Category: உன் இதயம் பேசுகிறேன்

உன் இதயம் பேசுகிறேன் – 22 நிறைவுப் பகுதிஉன் இதயம் பேசுகிறேன் – 22 நிறைவுப் பகுதி

அத்தியாயம் – 22 மாற்றம் மட்டும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். துன்பங்கள் மேகம் சூரியனை மறைப்பது போல வரலாம். அது கடந்து நல்லது நமக்கு நடக்கும் என்பது தீர்மானமென்றால் நடந்தே தீரும் என்பதுதான் சத்தியம். விஷ்ணுபிரியா வேண்டாம் என்று முன்னரே சொல்லி

உன் இதயம் பேசுகிறேன் – 21உன் இதயம் பேசுகிறேன் – 21

அத்தியாயம் – 21 “சொந்தக்காரப் பொண்ணு கூடக் கல்யாணம்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் பெருசா ஒண்ணும் அவரைப்பத்திக் கேள்விப்படலை. மின்னலோனைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சு ஆன்ட்டி.  கடிதத்தைப் படிக்கிறப்ப பழசெல்லாம் நினைவுக்கு வருது. ஒரு தரம் நேரில் பார்த்தால் நல்லாருக்கும்னு கூடத் தோணுது.

உன் இதயம் பேசுகிறேன் – 20உன் இதயம் பேசுகிறேன் – 20

அத்தியாயம் – 20 மெயின் ரோட்டில் வலது புறமாக இருக்கும் சிறிய தெருவின் வழியே நடந்து செல்லவேண்டும், ஐந்து நிமிடங்கள் நடந்தபின் ஒரு பெரிய சாக்கடை, முன்பு ஒரு காலத்தில் வாய்க்கால் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். இப்போது கழிவு

உன் இதயம் பேசுகிறேன் – 19உன் இதயம் பேசுகிறேன் – 19

அத்தியாயம் 19 மருந்து மாத்திரைகளால் உடல் சற்று தேர்ச்சி பெற்று, வலிகள் கொஞ்சம் குறைந்து எழுந்து உட்கார்ந்து இருந்தார் விஷ்ணுபிரியா. இருந்தாலும் எப்பொழுது தலைவலி வரும் எப்பொழுது உடல் நன்றாக இருக்கும் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர் எழுந்து

உன் இதயம் பேசுகிறேன் – 18உன் இதயம் பேசுகிறேன் – 18

அத்தியாயம் – 18 நன்றாக தூங்கி எழுந்ததும் அமாவாசைக்கு சற்று காய்ச்சல் விட்டது போல் தோன்றியது. மூன்று நாட்களாக வீட்டுக்குள்ளேயே சுத்தியது வேறு அவனுக்கு அடைத்து போட்டார் போல் இருந்தது. இதை என்ன  சுற்றுவது? மிகச்சிறிய ஹால் மூன்று பேர் படுத்தால்

உன் இதயம் பேசுகிறேன் – 17உன் இதயம் பேசுகிறேன் – 17

அத்தியாயம் 17 பாலாஜிக்கு லட்சுமி விலாசின்  போன் நம்பரை  அழுத்தி அழுத்தி விரல்கள் தேய்ந்தது தான் மிச்சம். மறுமுனையில் ரிங் ஆகிக்கொண்டிருக்கிறது தவிர யாரும் எடுத்த பாடு இல்லை. ‘சரியான எண் தானே. ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின்பு தானே

உன் இதயம் பேசுகிறேன் – 16உன் இதயம் பேசுகிறேன் – 16

அத்தியாயம் – 16 வீட்டிற்கு வந்ததும் ஷாமிலி “அப்பா இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வர மாட்டாராம். பாட்டிகிட்ட சொல்ல சொன்னாரு. கிழவி முழிச்சதும் சொல்லிரு” என்று தகவல் சொன்னாள். அகிலமும் ஷாமிலியும் பேசிக்கொள்வதில்லை. என்ன விஷயமோ பத்மினிக்கும் தெரியாது. ஆனால் ஒன்றே

உன் இதயம் பேசுகிறேன் – 15உன் இதயம் பேசுகிறேன் – 15

அத்தியாயம் 15 “பாலாஜி, நீ நம்ம ஊர்ல இருந்தேனா வள்ளி புருஷன் சந்தேகப்பட்டு அடிக்கிறான் போல இருக்கு. அதனால கொஞ்ச காலத்துக்கு வெளியூர்ல வேலை கிடைச்சதுன்னா போய் இருந்துட்டு வரியா” தன் தாயே தன்னிடம் சொல்லியதும் அதற்கு சம்மதிப்பது போல் தகப்பனும்

உன் இதயம் பேசுகிறேன் – 14உன் இதயம் பேசுகிறேன் – 14

அத்தியாயம் – 14 அது என்னவோ தெரியவில்லை காலையிலிருந்து பாலாஜிக்கு நிற்க முடியாத அளவிற்கு வேலை அடுக்கடுக்காக அணிவகுத்து நின்றது. அடுத்த வாரத்துக்கான சோப்புகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரவில்லை அதனை விசாரிக்க சொல்லி ஓனர்

உன் இதயம் பேசுகிறேன் – 13உன் இதயம் பேசுகிறேன் – 13

அத்தியாயம் 13 உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிருள்ளவரை நான் உன் அடிமையடி என்ற ரிங்டோனை கேட்டுவிட்டு திடுக்கிட்டு தூக்கத்திலிருந்து எழுந்தான் பாலாஜி. இந்த ரிங்டோன் நீண்ட  நாள் கழித்து அடிக்கிறது. ரிங்டோனின் சொந்தக்காரி வேறொருவனுக்கு சொந்தமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.

உன் இதயம் பேசுகிறேன் – 12உன் இதயம் பேசுகிறேன் – 12

அத்தியாயம் – 12 மறுநாள் எழுந்ததும் முதல் நாள் சாயல் மாறாமலேயே எழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு கழிவறைக்கு சென்றவண்ணம் இருந்த ப்ரஷாந்தைப் புதிராகப் பார்த்தபடியே காலை வேலைகளை முடித்தாள் பத்மினி.   “நேத்து புளியும் நல்லெண்ணையும் கலந்து வாசம் வந்தப்பாயே நினைச்சேன்.

உன் இதயம் பேசுகிறேன் – 11உன் இதயம் பேசுகிறேன் – 11

அத்தியாயம் – 11 வயிறு நிறைந்த நிமிடத்தில் என்னவோ பாலாஜியின் மனதும் ஒரு சேர நிறைந்தது. அதே நிறைவுடன் வேலையையும் தெம்பாகவே தொடர்ந்தான்.  “பாலாஜி சார் ஊர்லேருந்து யாராவது வந்திருக்காங்களா?” என்று யாரோ வினவ  “இல்லையே… ஏன் கேக்குற” “முகமே சந்தோஷமா