Category: தொடர்கள்

தொடர் கதைகள் படிக்க

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 20ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 20

உனக்கென நான் 20 “சந்துரு அண்ணா நீ மட்டும் எப்புடிடா இப்புடி விளையாடுற” என எதிர்ப்புறம் பத்துமுறை தோல்விகண்டும் கஜினி முகமது போல அமர்ந்திருந்தாள் மஞ்சுளா எனும் மஞ்சு சந்துருவின் எதிர்புறத்தில். “என்னைவிட நீ நல்லாதான் விளையாடுற என்ன சின்னசின்ன மிஸ்டேக்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 19

உனக்கென நான் 19 சந்துருவுடன் அந்த மனிதனின் இனைப்பு துண்டிக்கபட்டதும் சந்துருவின் மூளையோ தன் மனதில் உள்ள அனைவரையும் வரிசைப்படுத்தி பார்த்தது. ‘நமக்கு சொல்லிகிற அளவுக்கு யாரும் எதிரி இல்லையே ஒரு நிமிடம் இரு ஒருத்தன் இருக்கானே பூபதி ஆமா அவனாதான்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 18

உனக்கென நான் 18 அதிகாலை சேவலையும் வம்புக்கு இழுக்கும் அன்பரசியோ அமைதியாக உறங்கிகொண்டிருக்க ஆதவனோ தன் கடமையென அவளை ரசிக்க வந்துவிட்டான். எல்லாம் அந்த மாத்திரைகளின் வீரியத்தின் விளைவுதான். இன்று அவளை தொந்தரவு செய்யக்கூடாது என அதிகாலையிலேயே எழுந்தவன் தன் அத்தையுடன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 17ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 17

உனக்கென நான் 17 ராஜேஷ் மேஜையையும் அன்பரசியோ அந்த பால் குவளையையும் வெறித்துகொண்டிருக்க ஜன்னலின் வழியே “ஏய் ஒழுங்கா பேசி தொலைங்கப்பா” என ஜெனி கூறிவிட்டு நகர்ந்தாள். ஆனாக முதலில் துவங்கலாம் என நினைத்து நிமிர்ந்தான் ராஜேஷ் ஆனால் அவள் விழியில்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 16ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 16

உனக்கென நான் 16 “அவன் செத்துட்டான்” என கூறிக்கொண்டே வெளியே வந்த போஸை இருவரும் கண்இமைக்காமல் பார்த்தனர். “என்னடா சொல்ற?!” அதிர்ந்தார் சன்முகம். “ஆமா வேற என்ன சொல்ல அந்த பையன் என் கண்முன்னாடிதான் வேற ஒரு பொண்ணு கழுத்துல தாலி

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதிகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – இறுதிப் பகுதி

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரம்மியமான மாலைப் பொழுது கடற்கரையோரமாக இருந்த தனது வீட்டில் நின்றுகொண்டு கையில் காஃபியுடன் சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு. என்ன ஒரு அழகான காட்சி சூரியப் பந்து தனது சுடும் கதிர்களை நீரில் நனைத்தது மறுநாள் புத்துணர்ச்சியுடன்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 15ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 15

உனக்கென நான் 15 “தாத்தா எனக்கு பொங்கல் எங்கே?!” என்ற அதிகாரதோரனையுடன் குட்டை பாவாடை அணிந்த ஒரு குச்சி வந்து நிற்க “அய்யோ தீந்துடுச்சுமா சீக்ககரம் வந்துருக்கலாமே” என பூசாரி கூற “தாத்தா குழைந்தையும் தெய்வமும் ஒன்னுதானே” வேடிக்கையான கேள்வி “ஆமா