நிலவு 60 “நீ உன் அம்மா, அப்பா நேரில் வந்தால் அவங்களை ஏத்துப்பியா?” என்று கிறு கேட்டாள். “கிறுஸ்தி இந்த டொபிக்கை விடு, காலையில் இருந்தே ரொம்ப டயர்டா இருக்க, கொஞ்சம் தூங்கி எந்திரி” என்று மறுபுறம் திரும்பிப்படுத்தான்.
Author: Tamil Madhura
ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 5’
5 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் அவள் ஒரு நொடி இவளை மேலிருந்து கீழ் வரை யாரென பார்க்க “ஹாய் நான் மித்ரா..நீங்க பேசுனது எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்..உங்களுக்கு பதில் தானே வேணும்…எதனால விட்டு பிரியறதுக்கு சான்ஸ் இருக்குனு
யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 59
நிலவு 59 ஆரவ் செய்வதறியாது நிற்க, யோசித்தவன் “வினோ உங்க மேனஜர் கிட்ட சொல்லி மிளகாய் ஒன் கே.ஜி வாங்கி வர சொல்லு, சீக்கிரம்” என்று அவன் அவசரபடுத்த “சரி அண்ணா” என்று அவனும் மேனஜருக்கு அழைப்பை
ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 4’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 4’
4 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் குணா “நீங்க எல்லாரும் என்ன ஜென்மங்கடா.. அவ அந்த திட்டு திட்றா.. கொஞ்சமாவது வந்து ஹெல்ப் பண்ணலாம்ல..” சிவா “நாங்க சொன்னோம்டா. ஆனா மித்து தான் வேணாம்னு சொல்லிட்டா..” “அவ சொன்னா
யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 58யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 58
நிலவு 58 அன்று ஒருவரை மாற்றி ஒருவர் திட்டிக் கொண்டே குளித்தனர். “டேய் முட்டை நாற்றம் அடிக்குது டா, முடியல்லை” என்று கிறு கூறி குளியலறையின் வாயிலில் நிற்க, “இங்க பாரு என் தலையில் முட்டையை உடைச்சாய்.
ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’
3 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் சிவா “எது எதுல விளையாட்றதுன்னு இல்லை? அதுவும் காலேஜ்ல வந்து அர்ரெஸ்ட் ம்ம்? ரொம்ப மோசமானவனா இருந்து இதுக்காகவே உன்கிட்ட பிரச்சனை பண்ணிருந்தா என்ன பண்ணுவ? நாங்க ஏதோ நல்ல பசங்கள இருக்கறதால
யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57யஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57
நிலவு 57 அடுத்த நாள் காலையில் நலங்கு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணமக்கள் இருவரும் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்திருக்க, மற்றவர்கள் மஞ்சள் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து இருந்தார்கள். ரகு வம்சத்தின் வழக்கப்படி இருவரும் அருகருகாக அமரவைக்கப்பட்டனர்.
ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’ஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’
2 – வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் மறுநாள் குணா hod வாசுகி மேடம் முன் தலைகவிழ்ந்த படி நிற்க எதிரே நின்ற சிவா அவனை முறைத்தான். இதை கண்ட வாசுகி “சிவா இப்போ எதுக்கு குணாவ முறைக்கிற?” என தன்