்லப் பிராணியாகக் கூட இருக்கலாம். அவர்களை […] - [அக்கரைப் பச்சைகள் - 05](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-copy-5/): அத்தியாயம் – 05 ​கல்யாண மண்டபம் அதிர மேள தாளங்கள் ஒலிக்க, மயூரனின் கையில் இருந்த தாலி மதுவந்தியின் கழுத்தில் ஏறியது. அவளது மனதிற்குள் இருந்த பயமும் தயக்கமும் அந்த தாலியின் பாரத்தை விட அதிகமாகவே இருந்தது. ஆரம்பத்தில் தொலைபேசியில் கதைக்கும் போதே அவனது அதிகார தோரணை அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தாயிடம் எத்தனையோ முறை சொல்லியும், கமலாவின் பிடிவாதத்தால் இந்தத் திருமணம் நடந்தேறியிருந்தது. ​கமலா பெருமிதத்தில் மிதந்தார். தான் ஆசைப்பட்டபடியே தன் மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்து விட்டோம் என்ற கர்வம் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால் சுந்தரமோ கண்கலங்கி நின்றார். சொந்த ஊரிலேயே மகளைக் கட்டிக் கொடுத்திருந்தால் கண்ணுக்கு முன்னாலேயே சந்தோசமாக இருந்திருப்பாள், இப்போது எங்கே போகிறாளோ என அந்தத் தந்தையின் மனம் அடித்துக் கொண்டது. ​திருமணத்தின் பின்னரான சில நாட்கள் யாழ்ப்பாணத்தில் ஒருவித மாயையாகவே கழிந்தன. மயூரன் ஊரவர் கண் முன்னே யூரோக்களைத் தண்ணீராகச் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 4'](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-3/): நரேஷ் மல்ஹோத்ரா மும்பையின் மிகப் பெரிய புள்ளி. ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட், ஐடி போன்ற இன்றைய பணம் கொழிக்கும் தொழிலில் முதலீடு செய்து சமீபத்தில் பணக்காரர் ஆனவர் இல்லை. தலைமுறைப் பணக்காரர். அவரது தாத்தா காலத்தில் பஞ்சாபில் மூட்டையில் பணம் கட்டிக் கொண்டு வந்து மும்பையில் செட்டிலானவர்கள். அங்கேயே தனது தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டவர்கள்.  இவர்கள் முதலீடு எல்லாம் பரம்பரைத் தொழில்களில் வருமானத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் குடும்பப் பெருமை, தொழில் பார்ட்னரின் குழந்தைகளுடன் திருமணம் செய்வித்து அவர்களைக் குடும்பத்தோடு இணைத்துக் கொள்ளுதல் என்று அந்த சொஸைட்டிக்கே உரிய குணங்களை அச்சுப் பிசகாமல் பின்பற்றுவார்.  நரேஷ் மல்ஹோத்ராவிற்கு ரேணுவுடன் நடந்த திருமணம் கூட அப்படித்தான். மூன்று குழந்தைகள் அவருக்கு. மூத்தவன் ரஞ்சித் அப்பா சொல் தட்டாத பிள்ளை அவர் கை காட்டிய சுஷ்மாவைத் திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறான். அடுத்து பிறந்த காஜல் கூட […] - [அக்கரைப் பச்சைகள் - 04](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-copy-2-copy/): அத்தியாயம் – 04 “அம்மா! தயவுசெய்து சொல்லுறதைக் கேளுங்கோ.. எனக்கு இந்த மாப்பிள்ளையை சுத்தமாகப் பிடிக்கேல்ல..” “இப்ப என்ன நடந்துச்சு என்று இந்தக் குதி குதிக்கிறாய்? உனக்குக் கலியாணம் என்றால் விளையாட்டாப் போச்சுதா? எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தச் சம்பந்தத்தை முற்றாக்கியிருக்கிறன்.. இப்ப வந்து மாப்பிள்ளையைப் பிடிக்கேல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்..” “மூக்குத்தியை கழட்டாம்.. நான் எவ்வளவு ஆசைப்பட்டு மூக்குத்தி குத்தினான் என்று உங்களுக்கே தெரியும் தானே..” “நானும் என்னவோ ஏதோ என்று பயந்து போனன். இதுக்குப் போயே இவ்வளவு துள்ளுறாய்? மூக்குத்தியோடபட்டிக்காடு போல பிரான்ஸ்க்குப் போகப் போறியே.. அதுதான் கழட்டச் சொல்லி இருப்பார்” “அது மட்டும் இல்லையம்மா.. ரெண்டு வீடு தள்ளியிருக்கிற நளினி வீட்டுக்கே போக வேணாமாம்.. வீட்டிலேயே இருக்கட்டாம். வேலைக்குப் போக வேணாமாம்..” “கலியாணம் முற்றாகிட்டால் நீ அவரிட பொறுப்பு என்று நினைச்சிருப்பார். அவர் வெளிநாட்டில இருக்கேக்க நீ வேலைக்குப் போய் உழைக்கிறது அவருக்கு வடிவில்லைத்தானே.. அதுதான் வேலையை விடச் […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 3'](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-2/): அத்தியாயம் – 3   சஷ்டிக்கு குமரேசன் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவனது தந்தை செந்தில்நாதன் அவன் மருத்துவத் துறையை தேர்ந்தெடுக்காததால் பல சமயங்களில் கடுப்பாகி பணம் அனுப்பத் தகராறு செய்வார். ஒவ்வொரு முறை மேல்படிப்பிற்கும் சஷ்டி அவரிடம் போராட்டமே நடத்த வேண்டி இருக்கும்.  அவனுக்கு ஒவ்வொரு முறையும் துணை நின்றவர் அவனது துறை பேராசிரியர் குமரேசன் மட்டுமே. அவனுக்கு தாவரவியலில் இருந்த காதலை அறிந்து ஆராய்ச்சி படிப்பிற்கும் உதவினார். அப்போது சஷ்டிக்கும் அவரின் உதவியால் பகுதி நேரமாய் வேலை ஒன்றும் பொடானிகல் கார்டனில் கிடைக்கவும் அதை வைத்தே தனது ஆராய்ச்சிப் படிப்பை முடித்தான்.  எவ்வளவு காலம்தான் தந்தைக்குப் பிடிக்காததே செய்வது. அந்த சமயம் அவர்களது கல்லூரியில் சேர்க்கை சற்று தொய்வடையவும் கல்லூரியின் மீது தனது கவனத்தைத் திருப்பினான். இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது குமரேசனை ஊட்டிக்கு சென்று சந்தித்து சில நாட்கள்  அவருடன் கழித்துவிட்டு வருவான்.  மாலை குமரேசன் அலைப்பேசியில் […] - [அக்கரைப் பச்சைகள் - 03](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-copy-6/): அத்தியாயம் – 03 “இஞ்சருங்கோ.. எங்க நிக்கிறியள்.. கெதியா வாங்கோ.. கனகண்ணை வந்திருக்கிறார்..” வெளிவாயில் கதவு திறந்த சத்தத்தைக் கேட்டதும் யார் என்று எட்டிப் பார்த்த கமலா கல்யாணத் தரகரைக் கண்டதும் பின் வளவில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கணவனை அழைத்தார். கணவனுக்கு குரல் வைத்து விட்டு வாயிலை நோக்கி விரைந்தவர், சொத்தை விழுந்து பிடுங்கிய பின்னர் மீதமிருந்த முப்பது பற்களையும் காட்டி வாயெல்லாம் பல்லாகச் சிரித்தவாறே தரகரை அன்பொழுக வரவேற்றார். “வாங்கோண்ணை.. வாங்கோ.. உள்ளுக்குள்ள வந்து இருங்கோ.. உள்ள ஃபான் இருக்கு. இதில சரியான வெக்கை.. காத்தையும் காணேல்ல இப்ப..” “பரவாயில்ல பிள்ளை. நான் இங்கேயே இருக்கிறன்.. இதில முந்தி வேப்பமரம் நிண்டதெல்லோ.. வெட்டிப் போட்டியள் போல..” “ஓமண்ணை.. மதில் கட்டேக்க அப்பிடியே மரத்தையும் வெட்டி முழுக்க நிலம் போட்டிட்டம்..” “ஹூம்.. முந்தி இது நீட்டுக்கு வேலி நிறைய மரங்கள்.. ஊரே குளுகுளு என்றிருந்தது. இப்ப கலர் கலரா […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 2'](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/):   அத்தியாயம் – 2 “மீரா… சஷ்டி கொஞ்சம் கரடு முரடானவன்தான். ஆனால் எப்படியாவது அவன்கிட்ட முதலில் உன் நிலையைப் பத்தி சொல்லு. அவனால உனக்குக் கண்டிப்பா உதவி பண்ண முடியும்னு நான் நம்புறேன்” என்று குமரேசன் சொல்லியே அனுப்பிருந்தார்.  முதல் தினம் நடந்து சம்பவத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே அந்தக் கல்லூரியின் காரிடரில் நடந்தாள் மீரா. “எப்படி அங்கிள்… எவ்வளவோ பேரு முடியாதுன்னு போயிட்டாங்க. சஷ்டியைப் பத்தி நீங்க சொல்றதைப் பாத்தா அவருக்கு இதில் எல்லாம் எந்த அளவுக்கு ‘இண்டெர்ஸ்ட்’ இருக்கும்னு தெரியல. முடியாதுன்னு சொல்லிட்டார்ண்ணா…” “முடியாதுன்னு சொல்லிட்டா மாற்று வழியை யோசிக்கலாம். முடியும்னு சொல்லிட்டான்னா” யோசித்தாள் “முடியும்னு வாயால சொன்னா மட்டும் போதாது அங்கிள். அதை முடிச்சுக் காட்டும் தில்லு வேணும். உங்க சஷ்டிக்கு அது இருக்கா” புதிராகப் புன்னகைத்தார் குமரேசன் “அவனைப் பாரு, பேசு. அப்பறம் நீயே சொல்லு” மாடியில் சஷ்டியின் அறை என்று அவர்கள் சுட்டிக் […] - [அக்கரைப் பச்சைகள் - 02](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01-copy/): அத்தியாயம் – 02  மதுவந்தி, உயர்தரம் முடித்து விட்டுப் பல்கலைக்கழகம் கிடைக்காது சோர்ந்து போனவளில் ஒருத்தி. இருந்தாலும் விடா முயற்சியோடு போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து பிரதேச சபையில் பணிபுரிகிறாள். பார்த்தவுடன் அனைவரும் அழகான பெண் என்று சொல்லி விட அவள் நீண்ட முடியொன்றே போதும். வயதோ முன்னிருபது. அழகாய் இருந்தும் கூடத் தாய்க்குப் பயந்ததிலேயே வந்த காதல் விண்ணப்பங்கள் எதையும் ஏற்கவில்லை.  சிறுவயதிலிருந்தே கூடப் படித்த அவள் தோழி நளினி வீட்டுச் சமையலறைக் கட்டில் ஏறியிருந்து கைப்பேசியில் இன்ஸ்டாகிராமில் மூழ்கியிருந்தாள். நளினியின் தாய் எங்கேயோ வெளியே சென்றிருக்க, நளினி யூடியூப் பார்த்துச் சமையலோடு போராடிக் கொண்டிருந்தாள். “ஹேய் நளின்.. இதைப் பாரடி.. கௌரியக்கா வீடியோ போட்டிருக்கிறா.. ஸ்நோக்குள்ள நடந்து போறது போல.. சூப்பரா இருக்குடி..” கத்தரிக்காயோடு கதகளி ஆடிக் கொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டு விட்டு இவளின் தொலைபேசியில் தானும் தலையை ஓட்டினாள்.  “வாவ்.. செம என்னடி.. எங்கட ஊரையும் பாரன்.. […] - [தமிழ் மதுராவின் 'பூவெல்லாம் உன் வாசம் - 1'](https://tamilmadhura.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-1/): அத்தியாயம் – 1 ‘டிங் டனாங்க், டிங் டனாங்க்’ என்ற மணி சத்தத்தைக் காதில் கேட்டவாறே அந்தக் கல்லூரியின் காம்பவுண்ட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தது அந்த பிஎம்டபிள்யூ. அப்படியே வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்த சிறிய பார்க்கிங்கில் லாவகமாக வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள் அந்த யுவதி.  அந்தக் கல்லூரிக்கு சற்றும் ஒட்டாமல் நின்ற ‘ஸிலீவ்லெஸ் ப்ராக்’. அதில் பளபளத்த தந்தக் கைகள் அவள் வெள்ளாவியில் வைத்து வெளுத்தவள், வெயிலுக்கே காட்டாமல் வளர்ந்தவள் என்று சத்தியம் செய்தது. மக்களின் மூடாத வாயையும், இமைக்காத விழிகளையும் பார்த்தாளோ.. இல்லை, தானே நினைத்தாளோ தெரியவில்லை, காரின் பின் கதவைத் திறந்து ஒரு ‘லேஸி’னால் பின்னப்பட்ட ‘ஓவர் கோட்’ போன்ற மேலாடை ஒன்றை அணிந்துக் கொண்டாள். கதாநாயகி எல்லாம் செதுக்கி வச்ச சிலை, ஐந்தரை அடி உயரம், பால் நிறம் இப்படித்தான் எழுதுவிங்களா.. ஏதாவது மாத்தி எழுதக் கூடாதா என்று ஆதங்கப்படும் நண்பர்களுக்கு இவளைப் பற்றி ஒன்றை ரகசியமாகவாவது […] - [அக்கரைப் பச்சைகள் - 01](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-01/): அக்கரைப் பச்சைகள்  அத்தியாயம் – 01 “கமலா.. கமலா.. இங்க ஒருக்கால் வாரும்..” “எதுக்கு இப்ப வந்ததும் வராததுமாகக் கத்திக் கொண்டிருக்கிறியள்.. ஒரு வேலை செய்ய விடமாட்டியளப்பா.. ஒரே ரோதணையாப் போச்சு உங்களோட..” “இப்ப எதுக்கு நீர் கத்துறீர்? அதுசரி பிள்ளை எங்க போட்டாள்?” “அவள் நளினி வீட்ட போய்ட்டு வாறன் என்று இப்பத்தான் போனவள்.. ஏன் என்ன விசயம்?” “இப்ப சந்தைக்குப் போய்ட்டு வாற வழியில புரோக்கர் கனகண்ணனைக் கண்டனான்.. பிள்ளையிட சாதகத்துக்குப் பொருத்தமாக ஒரு குறிப்பு வந்திருக்காம்..” அவர் முடிக்க முன்னரே குறுக்கிட்டார் கமலா.  “எந்த நாடாம் அப்பா?” “இங்க தான் கமலா.. மாப்பிள்ளை யாழ்ப்பாணத்தில பாங்க்ல வேலையாம்.. ஒரு அண்ணன் தானாம். அவனும் கட்டிட்டானாம். சோழி சுரட்டு இல்லாத குடும்பம்..” “உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறதப்பா.. பிள்ளைக்கு வெளிநாட்டில மட்டும் தான் பாருங்கோ.. ஊரில வேண்டாம் என்று..” “அதில்லை கமலா.. இந்தப் பொடியனும் நல்ல குணமான பிள்ளையாம்.. […] - [தாமரை குளம் - 27 (நிறைவுப் பகுதி)](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-26-copy/): அத்தியாயம் – 27 அடுத்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரம்.அள்ளிப் போட்ட ஆதாரங்களோடு காரின் டிக்கியில் இருந்த பைகள் தூத்துக்குடி உப்பளத்தில் அள்ளிய உப்பு மூட்டை கணக்காய் நிறைந்திருந்தது. தென்னாடன் கண்களில் தூக்கம் இல்லை. அல்லி முகத்தில் உற்சாகம் இல்லை. விஜயா மட்டும் அமைதியாக இருந்தார். அமைதி என்றால் சாந்தம் இல்லை, காவல்துறையினரின் “இதுக்கு மேல் என்ன” என்ற யோசனை இந்த கணக்கிற்கு இந்த ஃபார்முலா ஒத்து வரவில்லை எங்கே தப்பு விட்டோம் என்று சிந்தனை. கார் சிட்டியில் மெதுவாக உருண்டது. வீதிகளின் விளக்குகள் மங்கத் தொடங்கி, வானம் சாம்பல் நிறமாக மாற ஆரம்பித்திருந்தது. வழியில் கடைகளை திறக்கத் தொடங்கும் சத்தம், பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நிழல்கள், மழையில்லாத காலையிலும் கடல் காற்று வீசும் சென்னை வாசனை… எல்லாம் சேர்ந்துகொண்டு ஒரு விசித்திரமான மயக்கம். அப்போது கார் பீச் ரோடு பக்கம் திரும்பியது. திறந்திருந்த ஜன்னல் வழியே காற்று முகத்தில் அறைந்து […] - [தாமரை குளம் - 26](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-26/): அத்தியாயம் – 26 Project – Sh இதென்ன ப்ராஜெக்ட்? இந்தக் கேள்விதான் அங்கிருந்த மூவரின் மனதிலும்.  “ஹிடன் போல்டெர்ல இருந்து எடுத்தது. என்க்ரிப்ட் பண்ணி வச்சிருந்தாங்க. நம்ம ஏத்திகல் ஹேக்கர் தான் டீக்ரிப்ட் பண்ணி கொடுத்தார்” “இதில் ரெண்டு காலகட்டமா பிரிச்சு டைம்லைன் 1 அண்ட் 2 அப்படின்னு பிரிச்சிருக்கே…” “அப்ப அதைத்தான் நம்ம டீகோட் பண்ணனும். நம்ம ஹேக்கர் டீம் கூட இதுக்கு ஹெல்ப் பண்ணா நல்லாருக்கும். ஏன்னா டார்க் வெப் மாதிரி இடங்களில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குற அளவுக்கு நமக்கு பொது அறிவு இல்லை. உதாரணமா ஹியூமன் டிராபிக்கிங் சந்தை அங்க நடக்குது.  ஒரு சாதாரண பொது ஜனம் ஒருத்தர் ஆர்வக்கோளாறில் இந்த மாதிரி டார்க் வெப்ல இருக்குற ஒரு ஆன்லைன் சைட்டில் எக்கச்சக்கமா விலை கொடுத்து ஒரு ஷூ ஆர்டர் பண்ணிருக்கார். அது ரத்தக்கறையோட பழைய காலணி வந்திருக்கு. அதுக்குள்ளே ஒரு வீடியோ பதிவோட எலெக்ட்ரானிக் […] - [தாமரை குளம் - 25](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-24-copy/): அத்தியாயம் – 25 பேய்க்கு பயந்து நாயும் அடங்கும் நள்ளிரவு. ராஜியின் ரகசிய வீட்டில் உரையாடல் தொடர்ந்தது.  “இப்படி எல்லாம் தொழில் இருக்கா மேடம்?” ஆச்சிரியத்துடன் கேட்டாள் அல்லி.  “நேர்வழி ஒண்ணுதான் அல்லி. குறுக்கு வழி எங்க வேணும்னாலும் போட்டுக்கலாம். அதுல ஒண்ணு” “நம்ம அப்டேட் ஆகுறதுக்குள்ள தினுசு தினுசா பிராடு பண்ண கத்துக்குறாங்க மேடம். இந்தக் களவாணிப் பயலுங்களை கண்டுபிடிக்கிறதே பெரும்பாடா இருக்கு. இவளைப் பாருங்க. அமைதியா இருக்கா உள்ளுக்குள்ள இம்புட்டு பெரிய நெட்வொர்க் கூட பழக்கம்” சோலை அலுத்துக் கொண்டார்.  அந்த வீட்டில் குளிரூட்டப்பட்ட இடத்தில் பெரிய சர்வர் ஒன்று. சரவ்ருக்கு ஏசி என்றால் அவ்வளவு பிராசசிங்க் நடந்து சூடாகும் என்று அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.  மானிட்டர்கள், டப்பாக்கள், கால்களைத் தட்டிவிடும் வொயர்கள் குறுக்கும் நெடுக்குமாக, பூட்டி வைக்கப்பட பெட்டியை உடைத்தால் குட்டியாய் டோக்கன் ஜெனரேட்டர்கள், பவர் கட் சமயத்தில் உதவிக்காக ஏகப்பட்ட இன்வெர்ட்டார்கள் மற்றும் ஒரு ஜெனெரட்டர், கூடுதலாக  […] - [தாமரை குளம் - 24](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-24/): அத்தியாயம் – 24 அந்த பதவி உயர்வு பெண்ணை அந்தத் தளம் விட்டுப் போக வைத்த நாளுக்குப் பிறகு, ராஜிக்கு நிறைய தோழமைகள் கிடைத்தனர். அவர்கள் குழு இதே போன்ற நாடகங்களை தொடர்ந்தது. ஏதோ பொறாமை காரணமாக ஆரம்பித்திருந்தாலும் மற்ற ஐடிக்களுக்கு வேறு குறிக்கோள்கள் இருந்தன. தொழில் போட்டி, அவர்களது தனிப்பட்ட காரணங்கள் ஏதோ ஒன்று. ஒரு குழுவின் உதவியுடன் தனி நபர்களை பற்றிய பிம்பம் ஒன்றை உருவாக்குவது எப்படி என்று நன்றாக பிராக்டிஸ் செய்தாள். அவர்கள் நினைத்தால் ஒருவரை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஏற்றி வைக்கவும் முடிந்தது. இதெல்லாம் ஒரு அல்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.  சில மாதங்களுக்கு பிறகு அவளுக்காக கமெண்ட்ஸ் போடுவது மாறி மற்றவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவள் போஸ்ட் போடுவது தொடர்ந்தது. அதுவே சலிப்பைத் தந்தது. ஒரு கிக், சந்தோசம் அடுத்து எதில் கிடைக்கும் என்று யோசித்தவளின் கண்களில் அவளது நாத்தனார் ரஞ்சிதா பட்டாள்.  நாத்தனாரின் கணவன் பள்ளிப்படிப்பைக் […] - [தாமரை குளம் - 23](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-23/): அத்தியாயம் – 23 ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் மாலை. பெண்கள் போராமில் ஒரு பதிவு வைரலாகத் தொடங்கியது. நீண்ட நாட்களாக அந்தத் தளத்தின் மெம்பெராக இருக்கும், MNCயில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் பதிவு போட்டிருந்தார்.  “எல்லாருக்கும் ஹாய்! இன்று எனக்கு பதவி உயர்வு கிடைச்சிருக்கு… மேனேஜராக ப்ரமோஷன்! கஷ்டப்பட்டு உழைச்சதுக்கு கிடைச்ச ரிசல்ட். உங்க எல்லாரோட பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும்  ரொம்ப நன்றி” கீழே அவள் போட்டிருந்த சின்ன படம். ஆபிஸ் விழாவில் எடுத்தது போல தெரிந்தது. முகம் கொள்ளா பூரிப்புடன் நின்றிருந்த அவளது கையில்  கையில் சான்றிதழ் போன்ற ஒன்று , அவள் பக்கத்தில் சிலர், அலுவலக நண்பர்களாக இருக்கலாம் சிரித்துக் கொண்டு நின்றார்கள். கமெண்ட்ஸ் முதலில் இனிப்பாகவே போனது. “வாவ்! சூப்பர் அக்கா!” “கங்க்ராட்ஸ் ! சந்தோஷமா இருக்கு டியர்!” “ப்ரவுட் ஆஃப் யூ!” அந்த கூட்டத்தில் ராஜியும் வந்தாள்.மிகவும் நன்றாக, அன்பாக.  “வாழ்த்துக்கள் […] - [தாமரை குளம் - 22](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-22/): அத்தியாயம் – 22 விஜயா அல்லியிடம் “ராஜி வீட்லேருந்து கைப்பற்றிய பணம், அப்பறம் என்னமோ துண்டு சீட்டு கிடைச்சதுன்னு சொன்னியே அதெல்லாம் பாத்தியா அல்லி” “பாத்தேன் மேடம். நமக்கு ஒரு நல்ல நேரம் என்னென்னா அந்த நோட்டு கட்டை பாத்தா பேங்கில இருந்து எடுத்த மாதிரி தோணுது. தூத்துக்குடி கிளம்புறதுக்கு முன்னாடி ராஜி எடுத்திருக்கலாம் இல்லை அவளுக்கு வேற யாராவது ட்ராப் பண்ணி தந்திருக்கலாம். அது பத்தின தகவல்களை சீக்கிரம் சொல்லுங்கன்னு கேட்டிருக்கோம்” “அந்தத் துண்டு காகிதம்” “அது ஏதோ விலாசம் போலிருக்கு. ஜெயா ஸ்டோர்ஸ் அப்படின்னு ஆரம்பிக்குது அதுக்கப்பறம் அப்படியே நஞ்சு கிழிஞ்சு போயிருக்கு. சென்னைல எத்தனையோ ஜெயா ஸ்டோர்ஸ். எங்கிருந்து கண்டுபிடிக்கிறது?” “உண்மைதான்” அதற்குள் தகவல்கள் வந்ததற்கு அடையாளமாய் பீப் ஓசை வர, தென்னாடன் கணினியை நோக்கி ஓடினான். விஜயாவும், அல்லியும் ஆவலாய் அவனை பின் தொடர்ந்தார்கள்.  “மேடம்… ராஜியோட அந்த பட்டன் போனிலிருந்து ரொம்ப குறைவாத்தான் மெசேஜ் […] - [தாமரை குளம் - 21](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-21/): அத்தியாயம் – 21 அந்த அறையை இன்ச் பை இன்ச்சாக தேடத் தொடங்கினர். ஒன்றும் பெயரவில்லை. என்னவோ அந்தக் கட்டிலைப் பார்த்ததும் சந்தேகம் விஜயாவுக்கு. இவ்வளவு பெரிய கட்டில். கட்டிலுக்கு அடியே பெட்டிகள் அதில் போர்வைகள் தலையணை உறைகள் எல்லாம் அடுக்கி இருந்தது.  “அதை இழு அல்லி” பெட்டியை இழுத்தாள் அல்லி. அடிக்கடி நகர்த்தி எடுத்ததைப் போன்றதொரு தடம். பக்கத்தில் கூட சில பெட்டிகள் அந்தக் கட்டிலுக்குக் கீழே அடுக்கப்பட்டிருந்தன.  “அதையும் இழு” திறந்து பார்த்தால் உள்ளே மடித்து அடுக்கப்பட்டிருந்த ராஜியின் துணிமணிகள்.  “எல்லாம் அவளோட துணிமணிகள் தான்” இவ்வளவு பெரிய அலமாரி எல்லாம் இருக்கும்போது எதுக்காக கீழ இத்தனை பெட்டில துணிமணி.  “பழசு மாதிரி தெரியுது மேடம்” “இதெல்லாம் காட்டன், டிசைனர் துணி இல்லை. சல்லிசா கிடைக்குற துணிமணிகள் தானே” “ஆமாம் மேடம். அதுவும் பழசு மாதிரி தெரியுது” “அதை ஏன் தூக்கிப்போடாம இவ்வளவு பத்திரமா வச்சிருக்கா? அதுவும் அடிக்கடி […] - [தாமரை குளம் - 20](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-20/): அத்தியாயம் – 20 இரவு நேரத்தில் வடபழனி குமார் மெஸ்ஸில் கேங் ஒன்று கூடியிருந்தது.  பிரியாணி, கோலா உருண்டை, கறி தோசை, நண்டு ஆம்ளேட்  என்று சர்வர் ஆர்டர் எடுத்து செல்ல,  “மேடம்… நீங்க இட்லியை விட்டா தோசை தவிர என்னைக்காச்சும் ப்ரோட்டா சாப்பிட்டு பாத்திருக்கோம். பிரியாணி, கறிதோசை எல்லாம் சாப்பிடுவிங்களா” அல்லி ஆச்சிரியமாக கேட்க. “உன் வயசில் ஒவ்வொரு வேளையும் முட்டையாவது சாப்பாட்ல வேணும். மதுரைல டூட்டி பாத்துட்டு இருந்தப்ப கோனார் மெஸ், அம்சவல்லி, சந்திரன் மெஸ்  மாசத்துக்கு ரெண்டு  தரம் இதில் எங்கயாவது போயிருவோம்” சோலைமலை இணைந்து கொண்டார். “எங்கப்பா அழகர் கோவில் கானகத்துறைலதான் வேலை பாத்துக்கிட்டிருந்தார். மஞ்சம்பட்டிலதான் வீடு. எதுனா திருநாள் வந்தா மருதைக்கு போலாம் வாங்கடான்னு பஸ்ஸில் ஏறி கிளம்பிருவார். பத்தாப்பு பண்டெண்டாப்புல நல்லா மார்க் வாங்கினா எங்க எல்லாருக்கும் கோனார் கடைல கறிதோசை. அப்பல்லாம் சின்ன கடை. கூட்டம் அள்ளும். காத்திருந்து சாப்பிடணும். ரோட்டுல […] - [தமிழ் மதுராவின் 'உன்னிடம் மயங்குகிறேன் - 1'](https://tamilmadhura.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): அத்தியாயம் – 1     ‘தாயே கருமாரி, எங்கள் தாயே கருமாரி  தேவி கருமாரி துணை நீயே மகமாயி’    எல்ஆர் ஈஸ்வரி அதிகாலை ஐந்து மணிக்கும்   தனது தொய்வில்லா வெங்கலக் குரலால் அனைவரையும் எழுப்பி விட்டார்.   ‘ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்‘ என்பது சொலவடை. ஆனி மாதத்திலேயே முன்னோட்டம் ஆரம்பித்தற்போல் அதிகாலை நேரத்தில் வீசுவீசென்று காற்றடித்தது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் இருந்த குழந்தை மாநகரத்து மக்கள் சில்லென்று வீசிய காற்றில் சோம்பலாய் தூங்கிக் கொண்டிருந்தனர்.   அழகாக நேர் வகிடெடுத்து தலை சீவினாற்போல், பெரியகுளத்தை சரிபாதியாக வடகரை, தென்கரை எனப் பிரிக்கும் வற்றாத வராகநதி. அந்த வராக தீர்த்தத்தில்தான் நீராடுவேன் என்று இருநூறு வருடங்களுக்கும் மேலாக அடம் பிடித்து தென்கரையில் அமர்ந்திருக்கும் கௌமாரியம்மன். அவள் ஆங்கில ஜூலை மாதத்தில் நடக்கும் ஆனித் திருவிழாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தாள்.   திருவிழா முடியும் வரை கௌமாரிக்கு  ஒரு வினாடி கூட ஓயவில்லை. கம்பம் […] - [தாமரை குளம் - 19](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-19/): உடனுக்குடன் அப்டேட் பதிவுகளைப் பெற, Tamilmadhura பக்கத்தை தொடருங்கள். - [தாமரை குளம் - 18](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-18/): உடனுக்குடன் அப்டேட் பதிவுகளைப் பெற, Tamilmadhura பக்கத்தை தொடருங்கள். - [என்னைக் கொண்டாடப் பிறந்தவளே - புத்தகம் அறிவிப்பு](https://tamilmadhura.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d-35/): அன்புள்ள தோழமைகளுக்கு, என்னை கொண்டாடப் பிறந்தவளே நாவல் இப்போது கடைகளில் கிடைக்கும். படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கதையினை பதிப்பித்த சகோதரர் பாக்கெட் நாவல் அசோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். கடைகளில் வாங்க முடியாதவர்கள் புத்தக விலையுடன் ரூ.30/= (வெளிமாநிலம் ரூ.50/) அனுப்பி பெற்றுக்கொள்ளவும்.தொகை அனுப்ப வேண்டிய எண் 9443868121. தொகை அனுப்பும்போது மறக்காமல் நாவலின் பெயர், உங்களின் முகவரி,செல் எண் தரவும். அன்புடன், தமிழ் மதுரா - [தாமரை குளம் - 17](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-17/): அத்தியாயம் – 17  விடியற்காலை ஐந்து மணிக்கு வாட்ஸ்அப்பில் ‘தாமரைக்குளம் கேஸ்’ என்று பெயரிட்ட குழு பிங் பிங் என்றது. திரைமீது சுந்தரத்தின் மெசேஜ்: “மேடம், வடபழனி போலீசாரோட ஒத்துழைப்புல ரித்திக் கிடைச்சாச்சு. ஸ்டேஷன்ல இருக்கார். மேலிடத்திலிருந்தே உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும்னு உத்தரவு.” விஜயா கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு எழுந்தார். படுக்கவே மூன்றரை மணியாகி இருந்தது. இருந்தாலும் இந்த சமயத்தில் சோறு தூக்கம் பார்க்க முடியுமா “கிரேஸ், அல்லி அலர்ட். சுந்தரத்துக்கிட்டருந்து மெஸேஜ். வீடியோ கால்ல கனெக்ட்  பண்ணு,” என்றார்.  சில விநாடிகளில் திரை இரண்டாகப் பிளந்து, ஒருபக்கத்தில் வடபழனி ஸ்டேஷன். அங்க எஸ்.ஐ. சோலைமலை பைல் புரட்டிக் கொண்டிருந்தார். அடுத்தப் பக்கத்தில் சுந்தரம். “மேடம், குட் மார்னிங். இந்த கேஸ்ல  உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உடனடியா விவரங்கள் கொடுக்கும்படி மேலிடத்தில் சொல்லிருக்காங்க. ப்ரெஷர் ஜாஸ்தி போலிருக்கு. மீடியால வேற… ஆளுக்கு ஒரு கதை சொல்றாங்களே.  ” “நன்றி  சோலைமலை […] - [தாமரை குளம் - 16](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-16/): அத்தியாயம் – 16 “‘விபத்து இல்லை இது திட்டமிட்ட கொலைன்னு சொல்லுறேன்,” என்று விஜயா மெதுவாக ஆரம்பித்தார். மேசைமேல் புகைப்படங்கள், நோட்டுகள், சின்ன சின்ன சாட்சிப் பொருள்கள் எல்லாம் வரிசைபடுத்தி இருந்தன. அல்லி, கிரேஸ், தென்னாடன் மூவரும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “முதல்ல, நம்ம ஊர்ல பொதுவா நமக்கு அடிக்கடி கேட்கும் பாம்புகள் என்னன்னு ஒரு சின்ன பட்டியல்,” என்று விஜயா சொன்னார். “இவைகளை எல்லாம் நம்மோட அரசாங்க மருத்துவமனையிலக் கிடைக்கிற ‘ஆண்டிவெனம்’  சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் உயிரிழப்பை தவிர்க்கும் ” என்று விஜயா சுருக்கமா சொன்னார். ஒரு ஃபைலை திறந்து அடுத்தப் பக்கத்தை காட்டினார். “இப்போ லாலோட சம்பவத்துக்கு வர்றோம்” தென்னாடன் ஆரம்பித்தான் “குளத்துல இருந்த காரை வெளியே எடுக்கும்போது ஒன்னும் தெரியல, ஆனால் தடையங்களை தேடுனப்ப கார் டோரில் ஒட்டிக்கிட்டிருந்த சில செதில் கிடைச்சது. அந்த நேரத்துல கூட பாரென்ஸிக்ல கூட ‘கார் விழுந்தப்போ ஏதாவது உயிரினம் […] - [தாமரை குளம் - 15](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-15/): அத்தியாயம் – 15 “ஏய் என்ன கருமம்டா இது? போதையே ஏறல, கலப்பட சரக்கத் தந்து ஏமாத்துறிங்களா? கூப்பிடு உங்க மேனேஜரை” என்று சலம்பிக் கொண்டிருந்தவனை அடக்க முடியாமல் மேனேஜர் கடுப்பானார்.  அவன் அங்கிருந்து கிளம்பி போனால் தேவலை என்றிருந்தது. பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இவனால் அந்த இரவு இழந்திருந்தார். காசு கூட வேண்டாம்ப்பா இவன் கிளம்பிப் போனால் போதும் என்ற மன நிலைக்கு வந்திருந்தார்.  லால் அந்த மாலையிலிருந்து இரவு வரை முட்ட முட்டக் குடித்திருந்தான். ஹோட்டல் வாசலில் சண்டையைத் தொடர்ந்தவாறே, கார் கீயை கைப்பிடியில் சுழற்றிக் கொண்டு பார்க்கிங் லாட்டுக்கு வந்தான். கார் ஏறியவுடனே ரிவர்ஸில் போட்டான். ‘டமார்’ பின்னால் இருந்த காரின் பம்பர் உடைந்ததால் ஏற்பட்ட ஒலி.  “ம.., இந்த மாதிரி நெரிசலாவா நிறுத்துவாங்க!” என்று  நான் எழுதினால் கூட சென்சார் போட்டுவிடும் அளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறே முன்புறம் வேகமாய் முடிக்கி விட, வரிசையில் […] - [தாமரை குளம் - 14](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-14/): உடனுக்குடன் அப்டேட் பதிவுகளைப் பெற, Tamilmadhura பக்கத்தை தொடருங்கள். - [தாமரை குளம் - 13](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-13/): உடனுக்குடன் அப்டேட் பதிவுகளைப் பெற, Tamilmadhura பக்கத்தை தொடருங்கள். - [தாமரை குளம் - 12](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-12/): உடனுக்குடன் அப்டேட் பதிவுகளைப் பெற, Tamilmadhura பக்கத்தை தொடருங்கள். - [தாமரை குளம் - 11](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-11/): உடனுக்குடன் அப்டேட் பதிவுகளைப் பெற, Tamilmadhura பக்கத்தை தொடருங்கள். - [தாமரை குளம் - 10](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-10/): உடனுக்குடன் அப்டேட் பதிவுகளைப் பெற, Tamilmadhura பக்கத்தை தொடருங்கள். - [தாமரை குளம் - 9](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-9/): அத்தியாயம் – 9 சூரியன் உச்சி நேரத்தில் உக்கிரமாக எல்லோருடைய தலையிலும் காய்ந்து கொண்டிருந்தான். ரோட்டோரத்தில் மரத்தடியில் இரண்டு மூன்று பாட்டிகளும் ஒரு இளநீர் கடை மற்றும் டீக்கடை  இவற்றைக் கண்டவுடன் அங்கு போலீஸ் ஜீப்பை நிறுத்தி  இருந்தான் சேது நெற்றியில் பெருகி வழிந்த வியர்வையை கர்ச்சிப்பால் துடைத்தபடி அங்கு  ரோட்டோரமாக மரவள்ளி கிழங்கு அவித்து துண்டு போட்டு விற்றுக் கொண்டிருந்த பாட்டியிடம் கிழங்குகள் சில வாங்கிக் கொண்டார் விஜயா. “அந்த கிண்ணத்துல வச்சிருக்கியே அது என்னம்மா “ “காந்தாரி மொளவு, சின்ன உள்ளி, தேங்காய் போட்டு இடிச்சு செஞ்சது. சப்புனு இருக்கிற கிழங்குக்கு தொட்டுக்கிட நல்லா இருக்கும்” “சரி அதை ஒரு பொட்டலத்தில்  மடிச்சுக் கொடு” பணத்தை தருவார்களா மாட்டார்களா என்று சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்த பாட்டிக்கு நூறு ரூபாய் தாளைப் பார்த்ததும் முகம் எல்லாம் மலர்ச்சி. “ஏம்மா அரை டஜன் கதலிப்பழம் குடுமா” பக்கத்தில் இருக்கும் அம்மாவிடம் வாழைப்பழங்களை […] - [தாமரை குளம் - 8](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-8/): அத்தியாயம் – 8 அல்லி சில தடயங்கள் கிடைத்தது என்று சொல்லவும் விஜயாவிற்கு புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது. இரவு முழுவதும் தூங்காத கலைப்பெல்லாம் பறந்தோடிப் போயிற்று. “மேடம் அந்த பொண்ணு பாடியை பார்க்கும் பொழுது என்னை கவர்ந்தது அவ போட்டிருந்த உடை . பார்க்க படு சிம்பிளா இருந்தாலும் அது இப்போதைக்கு லேட்டஸ்ட் வந்திருக்கிற அனார்கலி மாடல் சல்வார். சாதாரணமா இங்கே இருக்கிற திருநெல்வேலி இது மாதிரி டிசைன் கிடைக்கிறது கஷ்டம். சென்னை பெங்களூர் மாதிரியான பெரிய சிட்டிஸ்ல கிடைக்கிறதுக்கு வாய்ப்பு வாய்ப்பிருக்கு” “எப்படிம்மா சொல்ற அனார்கலி மாடல் தான் இப்ப நம்ம அண்ணாச்சி கடையில கிடைக்குதே” “அனார்கலி மாடல் சல்வார் கிடைக்கும் மேடம். ஆனால் அந்த சல்வார் மாதிரியே டிசைன்ல இருக்கிற பிரேஸ்லெட், தோடு, வளையல், பென்டன்ட், செயின் எல்லாம் செட்டோட கிடைக்காது. பிளாக் அண்ட் வொயிட் டிசைன் சல்வார் போட்டிருந்தது அந்த பொண்ணு. அது கையில […] - [தாமரை குளம் - 7](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-7/): அத்தியாயம் – 7 “நிஜமாகத்தான் சொல்றீங்களா தென்னாடன்?” “நானும் பாத்துட்டேன் மேடம்… நெஜமா தான்… இன்னும் டெஸ்ட்ங்க சிலது செய்ய வேண்டி இருக்கு செஞ்சுதான் நம்ம கணிப்ப உறுதிப்படுத்திக்க முடியும்” “ஏற்கனவே மேல் இடத்துல பிரஷர் தாங்க முடியல. மீடியா வேற குதிச்சுக்கிட்டு கெடக்கு. இதில் டெஸ்ட் ரிசல்ட் வேற தாமதம் ஆகும்னு சொன்னா எவனும் நம்ப கூட மாட்டானே. நம்மளத் தாளிச்சு எடுத்துடுவாங்க” “வேற வழியே இல்ல மேடம். நீங்க பொறுத்து தான் ஆகணும். சில விஷயங்கள்ல தடாலடியா முடிவெடுக்க முடியாது. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு முதல்ல டெத் ரீசனை தப்பா சொல்லிட்டோம் இதுதான் உண்மையான காரணம்னு சொல்ல முடியாது இல்லையா” “ஐ அக்ரி. காரணங்களை மாத்தி மாத்தி சொல்றது  இன்வேஸ்டிகேஷனோட உண்மை தன்மையே சந்தேகத்துக்கு உள்ளாக்கிடும். சரி எவ்வளவு நாளைக்குள்ள ரிசல்ட் சொல்லுவீங்க” “மேக்ஸிமம் ஒன் வீக்ல பைனல் ரிசல்ட் தந்துருவோம் மேடம்” “ஆக்சிடென்ட் கேஸ் தான் […] - [தாமரை குளம் - 6](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-6/): அத்தியாயம் – 6 மூட்டைகளை விரித்து பார்த்தபடி  விஜயா , “ஓகே இந்த மூட்டைகளை பத்தின இன்வேஸ்டிகேஷன நம்ம சைடுல பாக்க ஆரம்பிச்சிடலாம். ஆனா டாக்டர்சை போஸ்ட்மார்ட்டம் ஸ்டார்ட் பண்ண சொல்லிடுங்க தென்னாடன்” கைகளில் கிளவ்சை அணிந்து கொண்டு, ஜாக்கிரதையாக எதையும் கலைத்து விடாதபடி அந்த மூட்டைகளில் ஒன்றினை எடுத்து பிரித்தார் விஜயா. நல்ல மொத்தமான பாலித்தீன் கவரால் கிட்டத்தட்ட உர மூட்டைகள் எல்லாம் பார்த்திருப்பீர்களே அதைப் போன்று நன்கு உறுதியான பாலித்தினால் செய்யப்பட்ட வெள்ளை மூட்டை அதை போன்ற மூட்டைகள்.  அவற்றின் மேல் தண்ணீர் பட்டு வடிந்து இருந்தது. சிலவற்றில் மேலே இறுக்கி சுத்தியிருந்தார்கள் சில திறந்து கிடந்தன. அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பது  அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம். சிறிதும் பெரிதுமான ஏகப்பட்ட மூட்டைகள். கொலை செய்பவன் இத்தனை கொலையும் செய்து மூட்டை மூட்டையாகவா கட்டி வைப்பான்? இதனைப் பார்த்தால் மீடியாவில் சொல்வதைப்போல கொலை செய்து தூக்கி […] - [தாமரை குளம் - 5](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-5/): அத்தியாயம் – 5 முதலில் எதை தொடங்குவது என்று விஜயா யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது கிரேஸ் பிள்ளையார் சுழி போட்டார். “மேடம் முதல்ல வேலை கம்மியா இருக்குற இடத்துக்கு போகலாம்” “எந்த இடம் கிரேஸ்” “ஆக்சிடென்ட் கேஸ் மேடம். நல்ல மழைல ரெண்டு நாளா … அதுல ஒரு காரு ஸ்கிடாயி இந்த குளத்துக்குள்ள விழுந்துடுச்சு. டிராவல் பண்ண ஆள் குளத்தில் மூழ்கி அப்படியே அவுட்டு” “மழை நேரத்துல பார்த்து ஓட்டாம, தண்ணிய போட்டுகிட்டு வந்து, ஆக்சிடென்ட் ஆக்கி, நம்ம உயிரையும் சேர்த்து எடுக்குறாங்க மேடம்” “பாடி… “ “எடுத்தாச்சு மேடம். நல்லா தண்ணில ஊறி போய் சத சதன்னு இருந்தது. அதனால இங்கேயே அட்டாப்சி பண்ணிடலாமா என்று டிஸ்கஷன் ஓடிட்டு இருக்கு” “கார் ஆக்சிடென்ட்ன்னு சொன்னிங்களே… கார ரெக்கவர் பண்ணியாச்சா? நம்பர் பிளேட் ட்ரேஸ் பண்ணி அட்ரஸ் கண்டு பிடிச்சாச்சா?” “நம்பர் பிளேட் ஷேர் பண்ணியாச்சு அட்ரஸ் டீடைல்ஸ் காக […] - [தாமரை குளம் - 4](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-4/): அத்தியாயம் – 4 விடாது தூறும் தூறலின் நனைந்து சிகப்பு மற்றும் மஞ்சள் செம்பருத்திகள் தங்களது மேனியை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தன. நந்தியாவட்டம் தன தனது வாசனையை சுற்றிலும் பரப்பிக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் காப்பாற்றும் கடமை எனக்குத்தான் என்று பனை மரங்கள் கிராமத்து வீடுகளை சுற்றிக் காவல் காத்தன. அவற்றுக்கு சற்றும் குறையாது பின்னால் இருந்த வாய்க்கால்களின் அருகே தென்னை மரங்கள் அணிவகுத்து நின்றன. இவைகள் ஒன்றை கூட கண்டு ரசிக்கும் மனநிலையில் விஜயா இல்லை. அவரது மனம் முழுவதும் அடுத்து என்ன, அடுத்து என்ன என்பதிலேயே குழம்பித் தவித்தது. என்னவாயிற்று… எத்தனை கொலைகள்… எப்படி என் கண்ணிலும் கருத்திலும் படாது போயிற்று என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு ஒரு மன அழுத்தத்துக்குள் மூழ்கிக் கொண்டிருந்தார். “நான் பாத்துக்கிறேம்மா நீ தைரியமா போயிட்டு வா” என்று முத்து மனைவிடம் தைரியம் சொல்லிவிட்டு இரண்டு  மகன்களையும் அழைத்துக் கொண்டு காரைக்குடிக்குக் கிளம்பி விட்டிருந்தார். […] - [தாமரை குளம் - 3](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-3/): அத்தியாயம் – 3 கோவளத்தின் ஈரப்பதம் கலந்த இதமான குளிர் காற்று  விஜயாவின் மேனியை தழுவியது. அந்தப் பாறையின் மீது மழைத்துளிகள் விழுந்ததைப் பார்த்த பொழுது, கரிய மேகத்தை உடலாகக் கொண்ட வானமகன் தனது திராவிட இதழ்களை குவித்து, மழையாகிய முத்தத் தூதினை தனது கடல் காதலிக்கு அனுப்பியது போல அவ்வளவு அழகாக இருந்தது. விஜயா முகத்தை அண்ணாந்து நாக்கை நீட்டி அந்த மழைத் துளிகளை ருசித்தார். “ஐய… மழ தண்ணிய போய் குடிக்கிறீங்களேம்மா… அழுக்கு தண்ணி” என்றான் கதிர்வேல். “ஏன்டா நேத்து நேத்து போய் பானி பூரி சாப்பிட்டு வந்தீங்களே… அதுல ஊத்துன தண்ணி எங்கிருந்து புடிச்சதுன்னு உனக்குத் தெரியுமா?மினரல் வாட்டர் ஊத்தியா அதை சமைக்கிறாங்க. என்னைக்காவது சில கடைகள்ல பாத்திரத்தை கழுவுற தண்ணி, சமைக்கிற தண்ணி எல்லாம் நீ பார்த்து இருக்கியா? அதை விடு நீ ஆசையா சாப்பிடுவியே காலிஃப்ளவர் பஜ்ஜி அந்த காலிபிளவரை எத்தனை கடையில நல்லா […] - [தாமரை குளம் - 2](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-2/): அத்தியாயம் – 2 அந்த அரசு கட்டிடத்தில் நடந்த வாதப் பிரதிவாதங்களை செய்முறையாக கற்றுக் கொள்ளும் பொருட்டு மாணவர்கள் லா காலேஜில் இருந்து வந்திருந்தனர். நடப்பதை  உற்று நோக்கிக் கொண்டிருந்த நூறு ஜோடிக் கண்கள் கவனமாக பார்த்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தன. நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த நீதியரசர் முன்பு இரண்டு வக்கீல்களும் தங்களது கட்சிக்காரர்களின் சார்பில் வாதாடிக் கொண்டிருந்தனர். “நீதிபதி அவர்களே! இப்பொழுது நான் வைத்த வாதத்தின் மூலம், எனது கட்சிக்காரரிடம் எழுதிக் கொடுத்த அக்ரீமெண்ட் படி எதிர்க்கட்சிக்காரர் நடந்து கொள்ளவில்லை என்பதை தெளிவாக உணர்ந்து இருப்பீர்கள். அதற்கான சாட்சியங்களையும் அக்ரீமெண்ட் மாதிரிகளையும் உங்களிடம் முன்னரே சமர்ப்பித்து இருக்கிறோம். இந்த உலகத்தில் சட்டத்தை மதிக்காத அடாவடிக்காரர்கள் அதிகமாகி விட்டனர். அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டி, எனது கட்சிக்காரருக்கு சேர வேண்டிய பணத்தைத் திருப்பி வாங்கி தருமாறு இந்த நீதி மன்றத்தைத் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்” எதிர்க்கட்சியும் தனது வாதத்தினை வைத்தது. “நீதிபதி […] - [தாமரை குளம் - 1](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae-1/): அத்தியாயம் – 1 ‘நலம் தரும் நாயகனே நவசக்தி விநாயகனே’ என்று விடியற்காலையில் பாட ஆரம்பித்து  ‘விநாயகனே வினை தீர்ப்பவனே ‘ என்று அந்த திருவிழா கொண்டாட்டத்தின் மூன்றாம் தினத்தன்று  ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காது ஒலிப்பெருக்கியில் பாடிக் கொண்டிருந்த சீர்காழியின் குரலுக்கு அந்த மாலை வேளையில் சற்று ஓய்வு கொடுத்திருந்தனர் கோவில் நிர்வாகத்தார்.  அன்று மாலை வாசுகி அவர்களின் சொற்பொழிவு ஏற்பாடு செய்திருந்தனர்.  சென்னையின் ஜன சந்தடி மிக்க இடம் என்பதால் சிறப்பாகவே திருவிழா நடைபெறும். தினமும் பட்டிமன்றம், பாட்டு மன்றம் என்று மாலை வேளை களை கட்டும்.  கோவிலுக்கு பக்கத்தில் இருந்த திறந்த வெளியில் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு நூறு மக்கள் அமர்ந்தும் அருகிலிருந்த கடையிலிருந்து நின்றும் பார்க்க, சிறியதாய் அமைத்திருந்த மேடையில் வாசுகி அவர்கள் தனது ஆன்மீக சொற்பொழிவை ஆரம்பித்தார்.    “வழக்கமா போருக்கு சில தர்மங்கள் இருக்கு. எதிராளி அவனது கையில் இருக்கும் ஆயுதங்களை இழந்துவிட்டால் அவன் […] - [தாமரை குளம் தொடர் விரைவில்](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf/): வணக்கம் தோழமைகளே, தாமரை குளம் நாவல் விரைவில் தமிழ் மதுரா தளத்தில் பதிவிட இருக்கிறேன். நாவலை படிக்க தளத்தை தொடருங்கள். கதை பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கும் பகிருங்கள். அன்புடன், தமிழ் மதுரா - [அக்கா மகளே இந்து - 5 (நிறைவு)](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%a8%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%a8%e0%ae%b5-5/): அத்தியாயம் – 5 சிவமணிக்கு அடுத்தடுத்த நாட்கள் ஒரே மாதிரி ரொட்டீன். ராத்திரி முழுவதும் உறங்காமல் அவ்வப்போது மொபைலில் காண்டாக்ட் லிஸ்டில் அக்கா மகள் இந்துவை பார்த்துவிட்டு மூடி விடுவதும், காலையில் எழுந்து அவசரவசரமாக கிளம்பி வேலைக்கு செல்வது, நண்பன் அருளின் வற்புறுத்தலால் டீ, பன், மதிய தயிர்சாதம் என்று ஓடியது. ஒரு சில நாட்களில் அக்கா மகள் இந்து மட்டுமில்லாலாமல் அவளது குடும்ப க்ரூபும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. அன்று வீட்டை விட்டு வெளியே வந்தவன் க்ரூப்பை எட்டிக் கூட பார்க்கவில்லை. அத்தைகள் போஸ்ட் செய்யும் இட்லி சாம்பார், செவ்வாய் கிழமை இன்று வடபழனி முருகன் இருக்க பயமேன் போன்ற சின்ன சின்ன மெசேஜசை கூட மிஸ் செய்த உணர்வு. நூற்றுக்கணக்கான செய்திகள் அந்த க்ரூப்பில் போஸ்ட் செய்திருந்தார்கள் இருந்தாலும் தனக்கு உரிமையில்லாத வீட்டில் எப்படி நுழைவது என்ற தயக்கம். யாராவது இவன் வேற்றாள் என்று நீக்கி விட்டால் கூட […] - [அக்கா மகளே இந்து - 4](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%a8%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%a8%e0%ae%b5-4/): அன்புள்ள தோழமைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அத்தியாயம் 4 ஞாயிறு காலை, சிவமணி எழுந்ததும் முதலில் தோன்றியது: “நான் எதுக்குப் போகணும்?” அவனுக்கே சரியான பதில் இல்லை. ஆனால் ஒரு சாக்கு மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.“இதே ஏரியாலதான் வீடு இருக்கு. போகாம இருந்தா, இது பெரிய விஷயம் ஆகிடும்.” மனசாட்சி அவனைப் பார்த்து கை கொட்டி சிரித்தது. உண்மையை சொல்லுடா… உண்மை என்று சொன்னால் அக்கா மக இந்து தனிப்பட்ட முறையில் அவனுக்கு அட்ரெசை அனுப்பி இருந்தாள். பிஸ்மில்லா டீக்கடைக்கு எதிரே, பெரிய கிரில் கெட், ஓம் சக்தி ஸ்டிக்கர் வீட்டுக்கு மேல ஒட்டியிருக்கும். சரி, அட்ரெஸ் அனுப்பிருக்கா அதுக்கென்ன? என்று கேட்கும் பூமர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்னை மாதிரி முரட்டு சிங்கிளுக்கு பொண்ணுங்ககிட்டருந்து கால் வர்றதெல்லாம் “சார் லோன் வேணுமா?”, “இன்ஸ்டால்மெண்ட் கட்ட நாளைக்குத்தான் கடைசி தேதி ரிமைண்ட் பண்ணத்தான் கால் பண்றோம்” சனிபெயர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களாக […] - [அக்கா மகளே இந்து - 3](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%a8%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%a8%e0%ae%b5-3/): அத்தியாயம் 3 ஞாயிறு வர 24 மணி நேரமே இருந்தது. அதற்குள் க்ரூப்பில் ஒரு அத்தைக்கு சந்தேகம். காலையிலிருந்து பிரேக்ஃபாஸ்ட் ரெண்டு முட்டைகள், ஒரு கிளாஸ் சோயா பால் என்று டயட் மெனுவிலிருந்து பொங்கல் மெதுவடை மசாலா தோசை என்று அவரவர் வீட்டு மெனுவை போட்டோ போட்டனர். இதையெல்லாம் இவங்க நிஜமா சமைக்கிறாங்களா இல்லை கூகுளில் இருந்து தேடி போஸ்ட் பண்றாங்களா என்ற சந்தேகம் சிவமணிக்கு. ஏனென்றால் அவன் அம்மா சுட்ட தோசைகளில் ஒண்ணு கூட இது மாதிரி மொறு மொறுப்பாக வந்தது இல்லை. சின்னதாக, தடிமனாக மூன்று நான்கு தோசைகள் அவ்வளவுதான். “மணி, டேய் எருமை, தோச சுட்டு வச்சிருக்கேன். வந்து தின்னுபுட்டு ஊர் சுத்தப்போ” என்று அர்ச்சனை ஆராதனைகளோடுதான் அந்த மூன்று தோசைகளும் கிடைக்கும். இம்புட்டூண்டு வயத்தை நிரப்ப எவ்வளவு மானம் கெட்டுத் திரிய வேண்டியிருக்கு. இந்த போட்டோக்களை எல்லாம் பாக்கும்போது தான் ஊரு உலகத்தில் இப்படியெல்லாம் தோசை […] - [அக்கா மகளே இந்து - 2](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5-copy-co/): அத்தியாயம் 2 சிவமணி லேப்டாப்பை திறந்ததும், விவரங்களைப் பார்த்தான் DEATH CERTIFICATE என்று பார்த்ததும் ஒரு பாரம் வந்தது. அவன் மனசு சொன்னது “வயசைப் பாரு 93. நல்லா நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அம்மா. அதனால உணர்ச்சி வசப்படாம வேலையை பாரு.” அதே நேரம் போன் அதிர்ந்தது.எல்லாம் அந்த புது குடும்பக் குழுவில் இவனைக் குறிப்பிட்டு செய்திகள்“மணி சாப்டியா?”“மணி இன்னைக்கு உங்க ஏரியால மழையா என்ன?” அவன் சத்தத்தை மியூட் பண்ணாலும் பிரோஜனமில்லை. “மணி” என்ற வார்த்தை ஒவ்வொரு தடவையும் அவன் மீது ஒரு சின்ன ஸ்பாட்லைட் போட்டு விடுது. அவன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான். நேம், பிளேஸ்… இந்த வேலையை முடித்துவிட்டு சிலரை சந்திக்க வேண்டியிருக்கிறது.மரணத்துக்கான காரணம்.அந்த வார்த்தை கீழே போக, மேலே வாட்ஸப் வாய்ஸ் நோட் வந்தது. க்ரூப் அட்மின் செந்தில் அண்ணாவிடமிருந்து ஒரு 3:12 நிமிடங்களுக்கு. சிவமணி கேட்கவில்லை. வாய்ஸ் நோட்களை கேட்காததே அவன் வாழ்க்கையில் எடுத்த […] - [அக்கா மகளே இந்து - 1](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5-copy/): அனைத்து தோழமைகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அன்புடன், தமிழ் மதுரா அத்தியாயம் 1 சிங்காரச் சென்னை சனங்கள் எல்லாம் பரபரவென பள்ளிக்கும் வேலைக்கும் கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரெண்டு மூன்று இடங்களில் ஊதுபத்தியை வைத்து சுட்டத்தைப் போல ஓட்டை விழுந்த பழுப்பேறிய ராம்ராஜ் பனியன், ப்ளூ கட்டம் போட்ட கைலி காட்டிக்கொண்டு, நடு ஹாலில் பாயிலிருந்து தரைக்கு உருண்டு வந்து தூங்கிக் கொண்டிருக்கிறானே சிவமணி, அவன்தான் நம் கதாநாயகன். இவனைப் பற்றி என்ன சொல்ல, அக்மார்க் தமிழ் பய்யன். உயரம் 5’7 , எடை 70 கிலோ என்று போன வாரம் மருத்துவமனையில் வேலை விஷயமாக காத்திருந்தபோது பொழுது போகாமல் செக் பண்ணி உறுதி செய்து கொண்டான். சற்றே கரும்பழுப்பு நிறம், கத்திரி மீசை, சாந்தமான கண்கள், கூச்ச சுபாவம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் இதென்ன இடையூறு? ஓ… மொபைலா? தலைக்கு மேல் வைத்திருந்த அலைபேசி கிர் கிர் […] - [அக்கா மகளே இந்து - குறுநாவல் விரைவில்](https://tamilmadhura.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5/): அன்புள்ள பங்காரம்ஸ் 2025 என்னையும் சேர்த்து நம்மில் பலருக்கு பல மகிழ்ச்சியான தருணங்களை தந்ததோட அவ்வப்போது பிபியையும் எகிற வச்சிருக்கும். எது எப்படி இருந்தாலும் சில தினங்களில் புது வருடம் பிறக்கப் போகிறது. சிரிப்புடன் 2025க்கு விடை கொடுத்துவிட்டு, 2026ஆம் வருடத்தை அன்புடன் வரவேற்கத் தயாராகலாமா? சூப்பர் பாஸ்ட்டா அப்டேட் தந்து இந்தக் கதையை முடிக்கணும்னு நினைச்சிருக்கேன். நீங்களும் படிச்சுட்டு சப்போர்ட் செய்வீர்களா? செய்வீர்களா? அன்புடன், தமிழ் மதுரா - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 42](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-36-cop-4/): அத்தியாயம் – 42  நாட்கள் உருண்டோடி வாரங்களானது. அன்பானவர்கள் ஆறுதலாலும் தேறுதலாலும் அபிராம் மீண்டு வந்தான். ஆனாலும் பல நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். நாகேந்திரன் அவன் உடல் தேறும் வரை அங்கிருந்து விட்டுத்தான் சென்றார். மங்கையும் நாகேந்திரனும் அவனை அப்படியே விட்டு விடாமல் பாதி நாள் கொச்சியிலும் மீதி நாட்கள் மும்பையிலும் கழிக்கின்றனர். இருவருக்கும் கடமைகள் இருக்கிறதே. அதை அப்படியே விட்டு விட முடியுமா? அபிராம் மாடியில் இருக்கும் மற்றொரு பெரிய அறையை தயார் செய்து அவர்கள் உபயோகத்திற்காக கொடுக்கும்படி கூறிவிட்டான். அனைவரும் கட்டி அணைத்து அன்பு மலர்களே என்று பாட்டு பாடவில்லை. ஆனாலும் ஒருவரின் மீது மற்றவருக்கு இருக்கும் அக்கறையை உணர்ந்தே இருந்தனர். அவர்கள் இல்லாத சமயத்தில் அவினாஷ் இவனை கவனித்துக் கொள்கிறான். அவனை மட்டும் விடுதியிலேயே தங்கச் சொல்லிவிட்டான் அபிராம். அதற்கு அவன் சொன்ன காரணம்தான் வியப்பு! “இவன் செம்பருத்தியை பாத்தாலே உருகுறான். ஹைபியையும் ஓவியாவையும் ஒரு […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 41](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-36-cop-3/): அத்தியாயம் – 41  காலை பொழுது விடிந்தது. சொற்ப நேரமே தூங்கி வெகு விரைவிலேயே எழுந்து ரெடியாகி மறுபடியும் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தனர் ராதிகாவும் செம்பருத்தியும். அவர்களுக்கு கட்டாஞ்சாயா எடுத்து வந்து பருகக் கொடுத்தார் சேச்சி. அப்போது அவர்கள் கவனத்தைக் கலைத்தது அங்கு வந்த காவியாவின் கூச்சல். “என்ன நினைச்சுட்டு இருக்கிங்க? மந்தாகினி நடந்து வந்தா எத்தனை கம்பீரம், ஆளுமை. சேச்சி, அவங்க இருந்தவரை காலடில நாயாட்டம் சுத்திட்டு இப்ப எங்க அத்தையை கெட்டவன்னு கதை கட்டி விடுறிங்களா? உங்களை எல்லாம் சும்மா விடமாட்டேன்” என்று கத்தினாள். “மேடம் நீங்க ரெண்டுபேரும் கொஞ்சம் வர்றிங்களா உங்களை நாங்க விசாரிக்கணும்” என்றபடி மாடிக்கே வந்து நின்றார் போலீஸ் அதிகாரி. இவர் விசாரணை இன்னமுமா முடியல என்றபடி அவருடன் சென்றனர் காவியாவும் செம்பருத்தியும். அறையில் அவினாஷ் அமர்ந்திருந்தான். இன்னொரு ஓரத்தில் அவளது அத்தை, ரமேஷ் மற்றும் அவனது சகோதரி மூவரும் வாயை மூடிக் கொண்டு […] - [தமிழ் மதுராவின் 'செம்பருத்தி' - 40](https://tamilmadhura.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81-36-cop-2/): அத்தியாயம் – 40  மடத்தில் அமர்ந்து கிறுக்குசாமி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நாகேந்திரனும் மங்கையும். “குழந்தை உன் பேரு என்னடாப்பா?” “அவினாஷ்” “எங்கப்பன் மலையாண்டியோட அப்பன் சடையாண்டி பேரை வச்சிருக்கியா நீ?” என்று சிரித்தார். மனம் அமைதியைத் தேடும்போதெல்லாம் ஆண்டியப்பனின் கோபம் குறைந்து அமைதி அடைந்த பழனிக்கு நாகேந்திரன் வந்துவிடுவார். கிறுக்குசாமியுடன் மடத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசுவதிலேயே அவரது மனம் சாந்தி பெற்று தெளிவடைந்துவிடும். இந்த முறை மங்கையுடன் வந்துவிட்டார். “சாமி, எனக்கு மந்தாகினியோட போக்கே பயமா இருக்கு. என் மகன் அவினாஷை ஏதாவது செய்துடுவாளோன்னு ராப்பகலா தூங்காம கொள்ளாம தவிச்சுட்டு இருக்கேன்” என்றார் பெரும் கவலையுடன். “மந்திரத்தால் மாங்காயைப் பழுக்க வைக்கிறது உண்மையா இருந்தா மந்திரத்தால் ஒருத்தனை அழிக்கிறதும் நடக்கலாம்” என்றார் கிறுக்குசாமி அலட்டிக் கொள்ளாமல். “அப்ப அதெல்லாம் உண்மையில்லையா சாமி?” “உண்மையா… அந்த உண்மையைத்தான் நானும் தேடிகிட்டு இருக்கேன். எதிரியைத் தடுக்க பதில் கட்டு போடுறேன். ஏவலை […] - [இனி எந்தன் உயிரும் உனதே - நிறைவுப் பகுதி](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-26-%e0%ae%a8/): அத்தியாயம் – 26    மறுநாள் மாலை மருத்துவர் லலிதாவின் தந்தை குணசீலனை சந்திக்க அழைத்தார். அவருடன் கபிலரும் செல்ல, இருவரும் மருத்துவரை சந்தித்தனர்.   “உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் “ என்று குணசீலனிடம் சொல்ல… கபிலர் எழுந்தார்.   “இவர் என் அக்கா வீட்டுக்காரர்தான் பரவால்ல சொல்லுங்க” என்றார் குணசீலன். அவரின் அந்தப் பாசம் கண்டு கபிலர் ஒரு கணம் நெகிழ்ந்துவிட்டார்.   இருவரையும் ஒரு பார்வை பார்த்த மருத்துவர் “லலிதாவுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கா” என்றார். “ஆமாம் டாக்டர்” “மாப்பிள்ளை பேர் என்ன? எங்க வேலை பாக்குறார்” விவரங்களை சொன்னார் குணசீலன். “ஏன் இந்த விவரம்னு தெரிஞ்சுக்கலாமா” அதற்கு பதிலளிக்காமல் “லலிதாவுக்கு சர்ஜரி செஞ்சதை ராஜனுக்குத் தெரியப் படுத்திருந்திங்களா” என்றார் “ஆமாம் டாக்டர். நேத்து ராஜனோட அம்மா போன் பண்ணிருந்தாங்க. அவங்ககிட்ட சாமி கும்மிட வந்த இடத்தில் லலிதாவுக்கு வயித்து வலி வந்ததையும் ஹாஸ்பிட்டல அவசரமா ஆப்பரேஷன் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 25](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-25/): கோவிலில் நடந்த பிரச்சனைகளைக் கண்டும் அதில் முழுக்க கவனத்தை செலுத்தமுடியாது சோர்வாக உணர்ந்தாள் லலிதா. அவளது பெற்றோர் பாரியின் பெற்றோருக்கு தைரியம் சொல்ல அவர்களுடன் நிற்க, அவளுக்குத் துணையாக சின்னம்மா அமர்ந்து கொண்டார்.   இதற்கு  நடுவே வெங்கடேசனை சரவணன் அடிக்கப் போனதில் தள்ளு முள்ளு நடக்க அங்கு நடந்த களேபரத்தில் சிறுவன் ஒருவன் கீழே விழப்போக, அவனைப் பிடித்தாள் லலிதா படிகளில் உருண்டு கீழே விழ, “ஐயோ லலிதா… “ என்று சின்னம்மா கத்த, எங்கிருந்துதான் வந்தானோ பாரி “லல்லி” என்று இரண்டிரண்டு படியாக இறங்கி வருவதற்குள் கூர்மையான கல் ஒன்று லலிதாவின் வயிற்றில்  கீறி விட்டிருந்தது. கைகாலில் சிராய்ப்பு ஏற்பட்டு தோல் வழண்டிருக்க, வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து குபுக்கென ரத்தம் கொப்பளித்தது. ரத்தத்தைக் கண்டதும் அவளைத் தூக்கி வண்டியில் போட்டான். வழியில் ஓடி வந்த கபிலரிடம் “அப்பா லலிதா வயித்தை கல்லு கிழிச்சிருச்சு… சீக்கிரம் வண்டியை எடுங்க” என்றான். […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 24](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-24/): அத்தியாயம் – 24   அமுதாவிற்கு பொழுதுபோக்கே சினிமா மற்றும் நாடகங்கள் பார்ப்பது, அந்த நாடகத்தில் தப்பித் தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் கூட அவள் மனதில் பதியாது. அவள் மனதில் பதிவதெல்லாம் நடிகர்களின்  நடை உடை பாவனைகள், அலங்காரங்கள் இதெல்லாம்தான். காதலுக்கு உருகி உருகி கதாநாயகன் பேசுவதும், வீறு கொண்டு ஊரையே எதிர்த்து நின்று சூரியவம்ச பாணியில் ஒரே பாட்டில் முன்னேறி அவர்கள் காதலை எதிர்த்தவர்களுக்குப் பாடம் புகட்டுவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். காதலர்களை எதிர்க்கும் உறவினர்களை எதிர்த்து  ரத்தம் கொதிக்க மனோகரா படத்தில் வரும் நடிகர் திலகத்தின் வசனத்தை உல்டா செய்து பேசுவாள். தனது உறவினர்களைத் திட்டி “காதல்னா என்னான்னு தெரியுமாடா மண்ணாத்தை… அது ஒரு பீலிங்… அப்படியே உயிரோடு கலந்து நாடி நரம்பெல்லாம் ஓடும். அவனைப் பார்த்ததும் அப்படியே மனசு வானத்தில் லேசா பறக்கும்… இதெல்லாம் நீ பாத்து வச்சிருக்குற பேமானி மாப்பிள்ளைட்ட சொல்லு… கருமம் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 23](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-23/): அத்தியாயம் – 23 “இந்தக் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு அமுதா” என்றான் வெங்கடேசன். “ஏன் வெங்கடேசு” “காது கேட்காதவனுக்கு இளையராஜாவோட இன்னிசை கேட்க டிக்கெட் கிடைகிறதும், சாப்பிட முடியாத நோயாளிக்கு விருந்து சாப்பாடு போடுறதும்…. இதெல்லாம் நல்லாவா இருக்கு” “ஏன் அப்படி சொல்ற” “தக தகன்னு தங்கம் மாதிரி மின்னுற உன்னைப் பாத்து ரசிக்காம இந்தப் பாரி பானையை உடைச்சுட்டேன்னு சத்தம் போடுறானே. இந்த மடையனை என்ன சொல்றது” “அவரை ஏன் மடையன்னு சொல்ற” “பாரி மடையன் இல்லை நீதான் அதிர்ஷ்டம் இல்லாதவ” அமுதாவின் முகத்தில் புதிர். வெங்கடேசன் அவளது அண்ணி வளர்மதியின் தம்பி. அண்ணி வீடு வசதி இல்லை. இருந்தாலும் தூரத்து சொந்தம் என்று அண்ணனுக்கு பெண் எடுத்தார்கள். அவ்வப்போது வந்து பணம், பொருள் என்று அண்ணியை சந்தித்து வாங்கிச் செல்வார்கள் வளர்மதியின் வீட்டினர். வீட்டுக்கு வரும்போதெல்லாம்  அமுதாவைக் கண்டாலே அண்ணியின் தாய் உருகி விடுவார் “தங்கம் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 22](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-22/): அத்தியாயம் – 22   “இப்ப என்ன செய்றது? “ வாய்விட்டே கேட்டுவிட்டார் கபிலர். பொங்கல் பானை உடைந்து தண்ணீர் அடுப்பில் ஓடி நெருப்பை அணைத்து புகையை எழுப்ப ஆரம்பித்திருந்தது.   “பெரிய தெய்வ குத்தம்னு பொலம்புவாங்களே பாரி” என்றார் சின்னம்மா கவலையாக.   “ஹக்… ஹக்… “ என்ற வண்ணம் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள் அமுதா.   “என்னாச்சு… ஏன் இங்க புகையா இருக்குன்னு பாத்துட்டு வர சொன்னாங்க” என்று வந்து நின்றான் உறவுக்காரன் ஒருவன்.   “ஏன் அமுதா அழுவுது… நீங்க யாராவது என்னமாவது சொன்னிங்களா” என்று அவர்களைக் கேள்வி கேட்டு தான் அமுதாவின் உறவினன் என்று நிரூபித்தான். அவன் அப்படிக் கேள்வி கேட்கவும் “இல்ல வெங்கடேசு… இவங்க போட்டோ பிடிக்க பானையைப் பிடிச்சுட்டு போஸ் கொடுத்தேனா… லலிதாவுக்கு போட்டோ எடுக்கத் தெரியாம நேரம் பண்ணுச்சா. அதில் என் கை சூடு பொறுக்காம சிவந்து போயி, பானை […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 21](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-21/): அத்தியாயம் – 21   தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப் பிடித்த பாடல் ஒன்றை உதடுகள் முணுமுணுக்கும்   என்று பாடியபடி புதுப் பொங்கல் பானையை எடுத்து வைத்த அமுதாவைப் புரிந்துக்கொள்ளவும் முடியவில்லை ஆனால் வெறுக்கவும் முடியவில்லை லலிதாவால். பாரியின் மனைவியாகப் போகிறவள் என்ற நினைவை கஷ்டப்பட்டுப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்திட முயன்றாள்.   பாரியின் தாய் லலிதாவிடம் அமுதாவை ஒப்புவித்துவிட்டு “லலிதா இவ கூட நின்னு பொங்கலை வச்சுக் கொடும்மா. கொஞ்சம் விளையாட்டுப் பொண்ணு யாராவது பக்கத்தில் இல்லைன்னா பொங்கல் சரியா வராது. சொந்தக்காரங்க அதுக்கும் சேர்த்து ஏதாவது கொறை சொல்லுவாங்க” என்று கேட்கவும் மறுக்கவே முடியவில்லை அவளால். அமுதா பொங்கல் வைக்க வந்தபோது உதவிக்கென்று அவளது அண்ணியோ தாயோ இல்லை வேறு தோழிகளோ ஏன் வரவில்லை என்று நினைக்கக் கூடத் தோன்றவில்லை லலிதாவுக்கு.   லலிதாவை முதலில் அலட்சியமாகவே பார்த்தாள் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 20](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-20/): அத்தியாயம் – 20   பாரியின் தந்தை கபிலர் அந்த காலத்தில் ஓரிடத்தில் நிலம் ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார். அந்த நிலத்தில் மண் சரியில்லை அதனால் விவசாயம் செய்ய முடியாது என்று வந்த விலைக்கு விற்றுவிட்டு சென்று விட்டார் உரிமையாளர். கபிலர் வாங்கியபொழுது அவரது முட்டாள் தனமான செயலைப் பார்த்து உறவினர்கள் அனைவரும் நகைக்க ‘மண்ணில் போடும் பணம் என்னைக்கும் வீணாகாது. வீணான பூமின்னு உலகத்திலேயே கிடையாது. அதைப்   பயன்படுத்தும் முறையை நம்ம இன்னும் தெரிஞ்சுக்கலன்னு வேணும்னா சொல்லலாம்’ என்றார் இளரத்த வேகத்தில். அதன்பின்னர் யார்யாரிடமோ அறிவுரை பெற்று அந்த இடத்தில் மூங்கில் கன்றுகளை நட்டார். அதன் பின்னர் மண் வளம் பெற மண்புழுக்கள், சிகப்பு எறும்புகளைக் கைகள் புண்ணாகப் பிடித்துச் சென்று அந்த நிலத்தில் விடுவது என்று வாங்கிய விலையைவிட நான்கு மடங்கு செலவும் செய்தார். இயற்கை அன்னை அவரைக் கண்டு இரக்கப்பட்டு மூங்கிலில் மட்டும் பலன் கொடுத்தாள். அன்று […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 19](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-19/): அத்தியாயம் – 19   தான் வெட்கம் விட்டு தனது மனக்கிடக்கை அலைபேசித் தகவலாக அனுப்பியும் பாரியிடமிருந்து ஒரு எதிரொலியும் இல்லாதது கண்டு லலிதா கலங்கித்தான் போயிருந்தாள். கோவலில் வராஹியிடம் தனது மனக்குறையை கொட்டித் தீர்த்துவிட்டாள். ‘இயற்கையாய் விரிந்திருக்கும் இறைவியே… என் மனசிலிருக்கும் மனிதரை நீயே அறிவாய். அவருடைய மனதிலும் வாழ்க்கையிலும் ஒரு பகுதியாய் கலந்து, இருவரும் தம்பதியாய் உன் முன் நிற்கும் வரம் வேண்டும்’ என்று மனமுருகி வேண்டியபின் கண்விழித்தவள், தன் முன் முகம் மலர்ந்த சிரிப்போடு நின்ற பாரியைக் கண்டதும் கனவோ என்றுதான் நினைத்தாள். தன் கையிலிருந்த பன்னீரில் கொஞ்சம் கையில் ஊற்றி அவள் மேல் தெளித்து அது கனவல்ல என்று உணர்த்தினான் பாரி. பன்னீரின் சில துளிகள் பட்டுத் திரும்பிப் பார்த்த ப்ரீதா “ஹாய்… பாரி மாமா” என்றாள்.   அவளது குரல் கேட்டு லலிதாவின் பெற்றோரும் பாரியை கவனித்துவிட்டு “அடடே பாரி… நீ எங்கப்பா இங்க” […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 18](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-18/): அத்தியாயம் – 18   உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய்என்றால் காதலைத் தேடிக் கொல்வேனே   கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே தேங்காய்க்குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே     எப்படி பாரி எனக்குள் நுழைந்து, என் உயிரை உருக்கும் இந்தக் காதல், உன்னிடம் இல்லாது போயிற்று. என்னை நீ விரும்புவது உண்மை. அதை நெஞ்சார மறுத்து இப்போது பொய் உரைப்பதும் உண்மை. நான் என்ன தப்பு செய்தேன். தவறு எதுவென்று தெரிந்தால் சரி செய்து கொள்ளலாம். ஆனால் தவறு என்னவென்றே தெரியாதபோது திருத்திக் கொள்வது எப்படி. இதை விதி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   பாரி அந்த மழை இரவன்று நாம் வாழ்ந்த வாழ்க்கையை காலம் முழுவதும் தொடர வழியில்லையா? மூடிய கண்களிலிருந்து நீர் வழிந்தது லலிதாவிற்கு. தனது டைரியை எடுத்துக் கொண்டாள். ‘பாரியே […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 17](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-17/): அத்தியாயம் – 17   பாரி வீட்டிற்கு வந்ததும் ஓடி வந்து வரவேற்ற அவனது அன்னை கூடுதல் விவரமாக   “லலிதா பத்திரமா வீட்டுக்கு வந்துட்டியான்னு போன் பண்ணிக் கேட்டுச்சு அப்படியே எங்க எல்லாருக்கும் நன்றி சொல்லுச்சு. தன்மையான பொண்ணுப்பா…   ஏண்டா, லலிதா பொண்ணு வீட்டில் ரெண்டு நிமிஷம் மட்டும் இருந்துட்டு, என்னமோ காலில் சுடுதண்ணி கொட்டினாப்புல ஓடி வந்துட்டியாமே… ஒரு காப்பி கூட குடிக்காம தம்பி கிளம்பிட்டாருன்னு லலிதாவோட அம்மா வருத்தப்பட்டுட்டாங்க.”   கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்த வீட்டினரிடம் “வழியெல்லாம் வெள்ளம்மா… கஷ்டப்பட்ட நிறைய மக்களை வீட்டு வாசலில் இறக்கி விட்டேன். ஒரு நாள் முழுசும் ஓய்வே இல்லாம அலைஞ்சுட்டு வந்திருக்கேன் ஒரு வாய் சாப்பாடு கூடப் போடாம இப்படி வாசலில் நிக்க வச்சுக் கேள்வி மேல கேள்வி கேக்குறியே” என்றான்.   “வெந்நீர் போட்டு வச்சிருக்கேன். போயி குளிச்சுட்டு வா… நான் அதுக்குள்ளே சாப்பாடு […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 16](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-16/): அத்தியாயம் – 16   வண்டியை ஒட்டிக் கொண்டு வந்த பாரி. முன் சீட்டில் அவனை நெருக்கியடித்துக் கொண்டு இரண்டு ஆண்கள். பின் சீட்டில் ஜன்னலை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த லலிதா. அவளை தள்ளிக் கொண்டு மூன்று பெண்கள், மடி மீது அமர்ந்து கொண்டும் இரண்டு குழந்தைகள். அவர்களைப் போகும் வழியில் இருக்கும் ஊரில் இறக்கி விட வேண்டும். பாரியிடம் எத்தனையோ கதைகள் பேசவேண்டும், மனதைத் திறந்து காட்ட வேண்டும் என்றெண்ணி வந்த லலிதாவிற்கு அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.   வழியில் ஒருவரை இறக்கிவிட்டால் அடுத்தவரை உடனடியாக ஏற்றிக் கொண்டான். முதலில் உதவி என்று நினைத்தாலும் சிலரிடம் வலிய சென்று அவனாகவே உதவிக் கரம் நீட்டியது என்னவோ லலிதாவிற்கு மனதை உறுத்தியது. தன்னிடமிருந்து தள்ளி நிற்க நினைக்கிறானோ என்ற எண்ணம் அவள் மனதில் வலுப்பெற்றது. அது அவளை சோர்வடையச் செய்தது.   ‘வேண்டாம் பாரி சில […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 15](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-15/): அத்தியாயம் – 15   லலிதாவுக்கு என்னவோ அந்தக் காரில் பாரியுடன் செல்லும் பயணம் ஏதோ தேரில் பவனி வருவது போன்ற உணர்வைத் தந்தது.   இதோ லலிதாவை அவளது வீட்டினரிடம் ஒப்புவிக்கும் பயணம் ஆரம்பித்து விட்டது. அவளை விட்டுப் பிரிவது ஏதோ மனதின் அடியாழத்தில் வலித்தது பாரிக்கு.   அவனது ஆசைகள் கனவுகள், தமிழ் சுவை எல்லாம் ஆவலுடன் பகிர்ந்து கொண்டான். அவளும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாள். ஒரு சில மணி நேரம் மட்டுமே லலிதாவுடன் அவன் பகிர்தல் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த சில மணி நேரத்தை காலம் முழுவதும் நீட்டித்துக் கொள்ளும் வெறி அவன் மனதில்.     அந்த காலை வெளிச்சத்தில் லலிதா பாரியைப் பார்த்த பார்வை புதிது. ‘கொஞ்சம் கருப்புத்தான் பரவல்ல கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு. அவன் முகத்தில் பதின்பருவத்தின் வந்த பருக்களின் அடையாளங்கள் சில இடங்களில். மீசை […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 14](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-14/): அத்தியாயம் – 14   “அங்க கடை ஒண்ணு இருக்குற மாதிரி இருக்கு. போய் பாக்கலாமா”   “சரி.. இதைக் கேட்கவா அந்தப் பார்வை பார்த்திங்க” என்றாள்.   “இல்ல இவ்வளவு அழகான ஒரு பொண்ணை கூட்டிட்டுப் போறதும் ஆபத்து. இங்கேயே விட்டுட்டுப் போறது அதைவிட ஆபத்து”   சற்று யோசித்தவன் தன் பையைத் திறந்து உள்ளிருந்து ஒரு டீஷர்ட் மற்றும் கைலியை எடுத்தான்.   “உன் ட்ரெஸ் மேலேயே இந்த சட்டையைப் போட்டுட்டு கைலியைக் கட்டிக்கோ”   அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டான். சட்டையை மேலே அணிந்து கொண்டவள் கைலியைக் கட்ட முடியாமல் தடுமாறி பின் ஒரு வழியாகக் கட்டி முடித்தாள்.   அவளது குரல் கேட்டு திரும்பியவன் அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து சிரித்து விட்டான். “என்னதிது… கைலியைக் கட்ட சொன்னா சேலை கட்டுற மாதிரி சுத்திருக்க” “எனக்கு இவ்வளவுதான் தெரியும். இந்த மாதிரி ஒரு சூழ்நிலை […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 13](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-13/): அத்தியாயம் – 13   இருவரின் அலைப்பேசிகளையும் ஆராய்ந்துவிட்டு தொடர்பு கிடைக்கவில்லை என்றதும் ச்சே என்றவாறு தூக்கிக் கார் சீட்டில் போட்டாள் லலிதா “டவர்ல என்ன பிரச்சனையோ போனே போக மாட்டிங்குது. காலைல சரியாயிடும்னு நம்புவோம்” என்றான் பாரி “ நல்லவேளை முன்னாடியே வீட்டுக்கு போன் பண்ணித் தகவல் சொல்லிட்டோம். இல்லைன்னா தவிச்சுப் போயிருப்பாங்க” ஆறுதல் பட்டுக் கொண்டாள். சில நிமிடங்களில் “பாரி பசிக்குது” என்றாள் “ராத்திரி முழுசும் தூங்காம உக்காந்தது, நீ பாம்புன்னு பயமூர்த்தினத்தில் எனக்கும் சாப்பாடே செரிச்சுடுச்சு. இந்தக் காட்டில் சாப்பாட்டுக்கு எங்க போக… “ கை கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தவன் “மணி வேற மூணுதான் ஆச்சு” “பிஸ்கட் பாக்கெட் வாங்கிருக்கேன். ஆனால் குடிக்கத் தண்ணிதான் இல்லை” “ஒரு பக்கம் வெளிய மழை வெள்ளம். இன்னொரு பக்கம் குடிக்கக் கூட தண்ணி இல்லை. என்னே தமிழனின் நிலை” “என்ன செய்றது சொல்லுங்க” “கொஞ்ச நேரம் ஏதாவது பேசிட்டு இருக்கலாம். […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 12](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-12/): அத்தியாயம் – 12   யார் மனதில் என்னவென்று யாருக்குத் தெரியும் எந்தக் கதையில் என்ன திருப்பமோ யாருக்குத் தெரியும் இந்தப் பயணம் எங்கு முடியுமென்று யாருக்குத் தெரியும் இது பாட்டா பேச்சா என்று இதழ்களுக்குத் தெரியுமா? இல்லை கிடைக்கப் போவது உறக்கமா கண்ணீரா என்று கண்களுக்குத்தான்  தெரியுமா?   பாரியின் கண்கள் லல்லியின் பார்வையைக் கவ்வியிருந்தது. மனசு தடுமாறும், அது நெனைச்சா நிறம் மாறும் என்பது இவர்கள் விஷயத்தில் சரிதான். மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போட்டது. அந்தத் தயக்கத்தை  உடைக்க இருவருக்கும் தயக்கம்.   “பாரி… “ கண்களை அவனிடமிருந்து விலக்க முடியாது திணறியவண்ணம் அழைத்தாள்.   “சொல்லு லல்லி…” குளிர் காற்றைப் பொருட்படுத்தாமல், பார்வையை அவளிடமிருந்து விலக்காமல் கேட்டான்.   “உங்க கிட்ட ஒண்ணு கேட்பேன் என்னைத் தப்பா நினைக்காம உண்மையை சொல்லணும்”   “இந்த நிமிஷம் நீ என்ன சொன்னாலும் கேட்பேன்… என்ன கேட்டாலும் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 11](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-11/): அத்தியாயம் – 11 பாரியும் லலிதாவும் வண்டியின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். அவ்விடத்தில் புதிதாகத் துவங்க ஆரம்பித்திருந்த மழையின் இரைச்சலைத் தவிர வேறில்லை. பயணம் துவங்கியபோது இருந்த தெளிவான மனநிலை இப்போது இருவருக்கும் சுத்தமாக இல்லை. ஒருவர் பால் மற்றொருவருக்கு ஏற்பட்ட மரியாதை அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதைப் போலத் தோன்றியது.  இது சரியா தவறா என்று லலிதாவால் தெளிவாக சொல்ல இயலவில்லை. சொல்லப்போனால் மனதின் தவறு என்பது எதுவும் இல்லை. பார்க்கும் திசையெங்கும் பறக்க நினைப்பதும், திடீரென்று வேண்டும் என்று அடம் பிடிப்பதும், ஒப்பிட்டுப் பார்ப்பதும் அதன் தப்பில்லை. ஆனால் அப்படியே விட்டுவிட்டால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் என்ன வித்யாசம் இருக்க முடியம். கடிவாளம் இல்லாது அதனைக் கட்டவிழ்த்து விடுவது மனிதனின் தவறுதானே.   அதே நினைவாக மனதிற்கு கடிவாளம் போடா முயன்றபடி  காலைத் நகர்த்தி வைத்தவள் வழுவழுப்பான ஏதோ ஒன்று காலை உராச ‘வீல்’லென்று அலறினாள்.   “என்னாச்சு லல்லி” […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 10](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-10/): ஏகாந்தமான அந்த இரவு வேளையில், பூச்சிகளின் ரீங்கார இசையில், வெட்ட வெளியின் நட்ட நடுவில் காலமாம் வனத்தில் காளியானவள் நின்றதைப் போல நின்றுந்தனர் அந்தப் புதிய சிநேகிதர்கள் இருவரும். வானெங்கும் பறந்து விரிந்த அந்த பிரமாண்டத்தில் தன்னிலை மறந்து வேறு யாரோவாக உருவம் கொண்டு கரைந்து விட்டதைப் போல உணர்ந்தாள் லலிதா. காரில் பாட்டினை போட்டுவிட்டான் பாரி. இரவு சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி ‘இது காதல் கவிதைகள் படித்திடும் நேரம், இதழோரம்… இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்’ என்று இளையராஜா வேறு சூழ்நிலை புரியாது ஆரம்பித்தார். லலிதாவைத் தொந்தரவு தரவேண்டாம் என்றெண்ணி பாட்டினைப் போட்டவனின் நிலைமை பரிதாபமாயிற்று. ராஜாவின் சிச்சுவேஷன் சாங், மெதுவான தூறல், லேசான சாரல், நல்ல குளிர் இவற்றிற்கு நடுவே பக்கவாட்டில் தெரிந்த அந்த சிலை போன்ற முகத்தைப் பார்த்த பாரிக்கோ மெல்ல மெல்ல என்னவோ அவனிடமிருந்து நழுவிச் செல்வதாக ஒரு எண்ணம். சித்தம் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 9](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-9/): ஓய்வில்லாமல் கார்மேகம் தொடுத்த மழை அம்புகள் நிலத்தை முற்றுகையிட்டன. வண்டி சற்று உறுதியான பில்ட் என்பதால் இந்த மழைக்கும் ஓரளவு தாக்குப் பிடிக்கிறது. அமுதாவின் அப்பாவிற்கு மனதில் நன்றி கூறினான் பாரி. நேரம் செல்ல செல்ல பள்ளமான ரோட்டில் புரண்டோடிய மழைநீரின் வேகம் வண்டியையும் இழுக்கத் துவங்கியது. ஜன்னல் கண்ணாடியை லேசாக இறக்கிவிட்டு, தனது தலை நனைவதையும் பொருட்படுத்தாமல் சாலையில் வாய்க்காலைப் போலப் பெருகி ஓடும் தண்ணீரில் எப்படி வண்டியை செலுத்துவது என்று புலப்படாமல் யோசித்தவண்ணம் முன்னேறினான்.   சற்று தாறுமாறாக ஓட ஆரம்பித்த வாகனத்தில் அசைவை உணர்ந்து தூக்கி வாரிப்போட அரைத் தூக்கத்திலிருந்து எழுந்தாள் லலிதா. “பயப்படாதிங்க லலிதா… தண்ணியோட ஃபோர்ஸ் வண்டியை இழுக்குது” தன்னையும் அறியாது கண்ணசந்ததை நினைத்து வெட்கியபடி “சாரிங்க… காலைலேருந்து அலைச்சல். என்னையே அறியாம கண்ணு சொக்கிருச்சு” “தாங்க்ஸ்ங்க” “இப்ப எதுக்கு தாங்க்ஸ்” “உங்க நம்பிக்கைக்குத்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே அறிமுகமான ஒரு பெண், என் […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 8](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-8/): “நம்ம போற வழியில் சிக்னல் கிடைக்குதோ என்னவோ தெரியல. அதனால இப்பவே வீட்டில் சொல்லிடலாம். இல்லாட்டி கவலைப்பட்டுட்டு இருப்பாங்க. முதலில் அம்மாவுக்கு போன் பண்ணிக்கிறேன்” என்று பாரியிடம் தகவல் தெரிவித்துவிட்டு லலிதா அன்னையை அழைத்தாள்.   “லல்லி பஸ் எல்லாம் பாதில நிறுத்திட்டாங்களாமே” என்று அழுகைக் குரலில் சொன்ன அன்னையிடம்.   “அம்மா, கவலைப்படாதிங்க… நானும் கூட அப்பாவோட ஸ்டுடென்ட்னு சொன்னேன்ல அவர்கூட வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்”   தன்னைத் திகைப்போடு பார்த்த பாரியிடம் ‘சும்மா’ என்று உதட்டினை அசைத்து சொன்னாள். அவனும் ‘பொய்மையும் வாய்மையிடத்தில்’ என்றெண்ணிக் கொண்டு புன்னகையோடு வண்டியை தந்து ஓட்டுனர் வேலையைத் தொடர்ந்தான்.   “அப்பா உனக்காக பஸ் ஸ்டாண்டில் நின்னுட்டு இருக்காருடி”   “நான் வர நேரமாகும்மா… நீங்க வைங்க  நான் அப்பாட்ட பேசிக்கிறேன்” என்று தந்தையை அழைத்து நிலமையை சுருக்கமாக சொன்னாள்.   “பாரியை உங்க ஸ்டுடென்ட்னு அம்மாட்ட சொல்லிருக்கேன். நீங்களும் அதையே சொல்லுங்கப்பா. […] - [இனி எந்தன் உயிரும் உனதே - 7](https://tamilmadhura.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87-7/): நடந்தது கனவா நினைவா என்று இன்னமும் நம்ப முடியவில்லை லலிதாவால். தானா ஊர் பெயர் தெரியாத ஒரு இளைஞனுடன் அவனது வண்டியில் தனியாகப் பயணம் செய்வது என்று தன்னைத் தானே மறுபடியும் கேட்டுக் கொண்டாள்.   புடவை தேர்ந்தெடுக்கும் போது தான் சந்தித்த அதே நபர்தான். அவளது ரசனை பிடித்திருப்பதாக சொல்லி “எனக்கு பெண்கள் டேஸ்ட் தெரியாதுங்க. இதே மாதிரி இன்னும் ரெண்டு சேலை செலெக்ட் பண்ணித் தர முடியுமா” என்று அவன் கேட்ட விதமே அவளால் மறுப்பு சொல்ல முடியவில்லை. புடவை தேர்ந்தெடுக்கக் கசக்குமா என்ன. அவள் மனதிற்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தந்தாள்.  அதற்குக் கை மேல் பலனாக அவள் பேருந்து நடுரோட்டில் நின்றவுடன்  செய்வதறியாது நின்ற பொழுது பக்கத்தில் அவனது வண்டியை நிறுத்தினான்.   “பஸ் போகாதுங்க. நீங்க ஏறினால் நீங்க சேர வேண்டிய இடத்தில் பத்திரமாய் கொண்டு போய் சேர்கிறேன். ப்ராமிஸா என்னை நம்பி நீங்க ஏறலாம்” […] ## Pages - [About](https://tamilmadhura.com/about/): Fiction can be as short as a few lines or as long as a novel. It can be fantastic, or it can be realistic. The most exciting part of reading fiction is it will take you to the world of imagination and dreams that relieves you of the stress and struggles of daily life. I am an experimental storyteller trying to entertain my readers in each and every one of my works. Enter my dream world, enjoy and don’t forget to comment! ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/tamilmadhura.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)