Day: January 21, 2022

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 2

அத்தியாயம் – 2    வக்கீல் உறுதியாகச் சொல்லிவிட்டார்    “இந்த வழக்கு கோர்ட்டிலேயே நிக்காதும்மா… “   “எப்படி சார்… முப்பது லட்சம் தந்திருக்கோம். பொன் விளையும் நிலம் எல்லாம் வித்துத்தான் கொடுத்தோம். ஊருக்கே அது தெரியும். வாங்கினவங்கதான் நன்றி