Day: April 11, 2022

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 21’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 21’

அத்தியாயம் – 21 நடந்தது என்ன?   பத்து வருடங்கள் உருண்டோடியிருந்தது. மந்திகையில் அமைந்திருக்கும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளியே தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து யாருக்கோ காத்துக் கொண்டிருந்தான் அவன். சிறிது நேரம் முதல் தான் வெளிதேசத்திலிருந்து வீடு திரும்பி