Author: அமிர்தவர்ஷினி

மஹாலஷ்மி ஸ்லோகம்மஹாலஷ்மி ஸ்லோகம்

மாதர்நமாமி கமலே கமலாயதாக்ஷி ஶ்ரீவிஷ்ணு ஹ்ருத்-கமலவாஸினி விஷ்வமாத: க்ஷீரோதஜே கமல கோமல கர்ப்ப கௌரி லக்ஷ்மீ ப்ரஸீத ஸததம் ஸமதாம் ஷரண்யே   த்ரிகாலம் யோ ஜபேத் வித்வான் ஷண்மாஸம் விஜிதேந்த்ரிய: தாரித்ர்ய த்வம்ஸநம் க்ருத்வா ஸர்வமாப்நோதி யத்நத: தேவீநாம ஸஹஸ்ரேஷு

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 10ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 10

உனக்கென நான் 10 சுவேதாவின் வார்த்தைகள் சந்துருவின் மனதினை துளையிட நினைத்தன. ஆனால் அதற்கு தடுப்பு விதித்தான் சந்துரு. “ஏன்டி நீ தற்கொலை பன்னிதான் சாகனும்னு விதி இருந்தா போய் சாவுடி நான் உனக்காக வருவேன்லாம் எதிர்பார்க்காத” என தனது கைபேசியிடம்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09

உனக்கென நான் 9 கட்டிலில் மனதை திறந்து தலையணையை நனைத்துகொண்டிருந்த அந்த பாவைக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தான். “அது தீடீர்னு சொன்னாங்கல்ல அதான் கொஞ்சம் வெட்கத்துல ஓடிட்டா” என பார்வதியின் குரல் கேட்கவே அது தனது தந்தையின் சந்தேக

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 08

உனக்கென நான் 8 “அவனை ஏன்டா அடிச்ச” என கேள்வியுடன் கையில் பிரம்புடன் நின்றாள் அன்பரசி. “லவ்வுக்காக மிஸ்” என்றான் சிறிதும் சலனமில்லாமல். இந்த காரணத்தை சிறிதும் எதிர்பார்த்திராத அன்பரசி புரியாமல் “என்ன?” என்றாள். “லவ்வு காதல் மிஸ். நீங்க பன்னதில்லியா?”

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 07

உனக்கென நான் 7 ‘என்ன காதலா? காதலை பற்றி எனக்கு என்ன தெரியுமாவா?’ என மனதில் எதிரொலிகளை அலைபாய விட்டிருந்தான். அதற்குள்ளாகவே பின்னால் வந்த மணல் லாரி தன் பலத்த ஒலியால் அவனது மனதை வெளுத்தது. “ஒரு நிமிடம்” என கையால்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 06

உனக்கென நான் 6 சாப்பாடு முடிந்தது. மலர் தான் வீட்டிற்கு செல்ல உத்தரவு வாங்கிகொண்டாள். பின் சிறிதுநேரம் அனைவரும் பேசிக்கொண்டிருக்க அன்பரசி மட்டும் மாணவர்களின் படைப்புகளை திருத்தும் பணியில் இயங்கிகொண்டிருந்தாள். அமைதியாக பெரியவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்த சந்துரு. தன் கைபேசியில் வரும்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 05

உனக்கென நான் 5 “அன்பு நான் ஏன் இங்க வந்திருக்கேனு தெரியுமா?” என சந்துருவின் வாயிலிருந்து வார்த்தை வரும் தருணம் அவனது ராணி பலகையை விட்டு வெளியேறியிருந்தது.   அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் “ஏன்” என்ற கேள்வியை கண்ணில் வைத்துகொண்டு.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 04ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 04

உனக்கென நான் 4 கண்ணீரை தண்ணீரில் வீணடித்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் நிதானத்திற்கு வந்தவள் குளிக்க ஆரம்பித்திருந்தாள். மஞ்சளிட்டு சீகைகாய் தலையிலிட்டு வாசனைமிகுந்த சோப்பால் உடலை மாற்றி நீரை உடலில் தவழ விட்டாள். பின் அந்த பெட்டியை பிரித்து அந்த சுடிதாரை

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 03

உனக்கென நான் 3 “நீ இன்னும் அவனைத்தான் நினைச்சுகிட்டு இருக்கியா” என்ற வார்த்தை அன்பரசியின் தலையின் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்தது. ‘ஏன் அவள் அப்படி கூறினாள் அந்த நினைவுகள் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இது என்ன என் மனம் ஏன் இப்படி

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்! – 02

உனக்கென நான் – 2 “அட கழுத வெளிய வா…” என செல்லமாக திட்டிய தன் தந்தை “நீ யாருன்னு தெரியலைல அதான் பயந்துபோய் நிக்குறா… இதுக்குதான்டா சொல்றது அடிக்கடி வந்துட்டு போகனும்னு” என தன் தோழரை கடிந்து கொண்டார் அன்பரசியின்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 01ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 01

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” ஜெனிபர் அனு அவர்கள் “உனக்கென நான்” எனும் ஒரு அழகான காதல் கதையுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.  ஓய்வு பெற்ற இராணுவ வீரர் போஸ் – பார்வதி தம்பதிகளின் மகள் அன்பரசி. காதல் தோல்வியால் திருமணத்திற்கு

புத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GPபுத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GP

புத்தகப் பரிந்துரை – சத்யா GP   நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற