4 – மனதை மாற்றிவிட்டாய் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து குளித்துமுடித்து ஆதியின் வீட்டிற்கு கிளம்பினாள் திவ்யா.ஒரு நிமிடம் அவரு என்ன பாத்தா என்ன சொல்லுவாரு. நேத்துமாதிரி கோபப்பட்டா என்ன பண்றது, மதி அத்தைக்கு தெரியாம பாத்துக்கணும், தெரிஞ்சா சங்கடப்படுவாங்க. எப்படியாவது
Category: Uncategorized
ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 03ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 03
3 – மனதை மாற்றிவிட்டாய் இங்கே ஆதியின் வீட்டிலோ இரவு உணவிற்கு அனைவரும் அமர ராஜலிங்கம், ” ஆமா எங்க திவிய இன்னைக்கு காலைல இருந்து காணோம்,நீங்க 2 பேரும் ஒரு நாள் முழுக்க பாக்காம இருந்தா உலகம் என்னாகுறது? ”
ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 02ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 02
2 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டை அடைந்ததும் அவனை அங்கு எதிர்பாராத அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவன் விரைந்து தன் தாயிடம் சென்று அவரை அணைத்துக்கொண்டு “சொன்ன மாதிரியே வந்துட்டேன் அம்மா. இனிமேல் எப்போவும் உங்ககூட தான் இருப்பேன் ” என்றவனை
சற்றே நீண்ட சிறுகதை -1சற்றே நீண்ட சிறுகதை -1
உங்களின் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர் வாணிப்ரியாவின் ‘சற்றே நீண்ட சிறுகதை’ படிக்க கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
கல்கியின் பார்த்திபன் கனவு – 50கல்கியின் பார்த்திபன் கனவு – 50
அத்தியாயம் 50 கபால பைரவர் அருள்மொழித்தேவி “குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!” என்று அலறிக் கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால் எங்கேயோ தான் இருக்கும்
ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 65
உனக்கென நான் 65 அனைவரும் ஓய்வு எடுத்தாலும் இந்த சூரியன் மட்டும் அதன் வேலைகளை செவ்வனே செய்துகாலையில் உதயமாகிகொண்டு காவேரியை காண வந்தது. அந்த சூரியனை ஆச்சரியமாக பார்த்துகொண்டிருந்தாள். அதைவிட அவளுக்கு இருக்கும் ஆச்சரியம் சூரியனைவிட வேகமாக ஓடும் தன் தந்தை
கல்கியின் பார்த்திபன் கனவு – 35கல்கியின் பார்த்திபன் கனவு – 35
அத்தியாயம் இருபத்தைந்து சமய சஞ்சீவி தன்னைப் பின்தொடர்ந்து இரண்டு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாத பொன்னன், அரண்மனை தோட்டத்திற்குள் உற்சாகத்துடன் போய்க் கொண்டிருந்தான். இடையிடையே அவன், “வள்ளி! அதோ அந்த மாமரத்தடியில் தான் மகாராஜாவும் மகாராணியும் சாயங்கால வேளையிலே உட்காருவது
பச்சை மயில் வாகனனேபச்சை மயில் வாகனனே
[youtube https://www.youtube.com/watch?v=xK7aru5Z-Oc&w=560&h=315]
புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு முறைபுரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு முறை
[youtube https://www.youtube.com/watch?v=g5ndHaR1dPc&w=560&h=315] புரட்டாசி சனி விரத முறை: விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமை காலையில் எழுந்து நீராடி, பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படம் முன் வைத்து வணங்க வேண்டும். அதை
அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்அள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்
[youtube https://www.youtube.com/watch?v=GWYq0zUwLts?rel=0&w=560&h=315] காவிரிபோல் வளர்வோம் அரோகரா அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் – தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன் கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம் காவலில் நின்றிருப்பான் – அங்கு கால்நடையாய் வரும்
கல்கியின் பார்த்திபன் கனவு – 13கல்கியின் பார்த்திபன் கனவு – 13
அத்தியாயம் 13 சதியாலோசனை சற்று நேரத்துக்கெல்லாம் அருள்மொழித் தேவியும் இளவரசர் விக்கிரமனும் குடிசைக்குள் வந்து “சுவாமி!” என்று சொல்லி சிவனடியாரின் பாதத்தில் வணங்கினார்கள். சிவனடியார் விக்கிரமனைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு ஆசீர்வதித்தார். ஆறு வருஷத்துக்கு முன் அறியாப் பாலகனாயிருந்த விக்கிரமன்
விநாயகரின் அறுபடை வீடுகள்விநாயகரின் அறுபடை வீடுகள்
முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:- முதல்படை வீடு – திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும்