Day: February 2, 2022

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’

அத்தியாயம் – 02 யாரோ அவர்கள்? மதியம் பாடசாலை முடிந்ததும் வாயிலில் காத்து நின்ற அருண்யாவையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியை மிதித்தாள் கவின்யா.  “அக்கா! இன்றைக்கு புதன்கிழமை என்ன? அச்சச்சோ… மறந்தே போனனே… கெதியா வீட்ட போக்கா…