Category: கட்டுரை

வட நாடு முதல் வயிற்று வலி வரை!! – அர்ச்சனா நித்தியானந்தம்வட நாடு முதல் வயிற்று வலி வரை!! – அர்ச்சனா நித்தியானந்தம்

சுற்றுலா என்றாலே ஐந்து முதல் ஐம்பது வரை அனைவருக்குமே அலாதி ஆனந்தம் தான். அட்டவணை வாழ்க்கையிலிருந்து சிறிது நாட்கள் அத்துவானக் காட்டில் தொலைந்துவிட்டு வந்தாலும், ரீஸ்டார்ட் செய்த கணினியைப்போல உடலும், மனமும் உற்சாகம் கொள்கின்றன.  நான் பள்ளிப்படிப்பு பயின்ற காலங்களில், கோடை

கார்த்திகா அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைகார்த்திகா அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

சுற்றுலா என்றால் எத்தனையோ அனுபவங்கள் இருக்கும். எனக்கு ஸ்கூலில் நான் போன டூர் தான் நினைவு வருது. படிக்கும்போது எங்க ஸ்கூலில் வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருச்சி டூர் கூட்டிட்டு போனாங்க. நானும் என் பிரெண்டுகளும் ஒரு மாசம் முன்னாடியே பணம் கட்டிட்டு எப்படா

சுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைசுகன்யா பாலாஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

பயணங்கள் முடிவதில்லை…. பயணங்கள் நம் வாழ்வில் என்றும் பிரிக்க முடியாதவை, மனது துவண்டுவிடும் வேளைகளில் , வேலைகளில் களைத்து தடுமாறும் வேளைகளில் , மேற்கொள்ளும் சிறு சிறு பயணங்கள் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் இனிமையாக்கும். நீண்ட தூர பயணங்கள், பல நாள்

குன்னூர் டைரி – கௌரி முத்துகிருஷ்ணன்குன்னூர் டைரி – கௌரி முத்துகிருஷ்ணன்

வணக்கம் சகோஸ்,  நான் கௌரி முத்துகிருஷ்ணன், இது எனது பயணங்கள்  முடிவதில்லை கட்டுரை போட்டிக்கான எனது படைப்பு. கல்லூரி காலம் அனைவருக்கும் இனிமையானது, மறக்க முடியாதது நெஞ்சில் இனிமை சேர்க்கும் கல்லூரி சுற்றுலா பற்றிய கட்டுரை. இங்கு சில காரணகளுக்காக என்

திருமதி ராஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரைதிருமதி ராஜி அவர்களின் பயணங்கள் முடிவதில்லை கட்டுரை

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் இந்த கட்டுரையில் நாம பார்க்க போறது ஆறகளூர் அப்படின்னு ஒரு ஊரு. இது எங்க ஊரு சேலத்து பக்கத்தில் ஆத்தூர் செல்லும் வழியில் இருக்கும் தலைவாசல் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் தான் ஆறகளூர். நம்ம சேலத்தில் இருந்து

பேய்க் கல்யாணம்பேய்க் கல்யாணம்

சில வருடங்களுக்கு முன்பு ராணி வார இதழுக்கு நான் எழுதிய கட்டுரை இது. இன்றும் நடைமுறையில் சில இடங்களில் இருக்கிறது என்பது ஆச்சிரியத்திற்குரிய விஷயம். **பேய்க் கல்யாணம்** சீனாவின் ஒரு வினோதமான திருமணச் சடங்கு பற்றிய சிறு கட்டுரை. சீனாவில் 17ஆம்

சிவாலய ஓட்டம் – சுதா பாலகுமார்சிவாலய ஓட்டம் – சுதா பாலகுமார்

                                            சிவாலய ஓட்டம்     கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ பிரசித்தி பெற்றது. சுமார் 118 கிலோமீட்டர் தூரம் கொண்டது, சிவாலய ஓட்டம். சிவராத்திரி அன்று

தொண்டை மண்டல நவக்கிரக ஸ்தலங்கள்தொண்டை மண்டல நவக்கிரக ஸ்தலங்கள்

வணக்கம் தோழமைகளே, ஆன்மீகம் பகுதிக்கு சுதா பாலகுமார் அவர்கள் தொண்டை மண்டல நவக்கிரக ஸ்தலங்கள் பற்றித் தெரிவித்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.    Navagraha -WPS Office

பனச்சிகாடு சரஸ்வதி ஆலயம்பனச்சிகாடு சரஸ்வதி ஆலயம்

வணக்கம் தோழமைகளே, ஆன்மீகம் பகுதிக்கு சுதா பாலகுமார் அவர்கள் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயம் பற்றித் தெரிவித்துள்ளார். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.    30 அடி பள்ளத்தில் இருக்கும் உலகின் ஒரே அழகான பசுமை கோவில்!

ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜைஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை

வணக்கம் தோழமைகளே, எமது தளத்திற்கு சுதா பாலகுமாரன் அவர்கள் ‘ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை’ பற்றிய முழு விபரங்களையும் வழங்கியுள்ளார்.  படித்துப் பார்த்து நீங்களும் பயனடையுங்கள் தோழமைகளே. அன்புடன்  தமிழ் மதுரா.    Sri_Lakshmi_Kuberar_Pooja_and_Mantras_opt

ப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதைப்ரியவதனாவின் ‘நேசம் மறந்ததில்லை’ – கவிதை

வணக்கம் தோழமைகளே! நமது தளத்திற்கு தனது அழகான காதல் கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறார் எழுத்தாளர் ப்ரியவதனா. நிழலாய் தொடரும் நினைவுகளைக் கொண்ட காதல் மனம் என்ன சொல்கிறது என்று படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.  அன்புடன்  தமிழ் மதுரா.