Day: April 9, 2022

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’

அத்தியாயம் – 20 அருண்யா எங்கே…? காலையில் எழுந்ததுமே தந்தையிடம் இரவு ஸாம் அழுததைப் பற்றிக் கூறித் தான் சென்று பார்த்து வருவதாக ஸாம் வீட்டிற்கு சென்று விட்டாள் அருண்யா. ஸாமின் மனநிலையை புரிந்து கொண்டவர் மகளைத் தடுக்கவில்லை.  அந்த நல்ல