Author: Tamil Madhura

சுக்லாம் பரதரம் விஷ்ணும்சுக்லாம் பரதரம் விஷ்ணும்

https://youtu.be/sVRq_FjwEBc   சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.    

தேவி நீயே துணைதேவி நீயே துணை

  தேவி நீயே துணை—ராகம் ; கீரவாணி தாளம்: ஆதி   பல்லவி: தேவி நீயே துணை–தென் மதுரை வாழ் மீனலோசனீ (தேவி) அனுபல்லவி: தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்ப (தேவி) சரணம்: மலயத்வஜன் மாதவமே

மீனாக்ஷி பஞ்சரத்தினம்மீனாக்ஷி பஞ்சரத்தினம்

    ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் : உதயத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்வலாம் பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்திருசிராம் பீதாம்பரா லங்க்ருதாம் விஷ்ணு ப்ரஹ்ம ஸுரேந்த்ர ஸேவிதபதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம் மீனாக்ஷீம் ப்ரணதோஷ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம் முக்தாஹார

நூலகம்நூலகம்

வணக்கம் தோழமைகளே, ஒரு முறை வாசகர் ஒருவர் பேசும்போது ஒவ்வோரு சைட்டிலும் கதைகள் முடிந்ததை பாலோ செய்ய கஷ்டமாக இருப்பதாகவும். கதை முடிந்தது தெரிந்தால் படிக்க வசதியாக இருக்கும் என்றும் சொன்னார். நாங்கள் கதை எழுத ஆரம்பித்தபோது அமுதாஸ் ப்ளாக்கில் தகவல்களை

ஏகதந்தாய வக்ரதுண்டாயஏகதந்தாய வக்ரதுண்டாய

Gananayakaya Ganadhaivathaya Ganadyakshaya dhimahi Guna shariraaya Guna madithaya Guneshaanaya dhimahi Gunathithaaya Gunadhishaaya Guna pravishtaya dhimahi Eka dhanthaya Vakrathundaya Gouri thanayaya dhimahi Gajeshanaaya baalachandraya Shri ganeshaya dhimahi Eka dhanthaya Vakrathundaya Gouri

உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்

வணக்கம் பிரெண்ட்ஸ், அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது

ஸ்வன்னமச்சாஸ்வன்னமச்சா

என் பெயர் பவன். என்னைப் பற்றிய விவரங்கள் போகப் போக நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள். இதை நீங்கள் படிக்கும் நேரம் தாய்லாந்தின் சுபன்புரியின் அழகைத் தனது காமிராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். விண்ணைத் தொட்டு நின்ற புத்தரையும், மண்ணில் அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணக்கும்

உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்

வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம்